புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
கார்த்திக்கு ஆச்சர்யமாகவும் , கோபமாகவும் இருந்தது
நடந்து சென்று கொண்டு இருந்த பிரபுவை பார்த்து
"நான் இந்த கம்பனியின் MD ,
இவன் நமக்கு கீழே வேலை செய்யும் மானேஜர் .
அப்படி இருக்க நான் கேட்டு இவன் மறுத்திட்டானே ?
என்ன ஆணவம் அவனுக்கு ?
ஆனால் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே ?
நம்மிடம் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்திலேயே
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்த
நம் கம்பனியை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தி
லாபத்தில் இயங்கவைத்தவன் ,
நாமே அவன் திறமையை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம் .
அத்தனைக்கும் மேல் அவன் நல்ல குணத்தை நேரிலேயே
பார்த்தும் , கேட்டும் இருக்கிறோம்
அப்படி இருக்க , அவன் , நான் கேட்டதை மறுத்துவிட்டானா ?
நம்பவே முடியவில்லை .
அதுவும் இல்லாமல் இப்படி ஒரு அறிய வாய்ப்பை எந்த மனிதனாவது வேண்டாம் என்று உதறிதள்ளுவானா ? இவன் நிஜமாலுமே மனிதன் தானா ?
இனி கீதாவுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் ?
அவள் முகத்தை எப்படி பார்க்கபோகிறேன் .
ஆவலுடன் காத்திருப்பாளே நான் சொல்லும் தகவலுக்காக ?
அவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன் ?
தொடரும் -------
நடந்து சென்று கொண்டு இருந்த பிரபுவை பார்த்து
"நான் இந்த கம்பனியின் MD ,
இவன் நமக்கு கீழே வேலை செய்யும் மானேஜர் .
அப்படி இருக்க நான் கேட்டு இவன் மறுத்திட்டானே ?
என்ன ஆணவம் அவனுக்கு ?
ஆனால் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே ?
நம்மிடம் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்திலேயே
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்த
நம் கம்பனியை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தி
லாபத்தில் இயங்கவைத்தவன் ,
நாமே அவன் திறமையை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம் .
அத்தனைக்கும் மேல் அவன் நல்ல குணத்தை நேரிலேயே
பார்த்தும் , கேட்டும் இருக்கிறோம்
அப்படி இருக்க , அவன் , நான் கேட்டதை மறுத்துவிட்டானா ?
நம்பவே முடியவில்லை .
அதுவும் இல்லாமல் இப்படி ஒரு அறிய வாய்ப்பை எந்த மனிதனாவது வேண்டாம் என்று உதறிதள்ளுவானா ? இவன் நிஜமாலுமே மனிதன் தானா ?
இனி கீதாவுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் ?
அவள் முகத்தை எப்படி பார்க்கபோகிறேன் .
ஆவலுடன் காத்திருப்பாளே நான் சொல்லும் தகவலுக்காக ?
அவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன் ?
தொடரும் -------
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அது சாி. முடிவை எதிா்பாா்த்தால் தொடரும்... என போட்டுவிட்டீா்களே?!
நல்லது. ஆரம்பமே அமா்க்களமாயிரக்கிறது. தொடரட்டும் தொடா்...
நல்லது. ஆரம்பமே அமா்க்களமாயிரக்கிறது. தொடரட்டும் தொடா்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
சார்லஸ் mc wrote:அது சாி. முடிவை எதிா்பாா்த்தால் தொடரும்... என போட்டுவிட்டீா்களே?!
நல்லது. ஆரம்பமே அமா்க்களமாயிரக்கிறது. தொடரட்டும் தொடா்...
முடிவா ?
நான் சொல்லமாட்டேன் முடிவை
வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும் முடிவை
நான் கதையை மட்டும் சொல்வேன்
சிறந்த முடிவை சொல்பவர்களுக்கு
பெரிய பரிசுகள் ---------------------எல்லாம் கொடுக்கப்படமாட்டாது .
ஏதோ என்னால் இயன்ற மதிப்பீடு புள்ளி வழங்குவேன்
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
இளமாறன் wrote:கீதா யாரு அவங்கள அறிமுகபடுத்தவில்லையே
இனிமேதான் கீதா பத்தி சொல்லபோறேன்
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
இளமாறன் wrote:தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்
நன்றி இளன்
மொத்தம் 69 பேர் இந்த கதைய படிச்சு இருந்தாலும்
நீங்க ரெண்டு பேர்தான் பதில் கடிதாசி போட்டு இருக்கீங்க
அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம்
யாருமே இதுக்கு பதில் போடலைன்னா தொடர்கதைய தொடராம விட்டுட்டுவோம் அப்படீன்னு நினைச்சேன் , இப்போ ரெண்டு வாசகர்கள் கிடைச்சு இருக்கீங்க அதனால தொடர்ந்து எழுதுவேன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மிதுனா wrote:இளமாறன் wrote:தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்
நன்றி இளன்
மொத்தம் 69 பேர் இந்த கதைய படிச்சு இருந்தாலும்
நீங்க ரெண்டு பேர்தான் பதில் கடிதாசி போட்டு இருக்கீங்க
அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம்
யாருமே இதுக்கு பதில் போடலைன்னா தொடர்கதைய தொடராம விட்டுட்டுவோம் அப்படீன்னு நினைச்சேன் , இப்போ ரெண்டு வாசகர்கள் கிடைச்சு இருக்கீங்க அதனால தொடர்ந்து எழுதுவேன்
தவறாக நினைக்க வேண்டாம்
ஈகரை நண்பர்கள் பெரும்பாலும் அலுவலக நேரத்தில் தான் வருகிறார்கள் படிக்கிறார்கள் பதிகிறார்கள்
அவரவர் நிலமை அவர்களுக்கு தான் தெரியும் .. நேரம் கிடைக்கும் பொது படிப்பவர்கள் கடுதாசி போடுவார்கள்
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
இளமாறன் wrote:
தவறாக நினைக்க வேண்டாம்
ஈகரை நண்பர்கள் பெரும்பாலும் அலுவலக நேரத்தில் தான் வருகிறார்கள் படிக்கிறார்கள் பதிகிறார்கள்
அவரவர் நிலமை அவர்களுக்கு தான் தெரியும் .. நேரம் கிடைக்கும் பொது படிப்பவர்கள் கடுதாசி போடுவார்கள்
இல்லை , இல்லை நான் அவர்களை தவறாக சொல்லவில்லை
நீங்கள் சொன்னமாதிரி அவரவர் சூழ்நிலை அவரவருக்குதான் தெரியும்
அலுவலகத்தில் மேனேஜர் உட்கார்ந்துகொண்டு
மண்டை காய வைத்துக்கொண்டு இருக்கும் போது
அவர்கள் நான் எழுதிய கதையையா படித்துக்கொண்டு இருப்பார்கள் ?
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
மிதுனா wrote:கார்த்திக்கு ஆச்சர்யமாகவும் , கோபமாகவும் இருந்தது
நடந்து சென்று கொண்டு இருந்த பிரபுவை பார்த்து
"நான் இந்த கம்பனியின் MD ,
இவன் நமக்கு கீழே வேலை செய்யும் மானேஜர் .
அப்படி இருக்க நான் கேட்டு இவன் மறுத்திட்டானே ?
என்ன ஆணவம் அவனுக்கு ?
ஆனால் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே ?
நம்மிடம் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்திலேயே
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்த
நம் கம்பனியை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தி
லாபத்தில் இயங்கவைத்தவன் ,
நாமே அவன் திறமையை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம் .
அத்தனைக்கும் மேல் அவன் நல்ல குணத்தை நேரிலேயே
பார்த்தும் , கேட்டும் இருக்கிறோம்
அப்படி இருக்க , அவன் , நான் கேட்டதை மறுத்துவிட்டானா ?
நம்பவே முடியவில்லை .
அதுவும் இல்லாமல் இப்படி ஒரு அறிய வாய்ப்பை எந்த மனிதனாவது வேண்டாம் என்று உதறிதள்ளுவானா ? இவன் நிஜமாலுமே மனிதன் தானா ?
இனி கீதாவுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் ?
அவள் முகத்தை எப்படி பார்க்கபோகிறேன் ? .
ஆவலுடன் காத்திருப்பாளே நான் சொல்லும் தகவலுக்காக
அவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன் ?
சரி , இனி நமக்கு இருக்கும் ஒரே வழி ஃபாதர் ஜோசப் .
ஆம் , அவரை போய் பார்த்தால் இந்த பிரச்சினைக்கு
ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் . அவர் சொன்னால் பிரபு கேட்பான் .
மனம் முழுக்க இந்த சிந்தனைகளுடன் கார்த்திக் காரில் கிளம்பினான்
"ஃபாதர் , நீங்களாவது பிரபுவுக்கு எடுத்து சொல்லுங்கள் ,
நீங்கள் சொன்னால் நிச்சயம் அவன் கேட்பான் .
எனக்கு என் கீதா முக்கியம் .
என் உயிருக்கு உயிரான ஒரே தங்கை அவள் .
அவள் கேட்டு நான் எதையும் மறுத்தது இல்லை .
இன்று அவள் பிரபுவை கேட்கிறாள் .
உங்களுக்கே தெரியும் எனக்கு இருக்கும் பணத்திற்கும் , செல்வாக்கிற்கும்
உலகில் உள்ள அத்தனை பணக்காரர்களையும் கொண்டு வந்து நிறுத்த முடியும் மாப்பிள்ளையாக . அதில் இருந்து ஒருவரை தேர்ந்து எடு என்று என் தங்கையிடம் சொல்ல முடியும் .
ஆனால் என்னால் இப்போது அப்படி சொல்ல முடியவில்லை
காரணம் அவள் பிரபுவை காதலிக்கிறாள்
அவளின் காதலுக்காக நான் என் கவ்ரவம் , அந்தஸ்த்து
அத்தனையையும் விட்டுவிட்டு பிரபுவிடம் பேசினேன்
அவளே ஏற்கனவே இதுபற்றி பிரபுவிடம் பேசி இருக்கிறாள்
அப்போதும் பிரபு மறுக்கவே , அந்த ஏமாற்றத்தை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்று , இன்றைக்கு மருத்துவமனையில் இருக்கிறாள்
நீங்களே சொல்லுங்கள் ஃபாதர் , பிரபு செய்வது நியாயமா ?
பிரபுவை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்கவையுங்கள் "
தன் பாரங்களை எல்லாம் கொட்டி தீர்த்தான் கார்த்திக்
ஃபாதர் ஜோசப் மெல்ல சிரித்து , பேச துவங்கினார்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|