புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_m10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10 
284 Posts - 45%
heezulia
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_m10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_m10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_m10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_m10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10 
19 Posts - 3%
prajai
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_m10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_m10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_m10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_m10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_m10தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 01, 2011 8:21 pm


பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு கண்கள்தான் இருக்கும். ஆனால் ஒரு மனிதனுக்கு எண்ண இயலாத கண்கள் இருந்தது என்றால் நம்புவீர்களா !? என்ன நண்பர்களே..!! முதல் தகவலே ஒரு வியப்பானக் கேள்வியில் தொடங்கியதை எண்ணி குழப்பமாக இருக்கிறதா சொல்கிறேன். நம் அனைவருக்கும் தெரிந்த வரை மிகப் பெரிய இதிகாசங்களில் சில ஒன்று இராமாயணம் மற்றொன்று மகாபாரதம். இதை படிப்பதற்கும் புரிந்துகொளவதற்குமே பல ஆண்டுகள் பிடிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று இந்த இரண்டு இதிகாசங்களும், வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. இரண்டுமே கடவுளை நாயகர்களாக கொண்ட இதிகாசங்கள். ஆனால், ஒருவரே இரண்டு இதிகாசங்கள் ஆங்கிலத்தில் கவிதை வடிவத்தில் மொழிபெயர்த்தார் என்றால் நம்புவீர்களா..?!!!



ஆம் நண்பர்களே..!! அவர்தான் ”ஜான் மில்டன்” (JOHN MILTON) என்பவர். இதில் இன்னும் ஒரு மிகப்பெரிய வியப்பு என்னவென்றால் இவருக்கு சிறு குழந்தையில் இருந்தே கண்கள் தெரியாது என்பதுதான். இரண்டு கண்கள் உள்ள நாமே சில வார்த்தைகளை சரியாக எழுத முடியாமல் திக்குமுக்காடும் நிலையில் ஒரு பார்வை இல்லாத மனிதர் உலகத்தின் மிகப் பெரிய இதிகாசங்களை மொழிபெயர்த்து எழுதி இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த படியான எழுத்தாளார் யார் என்று கேள்வி வந்தால்... அதற்கு பதில் ஜான் மில்டன் JOHN MILTON என்பார்கள். நாடகத்தை நீக்கிவிட்டு பார்த்தால் ஆங்கிலத்தில் சிறந்த கவிஞர் ஜான் மில்டன் தான் என்று ஆணித்தரமாக சொல்லும் அளவிற்கு ஒரு சிறந்த எழுத்தாளர்.

இவரின் திறமையில்தான் வியப்பு என்றால் இவரின் பெயரிலும் ஒரு மிகப்பெரிய வியப்பு புதைந்துள்ளது என்று சொல்லலாம். ஆம். அது என்னவென்றால் பொதுவாக நமக்கு தெரிந்து, குழந்தைகளுக்கு தாத்தாவின் பெயரையோ அல்லது ஏதேனும் தலைவர்களின் பெயரையோ அல்லது சிறந்த அறிஞர்களின் பெயரையோ வைப்பதுதான் பார்த்து இருப்போம். ஆனால் இவருக்கு அவரின் தந்தையின் பெயரான ”ஜான் மில்டன்” என்பதையே வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த மந்திர மனிதனுக்கு கண்கள் மட்டும்தான் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் இவர் எழுதிய ”பாரடைஸ் லாஸ்ட்” என்ற புத்தகத்தை படிக்காத கண்களே கிடையாது என்று சொல்லலாம்.

@@@@@@@@@@@@@@@@@@
ஒவ்வொரு மனிதனுக்கும் கேள்வி கேட்கும் அறிவுதான் அவனை இன்னும் அதிக அறிவுடையவனாக மாற்றும் என்கிறது ஒரு தகவல் அப்படி நாம் தினந்தோறும் படிக்கும் அல்லது கேட்கும் எத்தனையோ வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் அனைவரும் தேடும் ஒன்று அகராதி (டிக்ஸ்னரி) என்று சொல்லலாம். (நம்ம ஊர்ல அகராதி பிடிச்சவன் என்று சொன்னால் திமிர்பிடிச்சவன் என்றும் மதிக்க தெரியாதவன் என்றும் பொருள்படும். அதை இங்க மறந்துருவோம் ஹி....ஹி..ஹி....)



சரி அகராதிக்கும் இந்த தகவலுக்கும் என்னத் தொடர்பு என்று நீங்கள் எண்ணலாம் சொல்கிறேன். இன்று நாம் ஒவ்வொருவரும் எளிதாக பல வார்த்தைகளின் அர்த்தங்களை அறிந்துகொள்ளும் இந்த அகராதியை உருவாக்கியவருக்கு ஒரு காலத்தில் அம்மா அப்பா என்பதற்கே விளக்கம் தெரியாமல் மந்தமாக இருந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக யாரையும் குறைவாக எடை போட்டு விடாதீர்கள். ஒருவேளை அவர்களே பிற்காலத்தில் இந்த உலகத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும், மாறப்போகும் விந்தைகள் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழ்ந்துபோகலாம்.



@@@@@@@@@@@@@@@@@@@@

நம்மில் பலருக்கு நாம் வசிக்கும் வீட்டிலிருந்து பக்கத்தில் இருக்கும் ஏதேனும் பிரபலமான இடத்திற்கு எவ்வளவு தூரம் என்றுக் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இந்தியாவின் மொத்த சாலைகளின் தொலைவுகளைப் பற்றிக் கேட்டால் சொல்லவே தேவை இல்லை. அய்யா சாமி ஆளை விடுங்க என்று தலைதெறிக்க ஓடத் தோன்றும்.



இனி அந்தக் கவலை வேண்டாம். இதுவரை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள மொத்த சாலைகளின் தூரத்தையும் கணக்கெடுத்துவிட்டார்கள். இதோ அறிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள மொத்த சாலைகளின் தூரம் 42 இலட்சம் கி.மீ உள்ளதாம். இந்தக் கணக்கெடுப்பு கடந்த வருடம் எடுக்கப்பட்டதுதான். ஆனால் இன்றைய நிலையில் எத்தனை சாலைகள் உயிர் பெற்றதோ புதிதாக யாருக்குத் தெரியும் அதையும் விரைவில் அளந்துவிடலாம் காத்திருங்கள்.





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  1357389தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  59010615தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Images3ijfதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Images4px
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 9:19 pm

தகவல் அருமை.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Mar 11, 2012 10:27 pm

sinthiyarasu wrote:தகவல் அருமை.
sinthiyarasu wrote:தகவல் அருமை.
நன்றி நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  1357389தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  59010615தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Images3ijfதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 11:16 pm

கேசவன் அண்ணா பகிர்வுக்கு நன்றி ,எல்லாமே பயனுள்ள தகவல்கள்

ஆனால் இன்றைய நிலையில் எத்தனை சாலைகள் உயிர் பெற்றதோ புதிதாக யாருக்குத் தெரியும் அதையும் விரைவில் அளந்துவிடலாம் காத்திருங்கள்.
இதற்கு சாத்திய கூறுகள் கம்மி எத்தனை சாலைகள் மண்ணோடு ஆயினவோ, தேர்தல் காலங்களில் மட்டுமே சாலைகளின் நீளம் அதிகமாகும் அதுவும் அவர்கள் தேர்தல் பிரசாரதுக்காக

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Mar 11, 2012 11:19 pm

தேர்தல் காலங்களில் மட்டுமே சாலைகளின் நீளம் அதிகமாகும் அதுவும் அவர்கள் தேர்தல் பிரசாரதுக்காக
மிகவும் சரியாக சொன்னீர்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  1357389தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  59010615தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Images3ijfதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Images4px
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 11, 2012 11:31 pm

மில்டன் பற்றிய தகவல் அருமை...பகிர்விற்கு நன்றி...
"milton is satan
satan is milton"

இது எப்போதும் நினைவுக்கு வரும் இவரது பெயர் நினைவு வரும்போதெல்லாம்...



தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  224747944

தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Rதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Aதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Emptyதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Rதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 11:37 pm

"milton is satan
satan is milton" ராஜசேகர் அண்ணா எனக்கு இது பற்றி தெரியாது கொஞ்சம் சொல்லுங்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 11, 2012 11:41 pm

இரா.பகவதி wrote:"milton is satan
satan is milton" ராஜசேகர் அண்ணா எனக்கு இது பற்றி தெரியாது கொஞ்சம் சொல்லுங்கள்

சாத்தான்களைப் பற்றி இழந்த சொர்க்கம் நூலில் மில்டன் எழுதி இருப்பார்...
அவரது அசாத்தியத் திறனைப் போற்றும் போது இப்படி சொல்வார்கள்...
சாத்தானாக மாறி சாத்தான் பற்றி எழுதியவர் அவர் என்று பேராசிரியப் பெருமக்கள் புகழுவார்கள்...



தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  224747944

தெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Rதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Aதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Emptyதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  Rதெரிந்து கொள்வோம் - ”ஜான் மில்டன்” (JOHN MILTON)  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 11:43 pm

சாத்தான்களைப் பற்றி இழந்த சொர்க்கம் நூலில் மில்டன் எழுதி இருப்பார்...
அவரது அசாத்தியத் திறனைப் போற்றும் போது இப்படி சொல்வார்கள்...
சாத்தானாக மாறி சாத்தான் பற்றி எழுதியவர் அவர் என்று பேராசிரியப் பெருமக்கள் புகழுவார்கள்...
நன்றி அண்ணா நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக