புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
48 Posts - 60%
heezulia
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
1 Post - 1%
Guna.D
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
43 Posts - 60%
heezulia
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
1 Post - 1%
Guna.D
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் கூட


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 4:50 pm

இமை மூடி என்
இதயம் திறந்து
நல் உதயத்தை
தேடுகிறேன் கனவில்

இதோ .....
கண்ணீர் படகில்
கைகள் தடுக்கும்
கவிதை சோலையில்
மண்ணில்லா மலராய்
மலர்ந்து ....

எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 4:52 pm

எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!


கனவில் கூட கவிதைகளா மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கனவில் கூட   Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 03, 2011 4:52 pm

ஹிஷாலீ wrote:
எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!

வலி மிகுந்த வரிகள்தான்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இனியேனும் வாழ்வில் எல்லா துன்பங்களும் மறைய வேண்டுகிறேன்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 03, 2011 4:54 pm

ஹிஷாலீ wrote:இமை மூடி என்
இதயம் திறந்து
நல் உதயத்தை
தேடுகிறேன் கனவில்

இதோ .....
கண்ணீர் படகில்
கைகள் தடுக்கும்
கவிதை சோலையில்
மண்ணில்லா மலராய்
மலர்ந்து ....

எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!

அருமை ஹிஷா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 5:01 pm

இளமாறன் wrote:
எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!


கனவில் கூட கவிதைகளா மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொஞ்சம் இப்படியும் யோசிக்கலாமேனு தான்.

பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 5:02 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!

வலி மிகுந்த வரிகள்தான்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இனியேனும் வாழ்வில் எல்லா துன்பங்களும் மறைய வேண்டுகிறேன்

மிக்க நன்றி ரேவதி. அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 5:02 pm

மிக்க நன்றி அக்கா.

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sat Dec 03, 2011 6:12 pm

அன்புள்ள அக்கா,
துன்பமில்லை என்றால் இன்பத்தின் மதிப்பை அளவிட இயலாது. ஆகவே இன்பத்தை போல துன்பமும் வேண்டியதுதான். ஆனால் அதை தங்கும் மன பலத்தை ஆண்டவன் தான் அருள வேண்டும்.



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 8:06 pm

solomon wrote:அன்புள்ள அக்கா,
துன்பமில்லை என்றால் இன்பத்தின் மதிப்பை அளவிட இயலாது. ஆகவே இன்பத்தை போல துன்பமும் வேண்டியதுதான். ஆனால் அதை தங்கும் மன பலத்தை ஆண்டவன் தான் அருள வேண்டும்.
நன்று...நன்று ..அருமையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 05, 2011 10:12 am

solomon wrote:அன்புள்ள அக்கா,
துன்பமில்லை என்றால் இன்பத்தின் மதிப்பை அளவிட இயலாது. ஆகவே இன்பத்தை போல துன்பமும் வேண்டியதுதான். ஆனால் அதை தங்கும் மன பலத்தை ஆண்டவன் தான் அருள வேண்டும்.

மிக்க நன்றி தம்பி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக