ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

+15
kitcha
aswin2304
jesudoss
இளமாறன்
உதயசுதா
மகா பிரபு
பிஜிராமன்
ரேவதி
siddiqbasha
நேரு
ayyamperumal
மாணிக்கம் நடேசன்
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
19 posters

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Go down

open முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Guest Tue Dec 06, 2011 2:50 pm

First topic message reminder :

தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.

ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.


Last edited by புரட்சி on Thu Dec 22, 2011 3:00 pm; edited 31 times in total
avatar
Guest
Guest


Back to top Go down


open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Guest Thu Dec 08, 2011 2:47 pm

கம்பம், தேனியில் இன்றும் கடையடைப்பு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக கேரள எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது.


முல்லைப்பெரியாறில் புதிய அணையை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி, கம்பத்தில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஸ்டேண்டில் உள்ளவர்கள் இன்று ஆட்டோ ஓடாது, டாக்ஸி ஓடாது என்று அறிவித்துள்ளனர்.


தேனியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம் இருக்கிறார். இந்த போராட்டத்தால் தேனியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*********

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்– சென்னையில் மலையாள பத்திரிக்கைகள் நிறுத்தம்

Malayalam Manorama
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாநகரில் இன்று ஒருநாள் மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் முடிவாகும். தற்போது உள்ள அணை பலவீனமாக உள்ளதாக கூறி வதந்தி பரப்பி வரும் கேரள அரசுக்கு ஆதரவாக அங்குள்ள ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கேரளாவிற்கு பாதுகாப்பு, தமிழகத்திற்கு தண்ணீர் என்பதை முன்னிறுத்தி கேரள அரசு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதால் தமிழக – கேரள எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த பிரச்சாரத்திற்கு ஏற்றார்போல நாளிதழ்களும், அங்குள்ள ஊடகங்களும் செய்தி வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னை அண்ணாநகரில், மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியில் உள்ள செய்தித்தாள்களை விநியோகிக்கும் 24 கடைகள், இந்த அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் மாத்ருபூமி மலையாள மனோரமா உள்ளிட்ட மலையாள மொழி நாளிதழ்கள் சுமார் ஆயிரம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவில்லை.

ஆலோசனைக் கூட்டம்

கேரள அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், இன்று மட்டும், மலையாளப் பத்திரிகை விநியோகத்தை நிறுத்தியதாக, பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகர் முழுவதும் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, மற்ற செய்தித் தாள் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
avatar
Guest
Guest


Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 2:52 pm

செய்திக்கு நன்றி...வி. பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by ayyamperumal Thu Dec 08, 2011 3:20 pm

நேற்றும் இன்றும் தேனி மாநகர் பரபரப்பாய் இயங்குகிறது. வைகோவின் விழிப்புணர்ச்சி உரையில் வயதான கிழவிகள் கூட பொங்கி எழுகிறார்கள். நாளை ஸிசென்னையில் கடாய் அடைப்பு நடைபெறும் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார். கேரளா நிறுவனங்கள் மிகுந்த சரிவை சந்திக்கும் என்பது உண்மை. இவை எல்லாம் எதற்கு வழிவகுக்கும் ?


முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by சிவா Thu Dec 08, 2011 3:24 pm

கேரளாவில் தமிழர்கள் வாழ்வதைவிட தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் உள்ளனர். அறிவுகெட்ட மலையாளிகள் இதை சிறிது யோசித்திருந்தால் இவ்வாறு செயல்பட மாட்டார்கள்.

இங்கு இருக்கும் மலையாளிகள் அனைவரையும் அடித்து விரட்டினால்தான் அவர்களுக்கு அறிவு வரும்.


முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Guest Thu Dec 08, 2011 3:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நேற்றும் இன்றும் தேனி மாநகர் பரபரப்பாய் இயங்குகிறது. வைகோவின் விழிப்புணர்ச்சி உரையில் வயதான கிழவிகள் கூட பொங்கி எழுகிறார்கள். நாளை ஸிசென்னையில் கடாய் அடைப்பு நடைபெறும் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார். கேரளா நிறுவனங்கள் மிகுந்த சரிவை சந்திக்கும் என்பது உண்மை. இவை எல்லாம் எதற்கு வழிவகுக்கும் ?

நீங்கள் தேனியில் உள்ளேர்களா ? இப்போது .. கூட்டதை பார்த்தீர்களா.. நானும் கூட்டதில் ஒருவனாக நிற்கிறேன்
avatar
Guest
Guest


Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by ayyamperumal Thu Dec 08, 2011 3:34 pm

நீங்கள் தேனியில் உள்ளேர்களா ? இப்போது .. கூட்டதை பார்த்தீர்களா.. நானும் கூட்டதில் ஒருவனாக நிற்கிறேன்

நான் தேனீக்கு வர எண்ணியிருக்கிறேன் புரட்சி . இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் வந்துவிடுவேன். தங்களின் அலைபேசி எண் கிடைக்குமா ? வந்து அழைக்கிறேன்.


முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by ராஜா Thu Dec 08, 2011 4:13 pm

சிவா wrote:கேரளாவில் தமிழர்கள் வாழ்வதைவிட தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் உள்ளனர். அறிவுகெட்ட மலையாளிகள் இதை சிறிது யோசித்திருந்தால் இவ்வாறு செயல்பட மாட்டார்கள்.
இங்கு இருக்கும் மலையாளிகள் அனைவரையும் அடித்து விரட்டினால்தான் அவர்களுக்கு அறிவு வரும்.
நீங்கள் சொல்வது சரி , இன்னமும் இவர்கள் நம்மிடம் விளையாடுவதற்கு ஒரே காரணம் , நம்மிடம் இருக்கும் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி சென்னை மற்றும் தமிழகெங்கும் உள்ள மலயாளிகள் வாழ்ந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள் , அனைவரையும் ஒரே நேரத்தில் அடித்து துரத்த வேண்டும்.

அடுத்த ஒரே நாளில் , சரண்டர் ஆகிவிடுவார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by ராஜா Thu Dec 08, 2011 4:15 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நீங்கள் தேனியில் உள்ளேர்களா ? இப்போது .. கூட்டதை பார்த்தீர்களா.. நானும் கூட்டதில் ஒருவனாக நிற்கிறேன்
நான் தேனீக்கு வர எண்ணியிருக்கிறேன் புரட்சி . இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் வந்துவிடுவேன். தங்களின் அலைபேசி எண் கிடைக்குமா ? வந்து அழைக்கிறேன்.
புரட்சி & அய்யம்பெருமாளின் இன உணர்வுக்கு தலைவணங்குகிறேன் நானும் உள்ளத்தால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறேன் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by ayyamperumal Thu Dec 08, 2011 4:17 pm

புரட்சி & அய்யம்பெருமாளின் இன உணர்வுக்கு தலைவணங்குகிறேன் நானும் உள்ளத்தால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்

நன்றி ராஜா அண்ணா ! அந்த உண்ணாவிரத்திற்கு , உணவருந்திவிட்டு புறப்படுகிறேன்.


முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum