Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியாறு அணை பேச்சுவார்த்தை தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்- தினமலர் oru பார்வை
2 posters
Page 1 of 1
பெரியாறு அணை பேச்சுவார்த்தை தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்- தினமலர் oru பார்வை
பெரியாறு அணை பேச்சுவார்த்தை புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்
செ
ன்னை: முல்லைப் பெரியாறு அணை பேச்சுவார்த்தையை, தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு, நாளை மத்திய அரசின் நீர்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதை, தமிழகம் புறக்கணித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தீர்க்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும், அணை விவகாரத்தை தேவையில்லாமல், கேரள அரசு கிளப்பி வருகிறது. தற்போதும், பிரச்னையை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதில், எந்த சட்ட அமைப்புகளும் தலையிட முடியாது என, கேரள சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. இதற்கிடையே, அணையின் நிலைத் தன்மை மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. குழு தனது ஆய்வுகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காது என எண்ணி, கேரள அரசு திடீரென்று, அணை தொடர்பாக புரளிகளை தற்போது கிளப்பி வருகிறது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருவதால், அணை உடைந்து பேரழிவு ஏற்படும். எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்ட வேண்டும் என, கேரள அரசு கூறுகிறது.இதை வலியுறுத்தி, கேரளாவில் பந்த் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பார்லிமென்டில் கோஷங்களை எழுப்பி தேவையில்லாமல்,
சபை நடவடிக்கைகளையும் கேரள எம்.பி.,க்கள் தடுத்து வருகின்றனர். கேரளாவின் விஷமப் பிரசாரத்துக்கு, தமிழகம் பதிலடி கொடுத்து வருகிறது. பார்லிமென்டில், கேரளாவுக்கு தமிழக எம்.பி.,க்கள் உரிய பதிலை கொடுத்தும் வருகின்றனர். அம்மாநில அரசுக்கு புத்திமதி கூற வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையிடுமாறு, இருமாநில அரசுகளும் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகம் மற்றும் கேரள அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று, இப்பிரச்னைக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு, பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டிருந்தார்.
பிரதமரின் உத்தரவையேற்று, இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்துக்கு, நீர்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது.கூட்டம் டில்லியில் நாளை (டிச., 5) நடைபெறும் என்று,நீர்வளத் துறை
அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டில்லியில் நடைபெறும் கூட்டத்தில், தமிழகம் பங்கேற்காது' என தெரிவித்துள்ளார். கூட்டம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
செ
ன்னை: முல்லைப் பெரியாறு அணை பேச்சுவார்த்தையை, தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு, நாளை மத்திய அரசின் நீர்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதை, தமிழகம் புறக்கணித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தீர்க்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும், அணை விவகாரத்தை தேவையில்லாமல், கேரள அரசு கிளப்பி வருகிறது. தற்போதும், பிரச்னையை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதில், எந்த சட்ட அமைப்புகளும் தலையிட முடியாது என, கேரள சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. இதற்கிடையே, அணையின் நிலைத் தன்மை மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. குழு தனது ஆய்வுகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காது என எண்ணி, கேரள அரசு திடீரென்று, அணை தொடர்பாக புரளிகளை தற்போது கிளப்பி வருகிறது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருவதால், அணை உடைந்து பேரழிவு ஏற்படும். எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்ட வேண்டும் என, கேரள அரசு கூறுகிறது.இதை வலியுறுத்தி, கேரளாவில் பந்த் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பார்லிமென்டில் கோஷங்களை எழுப்பி தேவையில்லாமல்,
சபை நடவடிக்கைகளையும் கேரள எம்.பி.,க்கள் தடுத்து வருகின்றனர். கேரளாவின் விஷமப் பிரசாரத்துக்கு, தமிழகம் பதிலடி கொடுத்து வருகிறது. பார்லிமென்டில், கேரளாவுக்கு தமிழக எம்.பி.,க்கள் உரிய பதிலை கொடுத்தும் வருகின்றனர். அம்மாநில அரசுக்கு புத்திமதி கூற வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையிடுமாறு, இருமாநில அரசுகளும் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகம் மற்றும் கேரள அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று, இப்பிரச்னைக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு, பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டிருந்தார்.
பிரதமரின் உத்தரவையேற்று, இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்துக்கு, நீர்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது.கூட்டம் டில்லியில் நாளை (டிச., 5) நடைபெறும் என்று,நீர்வளத் துறை
அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டில்லியில் நடைபெறும் கூட்டத்தில், தமிழகம் பங்கேற்காது' என தெரிவித்துள்ளார். கூட்டம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» ரூ. 1600 கோடி வெள்ள நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை
» முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|