புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை
Page 1 of 1 •
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினை இப்போது மிகவும் தீவிரம் அடைந்து உள்ளது. 116 ஆண்டு பழமை வாய்ந்த இந்த அணை நல்ல நிலையில் வலுவாக இருந்த போதிலும், அது உடைந்து விடும் ஆபத்து இருப்பதாகவும், எனவே புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரளா தேவை இல்லாமல் பீதியை கிளப்பி வருவதால் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது.
சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் முல்லைப் பெரியாறு அணை பற்றிய விவரங்களை பார்ப்போம்.
மன்னர் சேதுபதியின் முயற்சி
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது முல்லைப் பெரியாறு அணை.
அதாவது முல்லை என்ற நதியும், பெரியார் என்ற நதியும் சங்கமிக்கும் இடத்தில் தமிழகம்-கேரள எல்லையில், அதாவது கேரளாவில் இடுக்கி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது இந்த அணை. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும், அணை தமிழ்நாட்டுக்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது.
1798-ம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு, பெரியாறு ஆகிய நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு கொண்டுவர திட்டமிட்டார். ஆனால் போதிய நிதி வசதி இல்லாததால் அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது.
பென்னி குயிக்
அதன்பிறகு முல்லைப் பெரியாறு அணைக்கு வித்திட்டவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு ராணுவ என்ஜினீயராக வந்த கர்னல் ஜான் பென்னி குயிக் ஆவார். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலில் சென்று கலப்பதை பார்த்த அவர், அதன் குறுக்கே ஓர் அணையை கட்டி வடக்கு நோக்கி திருப்பி விட்டால், தமிழ்நாட்டில் வறண்டு கிடக்கும் நிலங்கள் விளைநிலங்களாக மாறிவிடும் என்ற தொலை நோக்குடன் திட்டமிட்டார்.
![விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை JOHNPENNYCUICK](https://2img.net/h/dailythanthi.com/images/news/20111204/JOHNPENNYCUICK.jpg)
அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அணையை கட்டுவதற்கு ஆங்கிலேய அரசின் அனுமதியையும் பெற்றார். அதன்படி 155 அடி உயரத்தில் அணையை கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயார் ஆனது.
இந்த திட்டத்தின் படி, அணையில் தேங்கும் நீரை எதிர்ப்புற திசையில் இருந்து 6,500 அடி நீள வாய்க்கால் வழியே கிழக்கு நோக்கி கொண்டு வந்து, பின்னர் மலையை கடக்க மலையின் உள்ளே 5,900 அடி நீளத்துக்கு சுரங்கம் அமைத்து நீரை வைரவன் ஆற்றில் கலக்கச் செய்வது என்றும், பின்னர் அதை சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சொந்த பணத்தில் அணை கட்டினார்
இதன் அடிப்படையில், ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணையை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. இங்கிலாந்து ராணுவத்தின் கட்டுமான துறை அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென பெருக்கெடுக்கும் காட்டாற்று வெள்ளம் போன்ற பல்வேறு இடைïறுகளை சமாளித்து அணை பாதி கட்டப்பட்டு இருந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அணை அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் பென்னி குயிக் மிகுந்த வேதனை அடைந்தார். ஆனால் அணைக்கு மேலும் நிதி ஒதுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு கையை விரித்து விட்டது. என்றாலும் பென்னி குயிக் மனம் தளராமல் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று தனது குடும்ப சொத்துகள் அனைத்தையும் விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்தார்.
3 ஆண்டுகள் நடைபெற்ற அணையின் கட்டுமான பணிகள் 1895-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தது. அணையை கவர்னர் வென்லாக் திறந்துவைத்தார்.
நீர்மின் நிலையம்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வைரவன், சுருளி ஆறுகளில் கலந்து 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வைகை அணையை அடைகிறது.
1,200 அடி நீளம் மற்றும் 155 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 15.662 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் தற்போது 136 அடி உயரத்துக்கு தான் தண்ணீர் தேக்கப்படுகிறது. அதாவது 10.563 டி.எம்.சி. தண்ணீர்தான் தேக்கி வைக்கப்படுகிறது. (இந்த அணையில் அதிகபட்சமாக 1943-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி 154.8 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.)
பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டுக்குள் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு கேரள அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்த இடத்தில் 140 மெகாவாட் திறன் கொண்ட மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆகும்.
விவசாயம்
அந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது. முல்லை ஆற்றின் வழியில் உள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி மற்றும் பல ஊர்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த முல்லை ஆறு தேனி நகருக்கு கிழக்கு பகுதியில்தான் வைகை ஆற்றுடன் கலந்து வைகை அணையின் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளின் விவசாய தேவைகளை நிறைவேற்றுவதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் சிமெண்டால் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு பயணமாகும் தண்ணீர் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி கிராமம் அருகே வைகை ஆற்றில் இருந்து பிரித்து விடப்படுகிறது.
இந்த கால்வாய் அதன்பிறகு மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைந்து மட்டப்பாறை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், தள்ளந்திரி ஆகிய ஊர்களை கடந்து மேலூர் வரை செல்கிறது. இந்த கால்வாய் மூலம் கிடைக்கும் நீர் வசதியால் நெல், கரும்பு, தென்னை, வாழை போன்றவை பயிர் செய்யப்படுகின்றன.
2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசனம்
முல்லைப் பெரியாறு அணையினால் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை நகர மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. மேலும் ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கான குடிநீர் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.
தனது சொந்த முயற்சியால், வறண்டு கிடந்த தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கு தேவையான நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுத்த பென்னி குயிக்கை தேனி மாவட்ட மக்கள் கடவுளுக்கு நிகராக கருதி வணங்குகிறார்கள். சில கோவில்களில் அவரது உருவப்படமும் வைக்கப்பட்டு உள்ளது. பயிர் செய்யும் போதும், அறுவடையின் போதும் மக்கள் பென்னி குயிக் உருவப்படத்தை வணங்கிவிட்டு பணிகளை தொடங்கும் நடைமுறையும் சில பகுதிகளில் உள்ளது. மார்க்கேயன்பட்டி, அம்மாபட்டி, பாளையம் போன்ற பல கிராமங்களில் பென்னி குயிக் பெயரில் பேரவைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த ஆங்கிலேயரான பென்னி குயிக்குக்கு தமிழர்கள் காட்டும் நன்றி இது.
----
999 ஆண்டு ஒப்பந்தம்
முல்லைப் பெரியாறு அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் (தற்போதைய கேரளா) இருந்ததால் அந்த சமஸ்தானத்துக்கும், சென்னை மாகாணத்துக்கும் (தற்போதைய தமிழ்நாடு) அணை அமையும் இடம், லாபப் பங்கீடு தொடர்பாக 1886-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி அணையில் தண்ணீர் தேங்கும் பகுதியான 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணை கட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக ஆயிரம் ஏக்கர் ஆக மொத்தம் 8,100 ஏக்கருக்கு குத்தகை பணம் செலுத்த வேண்டும் என்பது 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றன.
![விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை DAMMAP03](https://2img.net/h/dailythanthi.com/images/news/20111204/DAMMAP03.jpg)
இதற்கு தமிழகம் குத்தகை தொகையாக 1896-ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் எனறு கொடுத்து வந்தது. 1970-ம் ஆண்டு கேரளா அந்த ஒப்பந்தத்தை திருத்தி குத்தகை தொகை ஏக்கருக்கு ரூ.30 என மாற்றி, அணையிலும் அதை சார்ந்த நீர்ப்பிடிப்பு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையை தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக்கொண்டது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 104 அடிக்கு மேல் தேங்கும் நீர் குகை மூலம் வைகை படுகைக்கு திருப்பி விடப்படுகிறது.
தினதந்தி
சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் முல்லைப் பெரியாறு அணை பற்றிய விவரங்களை பார்ப்போம்.
மன்னர் சேதுபதியின் முயற்சி
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது முல்லைப் பெரியாறு அணை.
அதாவது முல்லை என்ற நதியும், பெரியார் என்ற நதியும் சங்கமிக்கும் இடத்தில் தமிழகம்-கேரள எல்லையில், அதாவது கேரளாவில் இடுக்கி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது இந்த அணை. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும், அணை தமிழ்நாட்டுக்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது.
1798-ம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு, பெரியாறு ஆகிய நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு கொண்டுவர திட்டமிட்டார். ஆனால் போதிய நிதி வசதி இல்லாததால் அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது.
பென்னி குயிக்
அதன்பிறகு முல்லைப் பெரியாறு அணைக்கு வித்திட்டவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு ராணுவ என்ஜினீயராக வந்த கர்னல் ஜான் பென்னி குயிக் ஆவார். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலில் சென்று கலப்பதை பார்த்த அவர், அதன் குறுக்கே ஓர் அணையை கட்டி வடக்கு நோக்கி திருப்பி விட்டால், தமிழ்நாட்டில் வறண்டு கிடக்கும் நிலங்கள் விளைநிலங்களாக மாறிவிடும் என்ற தொலை நோக்குடன் திட்டமிட்டார்.
![விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை JOHNPENNYCUICK](https://2img.net/h/dailythanthi.com/images/news/20111204/JOHNPENNYCUICK.jpg)
அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அணையை கட்டுவதற்கு ஆங்கிலேய அரசின் அனுமதியையும் பெற்றார். அதன்படி 155 அடி உயரத்தில் அணையை கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயார் ஆனது.
இந்த திட்டத்தின் படி, அணையில் தேங்கும் நீரை எதிர்ப்புற திசையில் இருந்து 6,500 அடி நீள வாய்க்கால் வழியே கிழக்கு நோக்கி கொண்டு வந்து, பின்னர் மலையை கடக்க மலையின் உள்ளே 5,900 அடி நீளத்துக்கு சுரங்கம் அமைத்து நீரை வைரவன் ஆற்றில் கலக்கச் செய்வது என்றும், பின்னர் அதை சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சொந்த பணத்தில் அணை கட்டினார்
இதன் அடிப்படையில், ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணையை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. இங்கிலாந்து ராணுவத்தின் கட்டுமான துறை அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென பெருக்கெடுக்கும் காட்டாற்று வெள்ளம் போன்ற பல்வேறு இடைïறுகளை சமாளித்து அணை பாதி கட்டப்பட்டு இருந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அணை அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் பென்னி குயிக் மிகுந்த வேதனை அடைந்தார். ஆனால் அணைக்கு மேலும் நிதி ஒதுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு கையை விரித்து விட்டது. என்றாலும் பென்னி குயிக் மனம் தளராமல் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று தனது குடும்ப சொத்துகள் அனைத்தையும் விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்தார்.
3 ஆண்டுகள் நடைபெற்ற அணையின் கட்டுமான பணிகள் 1895-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தது. அணையை கவர்னர் வென்லாக் திறந்துவைத்தார்.
நீர்மின் நிலையம்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வைரவன், சுருளி ஆறுகளில் கலந்து 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வைகை அணையை அடைகிறது.
1,200 அடி நீளம் மற்றும் 155 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 15.662 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் தற்போது 136 அடி உயரத்துக்கு தான் தண்ணீர் தேக்கப்படுகிறது. அதாவது 10.563 டி.எம்.சி. தண்ணீர்தான் தேக்கி வைக்கப்படுகிறது. (இந்த அணையில் அதிகபட்சமாக 1943-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி 154.8 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.)
பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டுக்குள் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு கேரள அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்த இடத்தில் 140 மெகாவாட் திறன் கொண்ட மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆகும்.
விவசாயம்
அந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது. முல்லை ஆற்றின் வழியில் உள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி மற்றும் பல ஊர்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த முல்லை ஆறு தேனி நகருக்கு கிழக்கு பகுதியில்தான் வைகை ஆற்றுடன் கலந்து வைகை அணையின் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளின் விவசாய தேவைகளை நிறைவேற்றுவதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் சிமெண்டால் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு பயணமாகும் தண்ணீர் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி கிராமம் அருகே வைகை ஆற்றில் இருந்து பிரித்து விடப்படுகிறது.
இந்த கால்வாய் அதன்பிறகு மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைந்து மட்டப்பாறை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், தள்ளந்திரி ஆகிய ஊர்களை கடந்து மேலூர் வரை செல்கிறது. இந்த கால்வாய் மூலம் கிடைக்கும் நீர் வசதியால் நெல், கரும்பு, தென்னை, வாழை போன்றவை பயிர் செய்யப்படுகின்றன.
2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசனம்
முல்லைப் பெரியாறு அணையினால் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை நகர மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. மேலும் ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கான குடிநீர் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.
தனது சொந்த முயற்சியால், வறண்டு கிடந்த தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கு தேவையான நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுத்த பென்னி குயிக்கை தேனி மாவட்ட மக்கள் கடவுளுக்கு நிகராக கருதி வணங்குகிறார்கள். சில கோவில்களில் அவரது உருவப்படமும் வைக்கப்பட்டு உள்ளது. பயிர் செய்யும் போதும், அறுவடையின் போதும் மக்கள் பென்னி குயிக் உருவப்படத்தை வணங்கிவிட்டு பணிகளை தொடங்கும் நடைமுறையும் சில பகுதிகளில் உள்ளது. மார்க்கேயன்பட்டி, அம்மாபட்டி, பாளையம் போன்ற பல கிராமங்களில் பென்னி குயிக் பெயரில் பேரவைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த ஆங்கிலேயரான பென்னி குயிக்குக்கு தமிழர்கள் காட்டும் நன்றி இது.
----
999 ஆண்டு ஒப்பந்தம்
முல்லைப் பெரியாறு அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் (தற்போதைய கேரளா) இருந்ததால் அந்த சமஸ்தானத்துக்கும், சென்னை மாகாணத்துக்கும் (தற்போதைய தமிழ்நாடு) அணை அமையும் இடம், லாபப் பங்கீடு தொடர்பாக 1886-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி அணையில் தண்ணீர் தேங்கும் பகுதியான 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணை கட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக ஆயிரம் ஏக்கர் ஆக மொத்தம் 8,100 ஏக்கருக்கு குத்தகை பணம் செலுத்த வேண்டும் என்பது 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றன.
![விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை DAMMAP03](https://2img.net/h/dailythanthi.com/images/news/20111204/DAMMAP03.jpg)
இதற்கு தமிழகம் குத்தகை தொகையாக 1896-ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் எனறு கொடுத்து வந்தது. 1970-ம் ஆண்டு கேரளா அந்த ஒப்பந்தத்தை திருத்தி குத்தகை தொகை ஏக்கருக்கு ரூ.30 என மாற்றி, அணையிலும் அதை சார்ந்த நீர்ப்பிடிப்பு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையை தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக்கொண்டது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 104 அடிக்கு மேல் தேங்கும் நீர் குகை மூலம் வைகை படுகைக்கு திருப்பி விடப்படுகிறது.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|