Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனியார் பள்ளியில் விபரீதம்:வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வகுப்பறையில் குழந்தை பலி
+2
சார்லஸ் mc
இளமாறன்
6 posters
Page 1 of 1
தனியார் பள்ளியில் விபரீதம்:வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வகுப்பறையில் குழந்தை பலி
பல்லாவரம்:பள்ளியில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால், எல்.கே.ஜி., குழந்தை, வகுப்பறையிலேயே மூச்சுத் திணறி இறந்தது.கீழ்கட்டளை, அம்பாள் நகர் மெயின் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்,35. இவரின் மனைவி பாக்யலட்சுமி,28. இவர்களின், மூன்றரை வயது மகன் ஹரிஸ்சாய்நாதன். பல்லாவரம் வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளியில் எல்.கே.ஜி., படித்தார். நேற்று காலை 8.45 மணிக்கு கிருஷ்ணகுமார் தனது காரில் மகனை பள்ளிக்கு அழைத்து வந்தார். காலை 10.15 மணிக்கு சூபிரேக்' நேரத்தில் குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வந்த சூஸ்நாக்ஸ்' சாப்பிட்டனர்.
அப்போது, ஹரிஸ்சாய்நாதன் வகுப்பில் படிக்கும் சக மாணவன் ஒருவனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடினார். பின், அந்த மாணவன், அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தார். மாணவர்கள் "ஸ்நாக்ஸ்' சாப்பிட துவங்கினர்.ஹரிஸ்சாய்நாதன் தன், "ஸ்நாக்ஸ்' பாக்சை பிரித்து, தான் கொண்டு வந்த வாழைப்பழத்தை சாப்பிட்டார். இதில், வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதில் நிலைகுலைந்த அவர் மூச்சுத்திணறி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார்.
பதறிய பள்ளி ஆயா கண்மணி, குழந்தையின் வாயில் கைவிட்டு, தொண்டையில் சிக்கிய பழத்தை எடுக்க முயன்றார். அதற்குள், ஹரிஸ்சாய்நாதன் நினைவை இழந்தார்.உடனடியாக, வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, விளையாட்டு ஆசிரியர் ஆகியோர் மாணவன், ஹரிஸ்சாய்நாதனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பல்லாவரம் போலீசார், ஹரிஸ்சாய்நாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்கும் பள்ளியில், முதலுதவி செய்ய கூட மருத்துவ வசதி இல்லாத நிலையில், தன் குழந்தையின் மரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பல்லாவரம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.மாணவனின் உறவினர், யுவராஜ் கூறுகையில், சூஹரிஸ்சாய்நாதனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தான் பள்ளிக்கு வரவழைத்தனர். இங்கு வந்த பிறகு தான் மற்ற விஷயங்கள் தெரிந்தது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில், முதலுதவி அளிக்க கூட ஒரு வசதியில்லை. எதிர்காலத்தில், இப்படி ஒரு சம்பவம் நடக்காமல், பள்ளி நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்,' என்றார்.பள்ளிபெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் ஜெயகுமார் கூறுகையில், சூபல ஆயிரம் மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் அவசரத்திற்கு ஒரு முதலுதவி சிகிச்சை செய்யக்கூட ,ஒரு வசதி இல்லை. புறநகரில் இந்த பள்ளி மட்டுமல்ல, அனைத்து பள்ளிகளிலும் இதே நிலை தான்,' என்றார்.பள்ளி டீன் வெங்கடாச்சலம் கூறுகையில், சூமாணவனுக்கு வாழைப்பழம் தொண்டையில் சிக்கியது எதிர்பாராமல் நடந்த விஷயம். இதற்காக நாங்கள் வருந்துகிறோம். பள்ளியிலேயே முதலுதவி சிகிச்சை பெறும் வகையில் செவிலியர் அல்லது மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
தினமலர்
அப்போது, ஹரிஸ்சாய்நாதன் வகுப்பில் படிக்கும் சக மாணவன் ஒருவனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடினார். பின், அந்த மாணவன், அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தார். மாணவர்கள் "ஸ்நாக்ஸ்' சாப்பிட துவங்கினர்.ஹரிஸ்சாய்நாதன் தன், "ஸ்நாக்ஸ்' பாக்சை பிரித்து, தான் கொண்டு வந்த வாழைப்பழத்தை சாப்பிட்டார். இதில், வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதில் நிலைகுலைந்த அவர் மூச்சுத்திணறி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார்.
பதறிய பள்ளி ஆயா கண்மணி, குழந்தையின் வாயில் கைவிட்டு, தொண்டையில் சிக்கிய பழத்தை எடுக்க முயன்றார். அதற்குள், ஹரிஸ்சாய்நாதன் நினைவை இழந்தார்.உடனடியாக, வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, விளையாட்டு ஆசிரியர் ஆகியோர் மாணவன், ஹரிஸ்சாய்நாதனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பல்லாவரம் போலீசார், ஹரிஸ்சாய்நாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்கும் பள்ளியில், முதலுதவி செய்ய கூட மருத்துவ வசதி இல்லாத நிலையில், தன் குழந்தையின் மரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பல்லாவரம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.மாணவனின் உறவினர், யுவராஜ் கூறுகையில், சூஹரிஸ்சாய்நாதனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தான் பள்ளிக்கு வரவழைத்தனர். இங்கு வந்த பிறகு தான் மற்ற விஷயங்கள் தெரிந்தது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில், முதலுதவி அளிக்க கூட ஒரு வசதியில்லை. எதிர்காலத்தில், இப்படி ஒரு சம்பவம் நடக்காமல், பள்ளி நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்,' என்றார்.பள்ளிபெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் ஜெயகுமார் கூறுகையில், சூபல ஆயிரம் மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் அவசரத்திற்கு ஒரு முதலுதவி சிகிச்சை செய்யக்கூட ,ஒரு வசதி இல்லை. புறநகரில் இந்த பள்ளி மட்டுமல்ல, அனைத்து பள்ளிகளிலும் இதே நிலை தான்,' என்றார்.பள்ளி டீன் வெங்கடாச்சலம் கூறுகையில், சூமாணவனுக்கு வாழைப்பழம் தொண்டையில் சிக்கியது எதிர்பாராமல் நடந்த விஷயம். இதற்காக நாங்கள் வருந்துகிறோம். பள்ளியிலேயே முதலுதவி சிகிச்சை பெறும் வகையில் செவிலியர் அல்லது மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தனியார் பள்ளியில் விபரீதம்:வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வகுப்பறையில் குழந்தை பலி
நடந்த நிகழ்ச்சி மிகவும் வருந்தத்தக்கதே. என்றாலும் இரு பக்கமும் கவனிக்க தவறிய சிலகுறைகள்:
பெற்றோா் - தங்கள் மூனறரை வயது குழந்தைக்குஅதுசாப்பிட தக்க தகுந்த அளவில் வழை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொடுத்து அனுப்ப வேண்டும். அல்லது அப்படிப்பட்ட உணவைபள்ளிக்கெல்லாம் கொடுத்தனுப்பாமல் தவிா்த்திருக்க வேண்டும்.
பள்ளி நிா்வாகம் - சிறு பிள்ளைகள் அதிகம் உள்ள படியால் மட்டுமல்ல அனைத்து பள்ளிகளிலும், தீயணைப்பு கருவிகள் போல முதலுதவிக்கு சில உபகரணங்கள், மற்றும் ஆசிாியா்கள் போல செவிலி தாய்கள் களை நியமிக்க வேண்டும்.
தமிழக அரசு - பள்ளி நிா்வாகங்களை கண்காணித்து, அனைத்த பள்ளிகளிலும் செவிலிதாய்களை நியமித்திருக்கிறாா்களா? என கவனிக்க வேண்டும்.என்ன செய்வது - ஏதாகிலும் பிரச்சினை வந்தால்தான் எதுவும் சட்டமியற்ற முடிகிறது. வருமுன் காப்பாற்ற தீா்ாக்க தாிசனமாக யாராலும் சட்டமியற்ற இயலவில்லை.
இனி இது போன்ற சம்பவங்கள் நடவாதிருக்க பள்ளி நிா்வாகங்களும், தமிழக அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கட்டும்.
இழக்கக் கொடுத்த பெற்றோருக்கு ஈகரையின் சாா்பாக ஆழ்ந்த இரங்கலை தொிக்கிறேன்.
பெற்றோா் - தங்கள் மூனறரை வயது குழந்தைக்குஅதுசாப்பிட தக்க தகுந்த அளவில் வழை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொடுத்து அனுப்ப வேண்டும். அல்லது அப்படிப்பட்ட உணவைபள்ளிக்கெல்லாம் கொடுத்தனுப்பாமல் தவிா்த்திருக்க வேண்டும்.
பள்ளி நிா்வாகம் - சிறு பிள்ளைகள் அதிகம் உள்ள படியால் மட்டுமல்ல அனைத்து பள்ளிகளிலும், தீயணைப்பு கருவிகள் போல முதலுதவிக்கு சில உபகரணங்கள், மற்றும் ஆசிாியா்கள் போல செவிலி தாய்கள் களை நியமிக்க வேண்டும்.
தமிழக அரசு - பள்ளி நிா்வாகங்களை கண்காணித்து, அனைத்த பள்ளிகளிலும் செவிலிதாய்களை நியமித்திருக்கிறாா்களா? என கவனிக்க வேண்டும்.என்ன செய்வது - ஏதாகிலும் பிரச்சினை வந்தால்தான் எதுவும் சட்டமியற்ற முடிகிறது. வருமுன் காப்பாற்ற தீா்ாக்க தாிசனமாக யாராலும் சட்டமியற்ற இயலவில்லை.
இனி இது போன்ற சம்பவங்கள் நடவாதிருக்க பள்ளி நிா்வாகங்களும், தமிழக அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கட்டும்.
இழக்கக் கொடுத்த பெற்றோருக்கு ஈகரையின் சாா்பாக ஆழ்ந்த இரங்கலை தொிக்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தனியார் பள்ளியில் விபரீதம்:வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வகுப்பறையில் குழந்தை பலி
ஐயோ பாவம் அந்த குழந்தை.
அந்த குழந்தை ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்
அந்த குழந்தை ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தனியார் பள்ளியில் விபரீதம்:வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வகுப்பறையில் குழந்தை பலி
நேற்றே இந்த செய்தியை கேள்விப்பட்டேன்.மிகவும் வேதனை அடைந்தேன். சிறு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
எதையும் சிறு துண்டுகளாக நறுக்கி அதை கொடுக்க வேண்டும்.நேரம் இல்லை என்று அப்படியே கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். குழந்தை அப்படியே சாப்பிட்டு இருப்பான். அதனால் தான் தொண்டையில் சிக்கி கொண்டது. இதற்க்கு பள்ளி ஆசியர்கள் என்ன செய்ய இயலும். ...
ஆனால், பள்ளியில் ஒரு மருத்துவர் இருந்தால் மிகவும் நல்லது என்பது இதன் மூலம் தெரிகிறது.
சிறு பிள்ளைக்கு இப்படி ஒரு மரணம் வேதனைக்குரிய விஷயம்.
எதையும் சிறு துண்டுகளாக நறுக்கி அதை கொடுக்க வேண்டும்.நேரம் இல்லை என்று அப்படியே கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். குழந்தை அப்படியே சாப்பிட்டு இருப்பான். அதனால் தான் தொண்டையில் சிக்கி கொண்டது. இதற்க்கு பள்ளி ஆசியர்கள் என்ன செய்ய இயலும். ...
ஆனால், பள்ளியில் ஒரு மருத்துவர் இருந்தால் மிகவும் நல்லது என்பது இதன் மூலம் தெரிகிறது.
சிறு பிள்ளைக்கு இப்படி ஒரு மரணம் வேதனைக்குரிய விஷயம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தனியார் பள்ளியில் விபரீதம்:வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வகுப்பறையில் குழந்தை பலி
முதலுதவி பெட்டி மற்றும் ஒரு முதலுதவி குருப் என்று குழுவும் கட்டாயம் இருத்தல் அவசியம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தனியார் பள்ளியில் விபரீதம்:வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வகுப்பறையில் குழந்தை பலி
இளமாறன் wrote:முதலுதவி பெட்டி மற்றும் ஒரு முதலுதவி குருப் என்று குழுவும் கட்டாயம் இருத்தல் அவசியம்
ஆம். இருந்து இருந்தால் அவன் காப்பாற்ற பட்டு இருப்பான்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» தொண்டையில் மீன் சிக்கி ஒருவர் சாவு
» தனியார் பள்ளியில், ஏழை மாணவர்களின் முடியை வெட்டியெறிந்த சம்பவம்
» டில்லி அரசு பள்ளியில் சோகம்: மின்கசிவால் தப்பி ஓடிய மாணவிகள் நெரிசலில் சிக்கி 5 பேர் பலி
» சாந்தோம் தனியார் பள்ளியில் மில்க் ஷேக் குடித்த 50 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்
» சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை
» தனியார் பள்ளியில், ஏழை மாணவர்களின் முடியை வெட்டியெறிந்த சம்பவம்
» டில்லி அரசு பள்ளியில் சோகம்: மின்கசிவால் தப்பி ஓடிய மாணவிகள் நெரிசலில் சிக்கி 5 பேர் பலி
» சாந்தோம் தனியார் பள்ளியில் மில்க் ஷேக் குடித்த 50 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்
» சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|