புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார நகைச்சுவைகள்
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
தலைவருக்கு தேர்தல் பற்றி விழிப்புணர்ச்சியே இல்லைன்னு எப்படி சொல்றீங்க ?
ஓட்டுகளைப் பிரிக்கணும்னு சொன்னா தனக்குக் கூரையேறிய அனுபவம் நிறைய உண்டுங்கறhரே *
_________________________________________________________________________________________________
பொண்ணு சுமாரத்தான் பாடுவா *
பையனும் சுமாரத்தான் சமைப்பான் *
சரி, கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ?
_________________________________________________________________________________________________
வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.
செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும் *
_________________________________________________________________________________________________
என்னது... திருவோடு ஃபிலிம்ஸh ?
ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறhங்க *
_________________________________________________________________________________________________
எங்க கூட்டுக் குடும்பத்தில் அறுபது பேர் இருக்கோம்.
அப்ப தேர்தல் கூட்டணிக்குப் பேச்சு நடத்தலாமே ?
_________________________________________________________________________________________________
எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?
பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறhன்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே.. .*
_________________________________________________________________________________________________
அந்த சாமியார் நடிகைகளோட மேனியழகு நிஜம் தானானு பல பேர் கிட்ட விசாரிக்கிறhர் *
தீர விசாரிப்பதே மெய்னு நினைக்கறhர் போல *
_________________________________________________________________________________________________
நாலஞ்சு ராஜpனாமா கடிதம் எழுதிக் குடு;ங்க தலைவரே *
எதுக்குப்பா ?
பேப்பர்ல அப்பப்ப ஏதாவது நியூஸ் வந்தால் ஆட்சிக்கு நல்லது *
_________________________________________________________________________________________________
அவர் பல் டாக்டரா ?
எப்படித் தெரிஞ்சது ?
பல்லாண்டு வாழ்க-னு வாழ்;த்தறதுக்குப் பதிலா *, பல் ஆடி - வாழ்கனு சொல்றhரே *
_________________________________________________________________________________________________
நம்ம தலைவர் தீவிர ராமராஜன் ரசிகர் ஆயிட்டார்ன்னு சொல்றீயே... எப்படி ?
நான் ஊழலே பண்ணலைன்னு நிரூபிக்க - வேப்பிலை கட்டி, கையிலே தீச்சட்டி ஏந்தி பூ மிதிக்கத் தயார்னு சொல்றhரே *
_________________________________________________________________________________________________
தலைவருக்கு எல்லாமே பொருத்தமாய் அமைஞ்சிடுச்சா... எப்படி ? *
அவருக்கு ஒரு சின்ன வீடாம் * தேர்தலில் அவர் சின்னமும் வீடாம் *
_________________________________________________________________________________________________
அவன் சோழர் பரம்பரை, துணிக்கடை வெச்சிருக்கானா... அவன் பெயர் ?
குளோத் (ஊடடிவா) துங்க சோழன் *
_________________________________________________________________________________________________
நான் மேலே படிக்கப் போறேன் *
ஆயல-லேதான் விடுமுறை ஆச்சே *
_________________________________________________________________________________________________
தலைவர் சரியான கோழை *
என்னவாம் ?
புலி, யாகம், ரத்தம் இந்த மாதிரி செய்திக்குப் பிறகு வீட்;டுச் சமையல்ல புளி உபயோகப் படுத்தறதைக்கூட விட்டுட்டார் *
_________________________________________________________________________________________________
உனக்கு அப்பா பிடிக்குமா... அம்மா பிடிக்குமா ?
எனக்கு சித்திதான் பிடிக்கும் *
_________________________________________________________________________________________________
சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?
பின்னி எடுத்துட்டா *
_________________________________________________________________________________________________
என் - பையனுக்கு ராஜh-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு *
ஏன் என்ன ஆச்சு ?
எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான் *
_________________________________________________________________________________________________
என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா *
என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா *
_________________________________________________________________________________________________
ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ?
நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு *
_________________________________________________________________________________________________
அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
இதுவாடா முடியும் *
_________________________________________________________________________________________________
நேற்று ஏன் லீவு ?
ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே துhங்கிட்டேன் சார் *
_________________________________________________________________________________________________
சதா வாந்தி வருது டாக்டர் *
சாதா வாந்தியா... ஸ்பெஷல் வாந்தியா *
_________________________________________________________________________________________________
போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றhர் ?
ரிஜpஸ்டர் மேரேஜ; பண்ணிக்கலாம்கிறhர் *
_________________________________________________________________________________________________
அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ?
சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறhரே *
_________________________________________________________________________________________________
வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன். .*
வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .*
_________________________________________________________________________________________________
என்னப்பா... என் பாடு எவ்வளவோ தேவலாம்னு சொல்லிக்கிட்டுப் போற ?
தேர்தல்ல நிக்கிறவங்க படுற பாட்டைப் பார்த்துட்டுச் சொல்றேன் தாயி *
_________________________________________________________________________________________________
ஹலோ டாக்டர் ஸ்ரீதரா ..? அவசரமா ஒரு நுhறு ரூபாய் இருந்தா கொடுக்க முடியுமா ..?
யாருய்யா நீ டெலிபோன்ல கடன் கேட்கறது ?
நான்தான் உங்க பேஷண்ட்... நீங்கதானே ஏதாவது அவசரம்னா உடனே போன் பண்ணச் சொன்னீங்க *
_________________________________________________________________________________________________
டாக்டர் சொன்ன இடத்துல நான் எக்ஸ்ரே எடுக்காம கொஞ்சம் தள்ளி எடுத்துட்டேன். அதுக்குப் போய் டாக்டர் எக்ஸ்ரேவைப் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாரு *
அப்படியா.. .*
ஆமாம்... டாக்டர் அவரோட தம்பி கிளினிக்ல எக்ஸ்ரே எடுக்கச் சொன்னாரு. நான் தள்ளி பக்கத்துல இருந்த வேற ஒரு கிளினிக்ல எடுத்துட்டேன்.
_________________________________________________________________________________________________
உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டு போட்டுட்டிருக்காரு ?
நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப் போட்டு உடைச்சுப்பாருன்னு...
_________________________________________________________________________________________________
ரொம்ப அக்கிரமமா இருக்கு *
எது ?
என் மனைவி என்கிட்டேயே வி.ஆர்.எஸ். கேட்கிறh *
_________________________________________________________________________________________________
வி.ஆர்.எஸ். திட்டத்துல ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டீங்களாமே...
பின்னே... இப்பல்லாம் துhக்கமே வரமாட்டேங்குது * எத்தனை நேரம்தான் ஆபீஸ்ல கொட்டு கொட்டுன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கறது ? *
_________________________________________________________________________________________________
டாக்டரா இருக்கிற உங்க பையனுக்கு எதுக்கு டாக்டர் பெண்ணையே பார்க்கறீங்க...?
கிளினிக்ல அவனுக்கு பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கிடைக்குமே *
_________________________________________________________________________________________________
எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கிற விஷயம் என் மனைவிக்குத் தெரியாது *
ஏன்... தெரிஞ்சா கவலைப்படுவாங்களா ?
இல்லை... நிறைய ஸ்வீட் பண்ணி கொடுத்துடுவா *
_________________________________________________________________________________________________
என்ன உங்க பாக்கெட்ல பிளேடு இருக்கு ?
நான்தான் சொன்னேனே... பஸ்ல யாரோ என் பாக்கெட்ல பிளேடு போட்டுட்டாங்கனு *
_________________________________________________________________________________________________
எங்க ஆபீஸ்ல மானேஜர் இருக்காரு, ஸ்டெனோ இருக்காங்க...
இதை ஏன் என்கிட்டே வந்து சொல்றீங்க ?
நீங்கதானே படிச்சுட்டு யாராவது வேலை இல்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க *
_________________________________________________________________________________________________
உங்க மனைவிகிட்டே உங்களுக்குப் பிடிச்ச விஷயம் எது ?
என்ன சண்டை வந்தாலும், கோபம் இருந்தாலும், என்னோட சமையல்ல மட்டும் குறையே சொல்ல மாட்டா *
_________________________________________________________________________________________________
உங்கள் வயிற்றில் நிறைய ஸ்பூன்;கள் கிடக்கிறதே *
நீங்கதானே மருந்து கொடுத்து இரண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க.
_________________________________________________________________________________________________
இண்டர்வியூவுக்கு வந்த என்கிட்டே தாத்தா, பாட்டி பற்றி விசாரிக்கறீர்களே ?
ஆமாய்யா... வேலைக்குச் சேர்ந்ததும் அவங்க செத்துட்டாங்க, இவங்க போய்ட்டாங்கன்னு அடிக்கடி லீவ் போட்டுறக்கூடாது இல்லையா ?
_________________________________________________________________________________________________
உங்க தாத்தா ஏன் துhங்கும் போதுகூட கைல தடியைப் பிடிச்சுக்கிட்டே துhங்கறhரு...?
அவருக்கு துhக்கத்துல நடக்கிற வியாதி இருக்கு. அதான்...
_________________________________________________________________________________________________
ஒரு ஓட்டோட மதிப்பு பத்து லட்சம்னு வேட்பாளர் புலம்பறhரே * ஏன் ?
எலக்ஷனில் ஒரு கோடி செலவு பண்ணியும் அவருக்கு பத்து ஓட்டுதானே விழுந்திருக்கு *
_________________________________________________________________________________________________
கண்ணுல மண்ணு விழுந்திடிச்சின்னு ட்ரீட்மெண்ட் பண்ணிக்கிட்டாரே அவர் ஃபீஸ் கொடுக்காமல் போயிட்டார் டாக்டர்...
நம்ம கண்ணுல மண்ணைத் துhவிட்டுப் போயிட்டானா... ?
_________________________________________________________________________________________________
என்ன... உன் மாமியாரோட நன்மைக்காகத்தான் நீ தனிக்குடித்தனம் போறியா ?
ஆமாம். ஏன்னா அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னை அறியாமல் எனக்குள் பாக்ஸிங் மூட் ஏற்படுதே *
_________________________________________________________________________________________________
அந்த இ.என்.டி. டாக்டர் என்ன மருந்து சீட்டுல மஞ்சள் தடவி கொடுக்கறhரு..?
குழந்தைக்கு காது குத்தலுக்கு மருந்து எழுதிக் கொடுத்திருக்காரு...
_________________________________________________________________________________________________
என்ன * பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பாத்ரூம் பக்கத்துல உட்கார வெச்சிருக்கீங்க...?
திடீர்னு அவங்க பெண்ணை பாட்டு பாடச் சொல்லிட்டாங்கன்னா... என் பொண்ணுக்கு பாத்ரூம்ல பாடிதான் பழக்கம்.
_________________________________________________________________________________________________
பாகவதர் வீக்-கா இருக்காரே...?
அவருக்கு சப்த ஜுரம் *
_________________________________________________________________________________________________
முனிவர் வீட்டுக் கல்யாணம்னு எப்படிச் சொல்றே ?
சாப முகூர்த்தப் பத்திரிகைன்னு போட்டிருக்கே.
_________________________________________________________________________________________________
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல *
அப்படியா ?
கீழே கிடந்த மேப்பைக் கவனிக்காம முழுசா மிதிச்சிட்டாரு *
_________________________________________________________________________________________________
அவர்தான் எனக்கு மெக்கானிக் தொழில் சொல்லிக் கொடுத்தவர் *
ஸ்குரு நாதர்னு சொல்லு...
_________________________________________________________________________________________________
நன்றி கெட்ட நாய் ஜhக்கிரதை-ன்னு போர்டு மாட்டி இருக்கீங்களே ஏன் ?
பின்னே என்ன சார் ? வளர்த்த என்னையே கடிச்சிடுச்சே *
_________________________________________________________________________________________________
என்னடி இது... உன் கணவர் நைட்டி மாட்டிகிட்டு துவைக்கிறhர் ?
வெளியிலிருந்து பாக்கறவங்களுக்கு நான் துவைக்கற மாதிரி தெரியுமே *
_________________________________________________________________________________________________
உலகிலேயே மிக நீளமான மெகா சீரியல் அவர் தயாரிக்கிறhர் *
அப்படியா ?
ஆமாம். டைட்டில் சாங் மட்டும் நாலு வாரம் வரும்னா பாருங்களேன் *
ஓட்டுகளைப் பிரிக்கணும்னு சொன்னா தனக்குக் கூரையேறிய அனுபவம் நிறைய உண்டுங்கறhரே *
_________________________________________________________________________________________________
பொண்ணு சுமாரத்தான் பாடுவா *
பையனும் சுமாரத்தான் சமைப்பான் *
சரி, கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ?
_________________________________________________________________________________________________
வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.
செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும் *
_________________________________________________________________________________________________
என்னது... திருவோடு ஃபிலிம்ஸh ?
ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறhங்க *
_________________________________________________________________________________________________
எங்க கூட்டுக் குடும்பத்தில் அறுபது பேர் இருக்கோம்.
அப்ப தேர்தல் கூட்டணிக்குப் பேச்சு நடத்தலாமே ?
_________________________________________________________________________________________________
எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?
பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறhன்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே.. .*
_________________________________________________________________________________________________
அந்த சாமியார் நடிகைகளோட மேனியழகு நிஜம் தானானு பல பேர் கிட்ட விசாரிக்கிறhர் *
தீர விசாரிப்பதே மெய்னு நினைக்கறhர் போல *
_________________________________________________________________________________________________
நாலஞ்சு ராஜpனாமா கடிதம் எழுதிக் குடு;ங்க தலைவரே *
எதுக்குப்பா ?
பேப்பர்ல அப்பப்ப ஏதாவது நியூஸ் வந்தால் ஆட்சிக்கு நல்லது *
_________________________________________________________________________________________________
அவர் பல் டாக்டரா ?
எப்படித் தெரிஞ்சது ?
பல்லாண்டு வாழ்க-னு வாழ்;த்தறதுக்குப் பதிலா *, பல் ஆடி - வாழ்கனு சொல்றhரே *
_________________________________________________________________________________________________
நம்ம தலைவர் தீவிர ராமராஜன் ரசிகர் ஆயிட்டார்ன்னு சொல்றீயே... எப்படி ?
நான் ஊழலே பண்ணலைன்னு நிரூபிக்க - வேப்பிலை கட்டி, கையிலே தீச்சட்டி ஏந்தி பூ மிதிக்கத் தயார்னு சொல்றhரே *
_________________________________________________________________________________________________
தலைவருக்கு எல்லாமே பொருத்தமாய் அமைஞ்சிடுச்சா... எப்படி ? *
அவருக்கு ஒரு சின்ன வீடாம் * தேர்தலில் அவர் சின்னமும் வீடாம் *
_________________________________________________________________________________________________
அவன் சோழர் பரம்பரை, துணிக்கடை வெச்சிருக்கானா... அவன் பெயர் ?
குளோத் (ஊடடிவா) துங்க சோழன் *
_________________________________________________________________________________________________
நான் மேலே படிக்கப் போறேன் *
ஆயல-லேதான் விடுமுறை ஆச்சே *
_________________________________________________________________________________________________
தலைவர் சரியான கோழை *
என்னவாம் ?
புலி, யாகம், ரத்தம் இந்த மாதிரி செய்திக்குப் பிறகு வீட்;டுச் சமையல்ல புளி உபயோகப் படுத்தறதைக்கூட விட்டுட்டார் *
_________________________________________________________________________________________________
உனக்கு அப்பா பிடிக்குமா... அம்மா பிடிக்குமா ?
எனக்கு சித்திதான் பிடிக்கும் *
_________________________________________________________________________________________________
சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?
பின்னி எடுத்துட்டா *
_________________________________________________________________________________________________
என் - பையனுக்கு ராஜh-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு *
ஏன் என்ன ஆச்சு ?
எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான் *
_________________________________________________________________________________________________
என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா *
என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா *
_________________________________________________________________________________________________
ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ?
நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு *
_________________________________________________________________________________________________
அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
இதுவாடா முடியும் *
_________________________________________________________________________________________________
நேற்று ஏன் லீவு ?
ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே துhங்கிட்டேன் சார் *
_________________________________________________________________________________________________
சதா வாந்தி வருது டாக்டர் *
சாதா வாந்தியா... ஸ்பெஷல் வாந்தியா *
_________________________________________________________________________________________________
போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றhர் ?
ரிஜpஸ்டர் மேரேஜ; பண்ணிக்கலாம்கிறhர் *
_________________________________________________________________________________________________
அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ?
சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறhரே *
_________________________________________________________________________________________________
வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன். .*
வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .*
_________________________________________________________________________________________________
என்னப்பா... என் பாடு எவ்வளவோ தேவலாம்னு சொல்லிக்கிட்டுப் போற ?
தேர்தல்ல நிக்கிறவங்க படுற பாட்டைப் பார்த்துட்டுச் சொல்றேன் தாயி *
_________________________________________________________________________________________________
ஹலோ டாக்டர் ஸ்ரீதரா ..? அவசரமா ஒரு நுhறு ரூபாய் இருந்தா கொடுக்க முடியுமா ..?
யாருய்யா நீ டெலிபோன்ல கடன் கேட்கறது ?
நான்தான் உங்க பேஷண்ட்... நீங்கதானே ஏதாவது அவசரம்னா உடனே போன் பண்ணச் சொன்னீங்க *
_________________________________________________________________________________________________
டாக்டர் சொன்ன இடத்துல நான் எக்ஸ்ரே எடுக்காம கொஞ்சம் தள்ளி எடுத்துட்டேன். அதுக்குப் போய் டாக்டர் எக்ஸ்ரேவைப் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாரு *
அப்படியா.. .*
ஆமாம்... டாக்டர் அவரோட தம்பி கிளினிக்ல எக்ஸ்ரே எடுக்கச் சொன்னாரு. நான் தள்ளி பக்கத்துல இருந்த வேற ஒரு கிளினிக்ல எடுத்துட்டேன்.
_________________________________________________________________________________________________
உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டு போட்டுட்டிருக்காரு ?
நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப் போட்டு உடைச்சுப்பாருன்னு...
_________________________________________________________________________________________________
ரொம்ப அக்கிரமமா இருக்கு *
எது ?
என் மனைவி என்கிட்டேயே வி.ஆர்.எஸ். கேட்கிறh *
_________________________________________________________________________________________________
வி.ஆர்.எஸ். திட்டத்துல ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டீங்களாமே...
பின்னே... இப்பல்லாம் துhக்கமே வரமாட்டேங்குது * எத்தனை நேரம்தான் ஆபீஸ்ல கொட்டு கொட்டுன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கறது ? *
_________________________________________________________________________________________________
டாக்டரா இருக்கிற உங்க பையனுக்கு எதுக்கு டாக்டர் பெண்ணையே பார்க்கறீங்க...?
கிளினிக்ல அவனுக்கு பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கிடைக்குமே *
_________________________________________________________________________________________________
எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கிற விஷயம் என் மனைவிக்குத் தெரியாது *
ஏன்... தெரிஞ்சா கவலைப்படுவாங்களா ?
இல்லை... நிறைய ஸ்வீட் பண்ணி கொடுத்துடுவா *
_________________________________________________________________________________________________
என்ன உங்க பாக்கெட்ல பிளேடு இருக்கு ?
நான்தான் சொன்னேனே... பஸ்ல யாரோ என் பாக்கெட்ல பிளேடு போட்டுட்டாங்கனு *
_________________________________________________________________________________________________
எங்க ஆபீஸ்ல மானேஜர் இருக்காரு, ஸ்டெனோ இருக்காங்க...
இதை ஏன் என்கிட்டே வந்து சொல்றீங்க ?
நீங்கதானே படிச்சுட்டு யாராவது வேலை இல்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க *
_________________________________________________________________________________________________
உங்க மனைவிகிட்டே உங்களுக்குப் பிடிச்ச விஷயம் எது ?
என்ன சண்டை வந்தாலும், கோபம் இருந்தாலும், என்னோட சமையல்ல மட்டும் குறையே சொல்ல மாட்டா *
_________________________________________________________________________________________________
உங்கள் வயிற்றில் நிறைய ஸ்பூன்;கள் கிடக்கிறதே *
நீங்கதானே மருந்து கொடுத்து இரண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க.
_________________________________________________________________________________________________
இண்டர்வியூவுக்கு வந்த என்கிட்டே தாத்தா, பாட்டி பற்றி விசாரிக்கறீர்களே ?
ஆமாய்யா... வேலைக்குச் சேர்ந்ததும் அவங்க செத்துட்டாங்க, இவங்க போய்ட்டாங்கன்னு அடிக்கடி லீவ் போட்டுறக்கூடாது இல்லையா ?
_________________________________________________________________________________________________
உங்க தாத்தா ஏன் துhங்கும் போதுகூட கைல தடியைப் பிடிச்சுக்கிட்டே துhங்கறhரு...?
அவருக்கு துhக்கத்துல நடக்கிற வியாதி இருக்கு. அதான்...
_________________________________________________________________________________________________
ஒரு ஓட்டோட மதிப்பு பத்து லட்சம்னு வேட்பாளர் புலம்பறhரே * ஏன் ?
எலக்ஷனில் ஒரு கோடி செலவு பண்ணியும் அவருக்கு பத்து ஓட்டுதானே விழுந்திருக்கு *
_________________________________________________________________________________________________
கண்ணுல மண்ணு விழுந்திடிச்சின்னு ட்ரீட்மெண்ட் பண்ணிக்கிட்டாரே அவர் ஃபீஸ் கொடுக்காமல் போயிட்டார் டாக்டர்...
நம்ம கண்ணுல மண்ணைத் துhவிட்டுப் போயிட்டானா... ?
_________________________________________________________________________________________________
என்ன... உன் மாமியாரோட நன்மைக்காகத்தான் நீ தனிக்குடித்தனம் போறியா ?
ஆமாம். ஏன்னா அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னை அறியாமல் எனக்குள் பாக்ஸிங் மூட் ஏற்படுதே *
_________________________________________________________________________________________________
அந்த இ.என்.டி. டாக்டர் என்ன மருந்து சீட்டுல மஞ்சள் தடவி கொடுக்கறhரு..?
குழந்தைக்கு காது குத்தலுக்கு மருந்து எழுதிக் கொடுத்திருக்காரு...
_________________________________________________________________________________________________
என்ன * பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பாத்ரூம் பக்கத்துல உட்கார வெச்சிருக்கீங்க...?
திடீர்னு அவங்க பெண்ணை பாட்டு பாடச் சொல்லிட்டாங்கன்னா... என் பொண்ணுக்கு பாத்ரூம்ல பாடிதான் பழக்கம்.
_________________________________________________________________________________________________
பாகவதர் வீக்-கா இருக்காரே...?
அவருக்கு சப்த ஜுரம் *
_________________________________________________________________________________________________
முனிவர் வீட்டுக் கல்யாணம்னு எப்படிச் சொல்றே ?
சாப முகூர்த்தப் பத்திரிகைன்னு போட்டிருக்கே.
_________________________________________________________________________________________________
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல *
அப்படியா ?
கீழே கிடந்த மேப்பைக் கவனிக்காம முழுசா மிதிச்சிட்டாரு *
_________________________________________________________________________________________________
அவர்தான் எனக்கு மெக்கானிக் தொழில் சொல்லிக் கொடுத்தவர் *
ஸ்குரு நாதர்னு சொல்லு...
_________________________________________________________________________________________________
நன்றி கெட்ட நாய் ஜhக்கிரதை-ன்னு போர்டு மாட்டி இருக்கீங்களே ஏன் ?
பின்னே என்ன சார் ? வளர்த்த என்னையே கடிச்சிடுச்சே *
_________________________________________________________________________________________________
என்னடி இது... உன் கணவர் நைட்டி மாட்டிகிட்டு துவைக்கிறhர் ?
வெளியிலிருந்து பாக்கறவங்களுக்கு நான் துவைக்கற மாதிரி தெரியுமே *
_________________________________________________________________________________________________
உலகிலேயே மிக நீளமான மெகா சீரியல் அவர் தயாரிக்கிறhர் *
அப்படியா ?
ஆமாம். டைட்டில் சாங் மட்டும் நாலு வாரம் வரும்னா பாருங்களேன் *
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|