Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
5 posters
Page 1 of 1
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
சனிக்கிழமை, 3, டிசம்பர் 2011 (22:32 IST)
மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
பண்ருட்டி அருகே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறி மணமேடையில் திடீரென ஆடினார் மணப்பெண். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் திருமணத்தை நிறுத்தி சோகத்துடன் திரும்பினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்காங்கேயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (25), பிளம்பர். இவருக்கும் அழகப்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த உஷாராணி (25)க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிகையும் அடிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற இருந்தது. அதற்கான பெண் அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான உறவினர்கள் திருமணத் துக்காக வந்திருந்தனர்.
பெண் அழைப்பு சடங்குகளை போட்டோ கிராபர்கள் போட்டோ, வீடியோவில் படம் பிடித்து கொண்டிருந்தனர். திடீரென மணமகள் உஷாராணி தனது மணக்கோலத்தை கலைத்துவிட்டு சாமி ஆடுவது போல் ஆக்ரோஷமாக தலைவிரித்து ஆடினார்.
அப்போது இதனை படம்பிடிக்க போட்டோ கிராபர் வரும் போது மணமகள் உஷாராணி அவரிடம் சத்தம் போட்டு தடுத்தார்.
2 குடும்பத்தாரும் செய்வது தெரியாமல் தவித்தனர். மணமகனும் காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளை தனியாக அழைத்து சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டனர்.
இதற்கு உஷாராணி தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை, திருமணம் வேண்டாம் என கூறினார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. விடியற்காலை 6 மணிக்கு முகூர்த்த நேரம் என்பதால் எப்படியும் திருமணத்தை நடத்தி விடலாம் என உறவினர்கள் நினைத்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திருமணம் நின்றது. திருமணத்துக்கு எடுத்து வந்த அனைத்து பொருட்களையும் வண்டியில் எடுத்துக்கொண்டு இரு குடும்பத்தாரும் சோகத்தோடு வீட்டுக்கு சென்றார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. விடியற்காலை 6 மணிக்கு முகூர்த்த நேரம் என்பதால் எப்படியும் திருமணத்தை நடத்தி விடலாம் என உறவினர்கள் நினைத்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திருமணம் நின்றது. திருமணத்துக்கு எடுத்து வந்த அனைத்து பொருட்களையும் வண்டியில் எடுத்துக்கொண்டு இரு குடும்பத்தாரும் சோகத்தோடு வீட்டுக்கு சென்றார்கள்.
என்ன கொடுமை சரவணா இது ...வட்ட மேஜை மாநாடு எல்லாம் நடக்கும் போல இருக்கே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
என்ன கொடுமை சார் இது ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
நல்ல வேலை...இட்டிலிக்கு அடித்துக் கொண்டதைப்போல இங்கு ஏதும் நடக்கவில்லை போல் தெரிகிறது. கொடுமை
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
///தொடர்ந்து பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. ///
முடியல.....!!!!
முடியல.....!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
ஏதோ, திருமண சமயத்தில் ஆடி விட்டாங்க, அதுக்கு பிறகு ஆட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
எங்க வீட்டுலே எல்லாம், திருமணம் சமயத்தில் அடக்கம் ஒடுக்கமா, அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னு இருந்துட்டு , முதலிரவுல ஆரம்பிச்ச ஆட்டம் இன்னும் ஓயலிங்க நாமியோ.
நாங்கல்லாம் எங்க போயி முட்டிகிறது.
நீங்களே சொல்லுங்க
எங்க வீட்டுலே எல்லாம், திருமணம் சமயத்தில் அடக்கம் ஒடுக்கமா, அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னு இருந்துட்டு , முதலிரவுல ஆரம்பிச்ச ஆட்டம் இன்னும் ஓயலிங்க நாமியோ.
நாங்கல்லாம் எங்க போயி முட்டிகிறது.
நீங்களே சொல்லுங்க
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
மாணிக்கம் நடேசன் wrote:ஏதோ, திருமண சமயத்தில் ஆடி விட்டாங்க, அதுக்கு பிறகு ஆட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
எங்க வீட்டுலே எல்லாம், திருமணம் சமயத்தில் அடக்கம் ஒடுக்கமா, அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னு இருந்துட்டு , முதலிரவுல ஆரம்பிச்ச ஆட்டம் இன்னும் ஓயலிங்க நாமியோ.
நாங்கல்லாம் எங்க போயி முட்டிகிறது.
நீங்களே சொல்லுங்க
தினமும் வீட்டில் கச்சேரி தானா
உங்களுக்கு எவ்வ்லவு பெரிய இதயம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
தினமும் கச்சேரி மட்டுமல்ல,
விடிய விடிய காத காலட்சேபம்தான்.
என் சோகக் கதய கேளு தாய்குலமேன்னு
பாடிக்கிட்டு பரதேசியா திரிய வேண்டியதுதான்.
இந்த பேயாட்டம் போடுர மனைவிகள
விபூதி பூசி வேப்பள அடிச்சி
ஓட்டி கிட்டு இருக்க முடியுமா,
அதனால முடிய பிச்சிக்கிட்டு
ஓடலாமுன்னு பாக்கிறேன்.
விடிய விடிய காத காலட்சேபம்தான்.
என் சோகக் கதய கேளு தாய்குலமேன்னு
பாடிக்கிட்டு பரதேசியா திரிய வேண்டியதுதான்.
இந்த பேயாட்டம் போடுர மனைவிகள
விபூதி பூசி வேப்பள அடிச்சி
ஓட்டி கிட்டு இருக்க முடியுமா,
அதனால முடிய பிச்சிக்கிட்டு
ஓடலாமுன்னு பாக்கிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மணமேடையில் திடீரென ஆடிய மணமகள்: உறவினர்கள் அதிர்ச்சி
கதா காலட்சேபம் வேற ய விட்ட அர்ச்சனை எல்லாம் நடக்கும் போல் இருக்கிறதே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
» கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்!
» சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை
» பந்தியில் நான், மணமேடையில் காதலி...!
» புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததால், அதிர்ச்சியடைந்த மணமகள்...
» கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்!
» சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை
» பந்தியில் நான், மணமேடையில் காதலி...!
» புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததால், அதிர்ச்சியடைந்த மணமகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|