புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
55 Posts - 63%
heezulia
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
17 Posts - 20%
mohamed nizamudeen
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
50 Posts - 63%
heezulia
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
15 Posts - 19%
mohamed nizamudeen
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
2 Posts - 3%
Sathiyarajan
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
தாயும்_தந்தையும் I_vote_lcapதாயும்_தந்தையும் I_voting_barதாயும்_தந்தையும் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயும்_தந்தையும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Dec 06, 2011 2:59 pm

[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்

தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்

தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்

வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு

பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு

தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு


எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்


நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது

கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்

பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது

காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது

வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது

உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது

நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது

சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது

இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை

நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு

இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே

முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே

தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...

கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)

விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன

உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?

கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 3:05 pm

மிகவும் அருமை. நண்பா்மு.வித்யாசன் அவா்களுக்கு நன்றி சூப்பருங்க



தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 06, 2011 3:07 pm

மிகவும் அருமையான வரிகள் வித்யா.
நீங்கள் நலமா. தங்கள் மனைவி கமலி நலமா. தாயும்_தந்தையும் 1772578765
வெகு நாள் ஆகிவிட்டது டகல் கவிதையை படித்து.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 3:13 pm

மிகவும் அருமையான வரிகள் வித்யாசன்..........வாழ்க்கை ஒரு வட்டம், இன்னைக்கு நீ ஆப்படித்தால், நாளை அவன் பிள்ளை அவனுக்கு ஆப்படிப்பான்...நன்றிகள்.... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 3:13 pm

சிறந்த கவிதை.. தாயும்_தந்தையும் 224747944 தாயும்_தந்தையும் 2825183110 தாயும்_தந்தையும் 224747944
நலமா உங்களுடைய திருமண புகைப்படங்களை அனுப்புவதாக சொன்னீர்கள்...இன்னும் வரவில்லையே



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Dec 06, 2011 3:27 pm

வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள். கண்டிப்பாக எனது திருமண புகைப்படத்தை அனுப்பிவைக்கிறேன். உங்களது விருப்பம் படி.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Dec 06, 2011 6:36 pm

மு.வித்யாசன் wrote:[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்

தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்

தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்

வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு

பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு

தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு


எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்


நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது

கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்

பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது

காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது

வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது

உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது

நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது

சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது

இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை

நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு

இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே

முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே

தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...

கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)

விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன

உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?

கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.




சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது



இது யாரின் குற்றம்????
பாசத்தோடு பிள்ளையே வளத்தால் போதுமா படுகின்ற கஷ்டத்தை கண்களில் காட்டாததுதான் இதற்க்கு காரணம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தாயும்_தந்தையும் Jjji
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 7:31 pm

நல்ல கருத்து...அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக