புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
21 Posts - 4%
prajai
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வோடு உறவாடு


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Sep 27, 2009 10:35 pm

உணர்வோடு உறவாடு 123ay

இது வெரும் வார்த்தகளுக்காக மட்டுமல்ல
நாம்வாழும் வாழ்க்கைக்காக,,வும்


உதிரம்தந்து உழைப்பும்தந்து உயிரைக்கூட
தரதுணிந்தஉறவுகளை உதறிவிட்டு ஒதுங்கி வாழ்வதற்காக
பிரிவை தேர்ந்தெடுத்து தனிமையை தேடிப்போகும்
உறவுகளே!

உங்கள் உறவுகள் கொடுக்கும் வலிமையை, பிரிவுகள் கொடுக்கிறதா?
உறவுகளில் கிடைக்கும் சந்தோஷங்கள், பிரிவுகளில் கிடைக்கிறதா?
உறவுகளில் உண்டாகும் ஒற்றுமை பிரிவுகளில்தான் உண்டாகிறதா?

நாமென்ன வானதில் விளிம்பிலிருந்தா குதித்தோம்-இல்லையே
தந்தையென்னும் உறவின் உதிரத்தில் உதித்து
தாயென்னும் உறவின் கருவில் ஜனித்தவர்கள்தானே!

நம்கூடபிறந்தவர்களிடம்கூட எதற்கு பிணக்கு
நம்உறவுகளோடு ஏன் வம்பு வழக்கு
பிறப்பென்னும் பிரிவுமட்டும்போதுமே
கர்பத்திலிருந்து வெளியேவந்த நமக்கு,

விட்டுகொடுத்துப்போவதென்பது அற்றுபோய்வருவதால்
உறவுகளெல்லாம் வெட்டிக்கொண்டேபோகிறது
உணர்ச்சிவசப்பட்டு உறவுகளை பிரிந்துவிடுவதால்,
உடல் உணர்வுகளை இழந்துநிற்கும் நிலையில்
உள்ளம் உறவுகளை தேடிக்கொண்டேஇருக்கிறது.

உயிரோட்டமுள்ள உறவுகளை உதாசிணப்படுத்திவிட்டு
உயிரற்ற காகிதபணத்தின் உறவைத்தேடி ஓடுகிறது மனிதஇனம்
ஓ உறவே;
உன் உயிர் உன்னைவிட்டு விலகிவிடும்போது – நீ ஓடி
ஓடி தேடிய உயிரற்ற காசால் கலங்கத்தான்முடியுமா?”இல்லை”
ஒருசொட்டுகண்ணீர் விடதான்முடியுமா?

உறவுகள் சேர்ந்திருப்பின் சிறுசிறு சங்கடங்கள் வருவது சகஜம்
உறவுகளை பிரிந்திருப்பின் மனகஷ்டங்கள் வருவது சுலபம்
சங்கடங்களென்பது கலைந்துபோகும் மேகம்-ஆனால்
மனகஷ்டங்களென்பது ஆராத்துயரம்.

உலன்றுபோனவனுக்கு நல்லுறவுகளிருப்பின்
உயிர்பித்து எழுவான் –அதுவே
பிரிந்துபோனவனுக்கு நல்லுறவுகள் இல்லையேல்
பரிதவித்துப்போவான்.

உறவுகளின் உன்னதம் பிரிவுகளில் தெரியும்
பிரிவுகளின் வேதனை உறவுகளைஇழந்திருக்கும்போது புரியும்
உறவுகளை பிரிந்துவாழும் வாழ்க்கையில் ஏற்படும் ஓர் அதிருப்தி
உறவுகளை இணைத்து-இணைந்து வாழ்வதே மனதுக்கு திருப்தி.

உறவுகள் பலவிதம்- அதைவிட பிரிவுகள் பலபலவிதம்
உறவுகளுக்குள் விரிசல்களும் வலிகளும் ஏற்படும்-ஏனெனில்
உறவுகள் அனைத்தும் மனிதருள் வெளியாகும் மனிதப்பிறவிகளே!

/ஆகவே/
உணர்வோடு உறவாடு 0987
[size=9]உறவுகளோடு இணங்கி உறவாடு
பிரி”வினை” என்னும் வினையை குழிதோண்டிப்போடு
உறவுகளிடம் மனமுவர்ந்து உறவாடு
தீய உறவுகளிடம் இரு விழிப்புணர்வோடு......


பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 28, 2009 1:02 am

உறவுகள் பலவிதம்- அதைவிட பிரிவுகள் பலபலவிதம்
உறவுகளுக்குள் விரிசல்களும் வலிகளும் ஏற்படும்-ஏனெனில்
உறவுகள் அனைத்தும் மனிதருள் வெளியாகும் மனிதப்பிறவிகளே!

அற்ப்புதமான வரி
கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக