ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

+11
மகா பிரபு
ஹிஷாலீ
உமா
சிவா
பேகன்
ரேவதி
kitcha
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
கோவிந்தராஜ்
பிஜிராமன்
15 posters

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by பிஜிராமன் Mon Dec 05, 2011 10:44 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.

1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்

மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....

இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.

நன்றிகள் உறவுகளே


நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க


1. சுகாதாரம் பேணுவோர்

சாக்கடைத் தூய்மையாளர்கள்




ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்

மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே


ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்

கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை

சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு

ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே


தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??

தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது


இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே

கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்




Last edited by பிஜிராமன் on Tue Dec 06, 2011 1:28 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by பிஜிராமன் Sat Dec 17, 2011 8:37 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:அறுந்தநம் காலணியை ஆர்வமாக தைத்து
சிறப்பாக வாழ்வோர் இவர்


நன்று...இராமன் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வெறுப்பினால் நாமிவரை வேதனைசெய் யாதீர்
செருப்பின்றி நாம்நடப்ப தெங்கு



உங்கள் குறள் மிகச் சிறப்பு ஐயா மிக்க நன்றிகள் புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by பிஜிராமன் Wed Dec 21, 2011 2:49 pm

1. சுகாதாரம் பேணுவோர்

வீதியைக் கூட்டிப்பெருக்குபவர்கள்




மக்கள் கூடிடும் ரயில்நிலையம் - ஏறிடும்
பேருந்து நிலையம் - உயரப் பறந்திடும்
வானூர்தி நிலையம் - எனவனைத்திலும்
இவரிருப்பார் பெருந்துடைப்பம் வைத்திருப்பார்

நோய்க்கிருமிகள் பெரும்பாலும் - கால்வழி
மேலேறி உடல்ரத்தம் அதிலிறங்கி - கொடும்
நோயினைத் தந்திடுமே, ஆனால் - இவர்
சுத்தம் செய்திடவே நோய்கிருமி செத்திடுமே

கையில் துடைபத்துடன் கால்கடுக்க நின்றிடுவார்
பிறர்கை போடும் குப்பையினை - தினம்
பெருக்கிச் சென்றிடுவார்

சிலரிதை தொழிலாய் அல்லாமல் - நற்
சேவையாய் செய்திடுவார் - சிலரோ
கொடுத்த வேலையைச் செய்யாமல் - அரசை
ஏமாற்றி வீணாய் நின்றிடுவார்


சிதறிக் கிடக்கும் குப்பையினை - இவர்
அசிங்கமேதும் பாராது பெருக்குகிறார் - தெருவை
நாசம் செய்திடும் நம்மூராரோ - இவரை
அக்குப்பையைப் போலே காண்கின்றார்

சென்றிடும் போதிருந்தக் குப்பை - திரும்பி
வருகிற போதங் இருக்காது - காரணம்
யாதென்று பார்த்தாலே - சுத்தஞ்
செய்யுமிவர் அவ்வழி சென்றிருப்பார்

தெருவிலே நோய்த்தர சேர்ந்தகுப் பையை
கருவில் அழிப்போர் இவர்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by உமா Wed Dec 21, 2011 2:54 pm

சிலரிதை தொழிலாய் அல்லாமல் - நற்
சேவையாய் செய்திடுவார் - சிலரோ
கொடுத்த வேலையைச் செய்யாமல் - அரசை
ஏமாற்றி வீணாய் நின்றிடுவார்

ரொம்ப சிரமம் எடுத்து யோசித்து எழுதி இருக்கை ராமன்.
பொருத்தமான வரிகளே அனைத்துமே.

இந்த வரிகளை படித்ததும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
நம்மை ஏமாத்தும் அரசையும் ஏமாற்ற சிலர் உள்ளனர் தானே.... நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 2825183110

தெருவிலே நோய்த்தர சேர்ந்தகுப் பையை
கருவில் அழிப்போர் இவர்

குரலும் அருமை.

சமூதாய சிந்தனை கொண்டு நீதரும்
குறள் என்றுமே போற்றதக்கது.

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 154550





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by பிஜிராமன் Wed Dec 21, 2011 3:00 pm

இந்த வரிகளை படித்ததும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
நம்மை ஏமாத்தும் அரசையும் ஏமாற்ற சிலர் உள்ளனர் தானே....


ஹா ஹா ஹா, உண்மை தான் அக்கா, வேலை செய்வது போல இருக்கும், ஆனால், இருக்காது........

சமூதாய சிந்தனை கொண்டு நீதரும்
குறள் என்றுமே போற்றதக்கது.


அக்கா உங்கள் வாழ்த்துக் குறள் நன்று........மிக்க நன்றிகள் அக்கா.... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by மகா பிரபு Wed Dec 21, 2011 3:09 pm

இதை படிக்கும் பொது ஒவ்வொரு சொல்லிலும் உங்கள் உழைப்பை காண முடிகிறது. சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by பிஜிராமன் Wed Dec 21, 2011 3:11 pm

மகா பிரபு wrote:இதை படிக்கும் பொது ஒவ்வொரு சொல்லிலும் உங்கள் உழைப்பை காண முடிகிறது. சூப்பருங்க


மிக்க நன்றிகள் அண்ணா........ புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 21, 2011 3:44 pm

பிஜிராமன் wrote:1. சுகாதாரம் பேணுவோர்

வீதியைக் கூட்டிப்பெருக்குபவர்கள்




தெருவிலே நோய்த்தர சேர்ந்தகுப் பையை
கருவில் அழிப்போர் இவர்

[/color]
அருமை...அருமை...இராமன்
கருவை அழித்தவரின் குப்பையையும் சேர்த்தெடுத்து
தெருவை வழிப்பார் இவர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by பிஜிராமன் Wed Dec 21, 2011 3:45 pm

கருவை அழித்தவரின் குப்பையையும் சேர்த்தெடுத்து
தெருவை வழிப்பார் இவர்


ஐயா, மிக மிக அருமை.........மிக்க நன்றிகள் புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by உமா Wed Dec 21, 2011 3:51 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
கருவை அழித்தவரின் குப்பையையும் சேர்த்தெடுத்து
தெருவை வழிப்பார் இவர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பர் ஐயா.அடடா இங்கே எத்தனை புலவர்கள். மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 22, 2011 7:45 am

உமா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கருவை அழித்தவரின் குப்பையையும் சேர்த்தெடுத்து
தெருவை வழிப்பார் இவர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பர் ஐயா.அடடா இங்கே எத்தனை புலவர்கள். மகிழ்ச்சி
மிக்க நன்றி...உமா மற்றும் இராமன் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Empty Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum