Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
+6
ஹர்ஷித்
பேகன்
ராஜா
கோவிந்தராஜ்
உதயசுதா
kitcha
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
சேலம் கோட்டை மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜி.கே.மணி தலைமை வகித்தார். மாநில துணை பொதுசெயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தமிழரசு, சேலம் மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. மு.கார்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் இரா. அருள், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், பசுமை தாயகம் மாநில துணை அமைப்பாளர் சத்ரியசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், ‘’நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சிலர் பொய் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் இருந்த நாம் தோற்றோம். இப்போது தனியாக நிற்கிறோம். தனியாக நின்றதால் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
இனி வரும்காலங்களில் பா.ம.க. ஆட்சித்தான் தமிழகத்தில் நடக்கும். பாட்டாளி மக்கள் கட்சி வித்தியாசமான கட்சி. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது.
இனி யாருடனும் கூட்டு சேரமாட்டோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான சுகாதாரம் தருவோம். படித்த இளைஞர்களுக்கு வேலை தருவோம். விவசாய தொழில்வளர உதவிசெய்வோம். நாங்கள் பல திட்டங்களை தீட்டி உள்ளோம். இது பற்றி ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களிடம் விளக்கி கூற உள்ளோம்.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என மக்களிடம் கேட்டு வருகிறோம். நாங்கள் தரமான கல்வியை தருவோம். சிறந்த நிர்வாகத்தை தருவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து சாராயம் முழுவதும் இல்லாமல் செய்வதாகத்தான் இருக்கும். ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாமல் செய்து காட்டிட எங்களால் முடியும்.
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து தருவோம். தமிழக முன்னேற என்னென்ன செய்ய முடியுமோஅதை அனைத்துயும் செய்து தருவோம். வெளிநாட்டினர் தமிழகத்தை பார்த்து பொறாமை படும் அளவிற்கு தமிழகத்தை முன்னேற்றி காட்டுவோம். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவோம்.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம். இதன் மூலம் சுமார் ரூ.50ஆயிரம் கோடி லாபம் கொண்டு வர செய்வோம். இப்போது மணல் அனைத்தும் கேரளாவிற்கு செல்கிறது. இதை தடுப்போம். இதுபோன்ற மாற்றங்களை பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே தரமுடியும். மற்ற கட்சிகளால் தரமுடியாது. திராவிட கட்சிகள் நிறைய தவறுகளை செய்துள்ளன. 45 வருடமாக வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றி விட்டனர்.
அணு உலை யாரும் கேட்கவில்லை. இப்போது அணு உலையை கொண்டு வந்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆந்திராவில் அணு உலை இல்லை. கேரளாவில் அணு உலை இல்லை. ஏன் இங்கு மட்டும் அணு உலை கொண்டு வரவேண்டும். நாங்கள் இதை கொண்டு வரவில்லை. திராவிட கட்சிகள்தான் இதை கொண்டு வந்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் அதிக இளைஞர்களை சேர்த்திட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சின் கொள்கை, திட்டங்களை பொதுமக்களிடம் நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்’’ என்று கூறினார்
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
கொய்யால நீங்க ஆட்சிக்கு வந்தா தானே. அது நடக்கும் உங்க கனவில மட்டும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
உதயசுதா wrote:கொய்யால நீங்க ஆட்சிக்கு வந்தா தானே. அது நடக்கும் உங்க கனவில மட்டும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
நன்ம்பமுடியவில்லையே மப்புல பேசராங்களோ
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
ஒண்ணுமே புரியல உலகத்துல
Re: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
உதயசுதா wrote:கொய்யால நீங்க ஆட்சிக்கு வந்தா தானே. அது நடக்கும் உங்க கனவில மட்டும்
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
இந்த ஒரே ஒரு காரணத்துக்காக இவங்களுக்கு என் ஓட்டு போச்சே!!!!!
Re: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
விடுங்க, குடுச்சே அழியட்டும். திருந்துமா இந்த குடிகார சமுதாயம்.
குடி குடியைக் கெடுக்கும் என்பது இந்த ஜென்மங்கள் இன்னும் உணரவில்லையே.
நல்லதை செய்ய நினைக்கும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லது தானே. இதுக்கு போய் கோவிச்சிக்கிட்டால் எப்படி.
நான் இவர்கள் ஆட்சிக்கு வருவதை ஆதரிக்கிறேன்.
இருந்தவர்களை விட, இப்போ இருக்கிறவர்களை விட ஏன் இவர்கள் நல்லவர்களாக இருக்க கூடாது? மாற்றத்தை விரும்புகிறவர்கள் இதை ஏற்றுக் கொள்ளுவார்கள் என நம்புகிறேன்.
குடி குடியைக் கெடுக்கும் என்பது இந்த ஜென்மங்கள் இன்னும் உணரவில்லையே.
நல்லதை செய்ய நினைக்கும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லது தானே. இதுக்கு போய் கோவிச்சிக்கிட்டால் எப்படி.
நான் இவர்கள் ஆட்சிக்கு வருவதை ஆதரிக்கிறேன்.
இருந்தவர்களை விட, இப்போ இருக்கிறவர்களை விட ஏன் இவர்கள் நல்லவர்களாக இருக்க கூடாது? மாற்றத்தை விரும்புகிறவர்கள் இதை ஏற்றுக் கொள்ளுவார்கள் என நம்புகிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
ஐயோ மாணிக்கம் நடேசன் சார் நீங்க பாவம்.வெளுத்ததெல்லாம் பாவம் என்று நம்புரிங்க.மாணிக்கம் நடேசன் wrote:விடுங்க, குடுச்சே அழியட்டும். திருந்துமா இந்த குடிகார சமுதாயம்.
குடி குடியைக் கெடுக்கும் என்பது இந்த ஜென்மங்கள் இன்னும் உணரவில்லையே.
நல்லதை செய்ய நினைக்கும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லது தானே. இதுக்கு போய் கோவிச்சிக்கிட்டால் எப்படி.
நான் இவர்கள் ஆட்சிக்கு வருவதை ஆதரிக்கிறேன்.
இருந்தவர்களை விட, இப்போ இருக்கிறவர்களை விட ஏன் இவர்கள் நல்லவர்களாக இருக்க கூடாது? மாற்றத்தை விரும்புகிறவர்கள் இதை ஏற்றுக் கொள்ளுவார்கள் என நம்புகிறேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு
» பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய தேர்தல் ஆணையத்தை 2 நாள் சிறை வைப்பேன்: அம்பேத்கர் பேரன் கொதிப்பு
» நான் ஆட்சிக்கு வந்தால்!
» ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!
» பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய தேர்தல் ஆணையத்தை 2 நாள் சிறை வைப்பேன்: அம்பேத்கர் பேரன் கொதிப்பு
» நான் ஆட்சிக்கு வந்தால்!
» ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|