Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
+11
மகா பிரபு
ஹிஷாலீ
உமா
சிவா
பேகன்
ரேவதி
kitcha
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
கோவிந்தராஜ்
பிஜிராமன்
15 posters
Page 6 of 11
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே
நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.
1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்
மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....
இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.
நன்றிகள் உறவுகளே
நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க
1. சுகாதாரம் பேணுவோர்
சாக்கடைத் தூய்மையாளர்கள்
ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்
மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே
ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்
கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை
சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு
ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே
தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??
தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது
இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே
கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்
வணக்கம் நண்பர்களே
நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.
1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்
மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....
இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.
நன்றிகள் உறவுகளே
நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க
1. சுகாதாரம் பேணுவோர்
சாக்கடைத் தூய்மையாளர்கள்
ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்
மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே
ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்
கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை
சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு
ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே
தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??
தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது
இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே
கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்
Last edited by பிஜிராமன் on Tue Dec 06, 2011 1:28 pm; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
ஹிஷாலீ wrote:சமுதாயக கவிதை அருமை பிஜி.
மிக்க நன்றிகள் ஹிஷாலி.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
1. சுகாதாரம் பேணுவோர்
குப்பை எடுப்பவர்கள்
வீட்டில் சேர்ந்திடும் குப்பைகள் பலவகையே
சமையலில் மிஞ்சிடும் காய்கறியும் ஒருவகையே
தினஞ்சேரும், மளிகை எச்சமும் தனிவகையே
அனைத்தும் வீட்டின் ஓரம்சென்றுத் தேங்கிடுமே
ஒருநாள் அதிகமாய் குப்பைகள் தேங்கிடவே
வீட்டினில் வீசிடும் துர்நாற்றமே - அதனால்
வீதியில் கொட்டிடும் பெருங்கூட்டம் - சிலர்
குப்பையைத் தொட்டியில் கொட்டுதல் சிறப்பாகும்
ஒருவீட்டினை சுத்தம் செய்திடவே - மக்கள்
பெருமூச்சை நன்றாய் விட்டிடுவர், இவர்கள்
பலவூரையும் நகரையும் சுத்தம் பண்ணிடுவர்
இந்த உழைப்பால் வாழ்வை வென்றிடுவர்
வாரம் ஒருமுறை வந்திடுவர் - ஒவ்வொரு
வீட்டையும் தெருவையும் நோக்கிச் சென்றிடுவர்
அங்கு கொட்டிய குப்பையை சேகரித்து, நகரின்
வெளியே குப்பைக் கிடங்கினில் கொட்டிடுவர்
கிடங்கில் மலைபோல் குவிந்திடும் குப்பையினை
மறுசுழற்சி செய்திட வகைப்பிரித்து, மறுசுழற்சிக்கு
ஒவ்வா குப்பையினை பலலாரியில் ஏற்றிஅனுப்பிடுவர்
அவற்றை எல்லையில் எரித்துச்சாம்பலாய் செய்திடுவர்
வீட்டினில் குப்பை நிறைந்திடவே - வியாதியும்
நிறைவாய் வந்து நமைத்தொற்றிடுமே, இவர்
குப்பையே வீடாய் கொண்டாரே, இவரை
நோயது தொற்றாது இருந்திடுமா
தினக்கூலி முறையினில் சம்பளத்தை - மாதா
மாதம் தரும்பொழுதே, இவர் உடல்நிலைகாத்துச்
சுகாதாரம் பெறுவதற்கு, நல்வழிகளைச் செய்தால்
இவர்வாழ்வும் சிறப்பாய் பலநாள் இருந்திடுமே
குப்பை எடுத்துக் குடிகளை நோயிடத்து
தப்பிக்கச் செய்வோர் இவர்
குப்பை எடுப்பவர்கள்
வீட்டில் சேர்ந்திடும் குப்பைகள் பலவகையே
சமையலில் மிஞ்சிடும் காய்கறியும் ஒருவகையே
தினஞ்சேரும், மளிகை எச்சமும் தனிவகையே
அனைத்தும் வீட்டின் ஓரம்சென்றுத் தேங்கிடுமே
ஒருநாள் அதிகமாய் குப்பைகள் தேங்கிடவே
வீட்டினில் வீசிடும் துர்நாற்றமே - அதனால்
வீதியில் கொட்டிடும் பெருங்கூட்டம் - சிலர்
குப்பையைத் தொட்டியில் கொட்டுதல் சிறப்பாகும்
ஒருவீட்டினை சுத்தம் செய்திடவே - மக்கள்
பெருமூச்சை நன்றாய் விட்டிடுவர், இவர்கள்
பலவூரையும் நகரையும் சுத்தம் பண்ணிடுவர்
இந்த உழைப்பால் வாழ்வை வென்றிடுவர்
வாரம் ஒருமுறை வந்திடுவர் - ஒவ்வொரு
வீட்டையும் தெருவையும் நோக்கிச் சென்றிடுவர்
அங்கு கொட்டிய குப்பையை சேகரித்து, நகரின்
வெளியே குப்பைக் கிடங்கினில் கொட்டிடுவர்
கிடங்கில் மலைபோல் குவிந்திடும் குப்பையினை
மறுசுழற்சி செய்திட வகைப்பிரித்து, மறுசுழற்சிக்கு
ஒவ்வா குப்பையினை பலலாரியில் ஏற்றிஅனுப்பிடுவர்
அவற்றை எல்லையில் எரித்துச்சாம்பலாய் செய்திடுவர்
வீட்டினில் குப்பை நிறைந்திடவே - வியாதியும்
நிறைவாய் வந்து நமைத்தொற்றிடுமே, இவர்
குப்பையே வீடாய் கொண்டாரே, இவரை
நோயது தொற்றாது இருந்திடுமா
தினக்கூலி முறையினில் சம்பளத்தை - மாதா
மாதம் தரும்பொழுதே, இவர் உடல்நிலைகாத்துச்
சுகாதாரம் பெறுவதற்கு, நல்வழிகளைச் செய்தால்
இவர்வாழ்வும் சிறப்பாய் பலநாள் இருந்திடுமே
குப்பை எடுத்துக் குடிகளை நோயிடத்து
தப்பிக்கச் செய்வோர் இவர்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
வணக்கம் நண்பர்களே
நான் இந்த கவிதை தொடரின் முதல் தலைப்பின் கீழ் வரக் கூடிய வேலைகளுக்கான கவிதைகளை முடித்துவிட்டேன். அதாவது,
1. சுகாதாரம் பேணுவோர்
> சாக்கடைத் தூய்மையாளர்கள்
> சவக்கிடங்கு ஊழியர்கள்
> வீடு வேலை செய்பவர்கள்
> முடி திருத்துவோர்கள்
> வெட்டியான்கள்
> குப்பை எடுப்பவர்கள்
மேலுள்ள தலைப்புகளில் எழுதி விட்டேன்...மேலும் இதில் ஏதாவது பணியை சேர்க்க வேண்டுமா என்று உங்கள் அறிவுரையை கூறுங்கள் நண்பர்களே.....
அப்படி, சேர்க்க வேண்டியது இல்லை என்றால், அடுத்த தலைப்பான கலைஞர்கள் என்ற தலைப்பில் எழுத தொடங்குவேன்.....
நன்றிகள்
நான் இந்த கவிதை தொடரின் முதல் தலைப்பின் கீழ் வரக் கூடிய வேலைகளுக்கான கவிதைகளை முடித்துவிட்டேன். அதாவது,
1. சுகாதாரம் பேணுவோர்
> சாக்கடைத் தூய்மையாளர்கள்
> சவக்கிடங்கு ஊழியர்கள்
> வீடு வேலை செய்பவர்கள்
> முடி திருத்துவோர்கள்
> வெட்டியான்கள்
> குப்பை எடுப்பவர்கள்
மேலுள்ள தலைப்புகளில் எழுதி விட்டேன்...மேலும் இதில் ஏதாவது பணியை சேர்க்க வேண்டுமா என்று உங்கள் அறிவுரையை கூறுங்கள் நண்பர்களே.....
அப்படி, சேர்க்க வேண்டியது இல்லை என்றால், அடுத்த தலைப்பான கலைஞர்கள் என்ற தலைப்பில் எழுத தொடங்குவேன்.....
நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
செருப்பு தைப்பவர்கள் ???
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
மகா பிரபு wrote:செருப்பு தைப்பவர்கள் ???
ஆம், அண்ணா, மிக்க நன்றிகள், அருமையான ஒரு பணியை கூறினீர்கள்.
நான் இந்த பணியை, பிற தொழில்கள் தலைப்பின் கீழ் வைத்திருந்தேன்......ஆனால், இந்த தலைப்பு தான் மிகச் சரியாக இருக்கும்.
நன்றிகள் அண்ணா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
துப்புரவு பணியாளர்கள்.
(ரோட்டை பெருக்குவாங்களே)
மருத்துவ மனைகளிலே பணிபுரியும் மகளிர்கள்
(அதாவாது குழந்தை பிறந்தால் சுத்தம் செய்வது,பிரசவத்தில் உதவியாக இருக்கும் பெண்கள்.)
(ரோட்டை பெருக்குவாங்களே)
மருத்துவ மனைகளிலே பணிபுரியும் மகளிர்கள்
(அதாவாது குழந்தை பிறந்தால் சுத்தம் செய்வது,பிரசவத்தில் உதவியாக இருக்கும் பெண்கள்.)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
உமா wrote:துப்புரவு பணியாளர்கள்.
(ரோட்டை பெருக்குவாங்களே)
மருத்துவ மனைகளிலே பணிபுரியும் மகளிர்கள்
(அதாவாது குழந்தை பிறந்தால் சுத்தம் செய்வது,பிரசவத்தில் உதவியாக இருக்கும் பெண்கள்.)
வீதியை சுத்தம் செய்பவர்கள்........
அக்கா இரண்டாவதாக கூறுபவர்களை.......எந்த பெயரில் குறிக்கலாம்.......செவிலியர்கள் என்று குறிக்கலாமா.....அல்லது வேறு பெயர் உள்ளதா
மிக்க நன்றிகள் அக்கா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
பிஜிராமன் wrote:மகா பிரபு wrote:செருப்பு தைப்பவர்கள் ???
ஆம், அண்ணா, மிக்க நன்றிகள், அருமையான ஒரு பணியை கூறினீர்கள்.
நான் இந்த பணியை, பிற தொழில்கள் தலைப்பின் கீழ் வைத்திருந்தேன்......ஆனால், இந்த தலைப்பு தான் மிகச் சரியாக இருக்கும்.
நன்றிகள் அண்ணா......
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
பிஜிராமன் wrote:
வீதியை சுத்தம் செய்பவர்கள்........
அக்கா இரண்டாவதாக கூறுபவர்களை.......எந்த பெயரில் குறிக்கலாம்.......செவிலியர்கள் என்று குறிக்கலாமா.....அல்லது வேறு பெயர் உள்ளதா
மிக்க நன்றிகள் அக்கா.....
செவிலியர்கள் சரியே - இவர்களை பற்றி கட்டாயம் எழுத வேண்டும் தம்பி.
வீதியை சுத்தம் செய்பவர்கள் - துப்புரவாளர்கள் என்றுமே சொல்லலாம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
» முள்ளில் ரோஜா ...! (கவிதைத் தொடர் )
» கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» கவிதைத் தூறல் -
» கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» கவிதைத் தூறல் -
Page 6 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|