புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் உயிர்த்தோழி  Poll_c10என் உயிர்த்தோழி  Poll_m10என் உயிர்த்தோழி  Poll_c10 
366 Posts - 49%
heezulia
என் உயிர்த்தோழி  Poll_c10என் உயிர்த்தோழி  Poll_m10என் உயிர்த்தோழி  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
என் உயிர்த்தோழி  Poll_c10என் உயிர்த்தோழி  Poll_m10என் உயிர்த்தோழி  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
என் உயிர்த்தோழி  Poll_c10என் உயிர்த்தோழி  Poll_m10என் உயிர்த்தோழி  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
என் உயிர்த்தோழி  Poll_c10என் உயிர்த்தோழி  Poll_m10என் உயிர்த்தோழி  Poll_c10 
25 Posts - 3%
prajai
என் உயிர்த்தோழி  Poll_c10என் உயிர்த்தோழி  Poll_m10என் உயிர்த்தோழி  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
என் உயிர்த்தோழி  Poll_c10என் உயிர்த்தோழி  Poll_m10என் உயிர்த்தோழி  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என் உயிர்த்தோழி  Poll_c10என் உயிர்த்தோழி  Poll_m10என் உயிர்த்தோழி  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
என் உயிர்த்தோழி  Poll_c10என் உயிர்த்தோழி  Poll_m10என் உயிர்த்தோழி  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என் உயிர்த்தோழி  Poll_c10என் உயிர்த்தோழி  Poll_m10என் உயிர்த்தோழி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் உயிர்த்தோழி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 5:11 pm

தோழி!
நீயும் நானும்
ஒரே நிறத்தில்
பாவாடை சட்டை போட்டோம்.
ஒரே நிற்த்தில்தான்
தாவனிகூட கட்டினோம்.

ஒரே ரசனை
உன்னையும் என்னையும்
இணைத்தது.
நீ
இன்னொரு நானாகி
என்னை பிரமிக்க வைத்தாய்.

எல்லா சம்பவங்களும்
நம்மிடம்
ஒரே உணர்வு நரம்பைதான்
சுண்டி விட்டன.
ஒரே உணர்வு நரம்பில்
ஊஞ்சலாடினோம் நாம்.

நாம்
ஒரே உயிரின்
இரண்டு முடிச்சுகள்.

நான் சொல்ல நினைப்பதை
அப்படியே சொல்லி
என்னை அசரவைப்பாய் நீ.

கல்யாணத்திற்கு பிறகும்கூட
வாரமொருமுறையாவது
வந்து பார்த்து விடுவேன் உன்னை.
ஏனெனில்
உன்னோடு கழிக்கின்ற
பொழுதுகளை மட்டும்தான்
வாழ்ந்த கணங்களென
கணக்கு வைத்து கொள்கிறேன்
நான்.

என் அருமை சிநேகிதியே!
அக்கா தங்கச்சிபோல
அந்யோன்யமாய் பழகிவந்த
நம்மை பார்த்து
அடச்சீ.
எப்படியடி சொல்ல முடிந்தது
இந்த உலகத்தால் .
"அவுங்க ரெண்டுபேருக்கும்
லெஸ்பியன் இருக்கும்போல"என்று.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 5:12 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என் உயிர்த்தோழி  Scaled.php?server=706&filename=purple11
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 17, 2012 5:19 pm

உங்கள் கவிதை மூலம் களங்கப்பட்ட சமுதாயத்தின் கன்னத்தில் அறைந்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள் !

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 7:36 pm

சொல்றவன் சொல்லிட்டு போறான் விடுங்க..... புன்னகை மற்றவர்கள் விமர்சனங்களுக்கு நாம் கவலை பட்டால் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. அருமையான உணர்வுப்பூர்வமான நட்புக்கவிதை. பாராட்டுகள் நண்பரே

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 9:49 pm

நட்பை பாராட்டும் அதே சமயம்... ஒரு சின்ன நெருடல்
திருமணத்திற்கு பின்பும் மணவாழ்க்கைக்கு இடையூறாக ஒரு நட்பு த‌ேவையா?
நட்பு பிறா் பாராட்டக் கூடிய போற்றக் கூடிய அளவில் இருப்பது நல்லதுதானே?!
ஆனாலும், ஊராா் பழி சொல் கண்டிக்கத்தக்கதுதான்.



என் உயிர்த்தோழி  154550என் உயிர்த்தோழி  154550என் உயிர்த்தோழி  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் உயிர்த்தோழி  154550என் உயிர்த்தோழி  154550என் உயிர்த்தோழி  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 9:55 pm

கவிதைக்குப் புதிய பாடுபொருள்..
நல்ல சிந்தனை-நல்ல உணர்வு..
கலக்குறே பாண்டி...



என் உயிர்த்தோழி  224747944

என் உயிர்த்தோழி  Rஎன் உயிர்த்தோழி  Aஎன் உயிர்த்தோழி  Emptyஎன் உயிர்த்தோழி  Rஎன் உயிர்த்தோழி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 9:59 pm

கவிதை நன்று ..ஆனால் ஒவ்வொரு கவிதையும் நன்றாக படைத்து விட்டு ஒரு நெகட்டிவ் கருத்தையும் சொல்லி மனிதர்களின் மனதை ஆழமாக அடித்து பார்க்கிறீர்கள் ...

நல்லவைகள் சொல்லும் பொது நல்லவைகளை மட்டும் பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் உயிர்த்தோழி  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 10:15 pm

இளமாறன் wrote:கவிதை நன்று ..ஆனால் ஒவ்வொரு கவிதையும் நன்றாக படைத்து விட்டு ஒரு நெகட்டிவ் கருத்தையும் சொல்லி மனிதர்களின் மனதை ஆழமாக அடித்து பார்க்கிறீர்கள் ...

நல்லவைகள் சொல்லும் பொது நல்லவைகளை மட்டும் பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம் அன்பு மலர்

மிகவும் சாியாக சொன்னீா்கள்.
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



என் உயிர்த்தோழி  154550என் உயிர்த்தோழி  154550என் உயிர்த்தோழி  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் உயிர்த்தோழி  154550என் உயிர்த்தோழி  154550என் உயிர்த்தோழி  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 10:23 pm

இளமாறன் wrote:கவிதை நன்று ..ஆனால் ஒவ்வொரு கவிதையும் நன்றாக படைத்து விட்டு ஒரு நெகட்டிவ் கருத்தையும் சொல்லி மனிதர்களின் மனதை ஆழமாக அடித்து பார்க்கிறீர்கள் ...

நல்லவைகள் சொல்லும் பொது நல்லவைகளை மட்டும் பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம் அன்பு மலர்

நீங்கள் நான்கே வரிகளில் ஆலோசனை சொல்லி முடித்துக் கொண்டீர்கள்.
ஆனால் இதற்கு நான் பதில் சொல்ல முயன்றால்
எனக்கு நான்கு மணி நேரம் தேவைப்படும்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
நெகட்டிவ் பாயிண்ட் சொல்லி மனதை உடைப்பதாய் சொன்னீர்களே
உண்மையில் நான் சொன்னதில் எவையெல்லாம் நெகட்டிவ் பாயிண்ட் என்று எனக்கு தெரியவில்லை.
சற்று கோடிட்டுக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்கிறேன்.
நல்லவைகளை சொல்லும்போது நல்லதை மட்டும் சொல்லுங்கள் என்றீர்களே
எனக்குத் தெரிந்து நான் கூறிய அனைத்துமே சமூக அக்கறை கொண்ட நல்லவைதான்.
நல்லவைகள் அல்லாமல் அல்லவைகளை கூறும் குணம் எனக்கு எப்போதும் இல்லை.
என்றாலும் எங்கேயேனும் நான் அப்படி கூறியுள்ளதாக உங்களுக்கு தோன்றினால் சற்று கோடிட்டு காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.
நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 10:26 pm

நீங்கள் நான்கே வரிகளில் ஆலோசனை சொல்லி முடித்துக் கொண்டீர்கள்.
ஆனால் இதற்கு நான் பதில் சொல்ல முயன்றால்
எனக்கு நான்கு மணி நேரம் தேவைப்படும்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
நெகட்டிவ் பாயிண்ட் சொல்லி மனதை உடைப்பதாய் சொன்னீர்களே
உண்மையில் நான் சொன்னதில் எவையெல்லாம் நெகட்டிவ் பாயிண்ட் என்று எனக்கு தெரியவில்லை.
சற்று கோடிட்டுக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்கிறேன்.
நல்லவைகளை சொல்லும்போது நல்லதை மட்டும் சொல்லுங்கள் என்றீர்களே
எனக்குத் தெரிந்து நான் கூறிய அனைத்துமே சமூக அக்கறை கொண்ட நல்லவைதான்.
நல்லவைகள் அல்லாமல் அல்லவைகளை கூறும் குணம் எனக்கு எப்போதும் இல்லை.
என்றாலும் எங்கேயேனும் நான் அப்படி கூறியுள்ளதாக உங்களுக்கு தோன்றினால் சற்று கோடிட்டு காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.
நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக