புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
Page 1 of 1 •
நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
#686578- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, டிச. 5-
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அன்று ஆண்டு தோறும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என கருதி இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாளை டிசம்பர் 6-ந் தேதியையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராய நகர், பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் பயணிகள் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்களில் பார்சல்கள் அனுப்பதடை விதிக்கப்பட்டுள்ளதால் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் பார்சல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களிலும் அங்குலம் அங்குலமாக போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக ஏதாவது பொருட்கள் கிடந்தால் அதனை பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரிடமோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், மேற்பார்வையில், இணை கமிஷனர்கள் சேஷசாய், சண்முகராஜேஸ்வரன், சங்கர், செந்தாமரைக் கண்ணன் ஆகியோரது தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று இரவு இதனை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கார்கள் நிறுத்துமிடம் விமான நிலைய சுற்று பகுதிகளில் ரகசிய கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய தொழிற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விமான நிலைய போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வருகின்றனர். விமான நிலைய பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து உள்ளதால் 7 அடுக்கு பாதுகாப்பு போட்டப்பட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையத்தில் பார்வையாளர்களுக்கும் பலத்த சோதனை செய்யப்படுகிறது.
விமான நிலையத்திற்குள் சந்தேகப்படும்படியாக சுற்றி திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாயுடன் கண்காணிக்கும் பணியில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
விமான நிலையத்தில் போலீசார், மத்திய தொழிற்படை போலீசார், விமான நிலைய பாதுகாப்பு படையினர் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். கோவை மாநகர் முழுவதும் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரெயில் நிலையம் முழுவதும் 16 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திலும் பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து கோவை மாநகரத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. கமிஷனர் அமரேஷ் புஜாரி தலைமையில், 500 போலீசார் 33 ரோந்து வாகனங்களில் மாநகர பகுதிகள் முழுவதும் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர்.
மாலைமலர்
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அன்று ஆண்டு தோறும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என கருதி இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாளை டிசம்பர் 6-ந் தேதியையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராய நகர், பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் பயணிகள் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்களில் பார்சல்கள் அனுப்பதடை விதிக்கப்பட்டுள்ளதால் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் பார்சல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களிலும் அங்குலம் அங்குலமாக போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக ஏதாவது பொருட்கள் கிடந்தால் அதனை பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரிடமோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், மேற்பார்வையில், இணை கமிஷனர்கள் சேஷசாய், சண்முகராஜேஸ்வரன், சங்கர், செந்தாமரைக் கண்ணன் ஆகியோரது தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று இரவு இதனை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கார்கள் நிறுத்துமிடம் விமான நிலைய சுற்று பகுதிகளில் ரகசிய கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய தொழிற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விமான நிலைய போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வருகின்றனர். விமான நிலைய பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து உள்ளதால் 7 அடுக்கு பாதுகாப்பு போட்டப்பட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையத்தில் பார்வையாளர்களுக்கும் பலத்த சோதனை செய்யப்படுகிறது.
விமான நிலையத்திற்குள் சந்தேகப்படும்படியாக சுற்றி திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாயுடன் கண்காணிக்கும் பணியில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
விமான நிலையத்தில் போலீசார், மத்திய தொழிற்படை போலீசார், விமான நிலைய பாதுகாப்பு படையினர் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். கோவை மாநகர் முழுவதும் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரெயில் நிலையம் முழுவதும் 16 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திலும் பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து கோவை மாநகரத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. கமிஷனர் அமரேஷ் புஜாரி தலைமையில், 500 போலீசார் 33 ரோந்து வாகனங்களில் மாநகர பகுதிகள் முழுவதும் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர்.
மாலைமலர்
Similar topics
» பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு-நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு க்கு ஏற்பாடு !!!
» பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு-தீவிர பாதுகாப்புக்கு ஏற்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி: வீடியோ வெளியீடு
» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
» பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு-தீவிர பாதுகாப்புக்கு ஏற்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி: வீடியோ வெளியீடு
» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|