புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
4 Posts - 3%
prajai
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
4 Posts - 3%
Jenila
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
2 Posts - 2%
kargan86
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
1 Post - 1%
jairam
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
8 Posts - 5%
prajai
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
6 Posts - 4%
Jenila
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
3 Posts - 2%
Baarushree
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
2 Posts - 1%
manikavi
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_m10விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை..


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 06, 2011 12:37 pm

விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Head3

கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல்களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநிலையில் இல்லை.

ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது எளிதாக கிடைத்து விடும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் விவா கரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி யாரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை என்பதை உணரும்போது, வாழ்க்கையே முடிந்து போய் இருக்கும்.

தவறுகளே செய்யாத மனிதர்கள் இல்லை. அதை திருத்திக் கொள்ளும் முயற்சி தான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன் செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொரு வர் வந்துவிடுகிறார்.

திருமணத்துக்கு முன்பு- திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு- பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அனேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.

ஆண்களும் விவாகரத்துக்கு பிறகு அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடு கிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. `தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!' என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிய வடிவத்தில் தன் கண்முன்னே வந்து நிற்கும். அந்த நேரத்தில் தன்மீதே தனக்கு கோபமும், டென்ஷனும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண்பாடான பாதையில் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.

அப்போது அவரது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவருடைய வாழ்க்கையில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்து விட்டதை புரிந்துகொள்வார்கள். ஒரு மனிதன் தன் தவறுகளை உணர்ந்து திருந்தினால் தவிர வாழ்க்கை அவன் வசப்படாது.

விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! என்னதான் மனதளவில் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும். அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்து போவாள். அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வாள்.

உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, `நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கை யும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும்.

அப்போது அவர்கள் தங்கள் பலத்தை எல்லாம் இழந்து விடுகிறார்கள். சுற்றி இருப்பவர் களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களது வாழ்க்கையில் தேவையற்ற டென்ஷனும், கோபமுமே மிஞ்சும். மனதில் பரவியிருக்கும் வெறுமை வார்த்தைகளில் வெறுப்பாக வெளிவரும். அது மற்றவர்களை புண்படுத்தி அவர்களையும் விலகச் செய்யும்.

கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டால், அந்த நேரத்தில் பேச்சை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவையற்ற பேச்சு பிரச்சினையை அதிகமாக்கும். அமைதியாக தெளிவான சிந்தனையோடு, சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். விவகாரத் துக்கு முன் நிறைய யோசிக்க வேண்டும். முக்கியமாக அதற்கு பின்னால் வாழப்போகும் வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டும்.

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?' என்று கேட்கும் பெண்களுக்கான ஆலோசனை:

விவாகரத்தான பெண்கள் முதலில் குடும்ப உறவுகளை மேம்படுத்தவேண்டும். குடும்ப உறவுகள் மேம்பாடு அடையும்போது ஓரளவு மகிழ்ச்சி நிரந்தரமாகும். அதன் பின்பு அவர்கள் சமூக உறவை மேம்படுத்த வேண்டும்.

சமூக உறவை நீங்கள்தான் வளர்க்கவேண்டும். அதற்கு ஆரோக்கியமான சிந்தனையும், மகிழ்ச்சியும், புன்னகையும், தைரியமும் அவசியம். உங்களுடைய பழைய சோக கதைகளை கேட்க யாருமே விரும்ப மாட்டார்கள். உங்களை சுற்றியிருக்கும் சமூகத்துக்கு உங்களால் முடிந்த நன்மைகளை செய்து அவர்களை அனுசரித்து நடந்தால் அது ஒரு நல்ல சூழலை உங்களுக்கு ஏற்படுத்தி தரும். அதன் மூலம் உங்கள் மனதில் இருக்கும் வெறுமை அகலும்.

தினதந்தி



விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 06, 2011 12:42 pm

அண்ணா. சிறந்த ஒரு பதிவு அண்ணா. இதை படிக்கும்போதே எனக்கும் ஒரு சில குழப்பங்கள் தீர்ந்தது.
என் விருப்ப பொத்தானை பாவித்தேன். விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. 224747944
மிக்க நன்றி அண்ணா. விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. 2825183110
நன்றி தினத்தந்தி. விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை.. 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 06, 2011 12:51 pm

விவாகரத்து என்னும் வார்த்தையை முதலில்விவாகரத்து செய்ய வேண்டும்
ஒரு கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஊடலும் கூடலும் உடன்பிறப்புகள், தொடர்ந்து வரும் இணைந்தும் வரும். ஊடலை ஓரத்தில் தள்ளி விட்டு அன்பான கூடலுக்கு வழி காண வேண்டும். புரிந்துணர்வோடு விட்டுக் கொடுக்க பழக வேண்டும், அதையே இல்லற வாழ்வில் இன்றியமையாத இன்பமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல கணவன் மனைவியை புறிந்துக் கொள்ள வேண்டும், ஒரு நல்ல மனைவி கணவனை அனுசரிக்க தெரிந்திருக்க வேண்டும், அன்பாக அரவணைக்க பழகிக் கொள்ள வேண்டும். இயல்பாகவே ஆண்கள் ஆதிக்கம் செய்பவர்கள், பெண்மையோ பாசத்தை பங்கிடுபவர்கள். எனவே, பாசம் என்னும் கயிற்றால் ஆண்மையை கட்டி கண்ணுக்குள் வைத்துக் கள்ள வேண்டும்.
ஆண்களும் தனது அன்பு மனைவியை, இன்ப அரசியை, பார்வையால், பாசத்தால் பதுமையாக்கி, அவளை புனிதமாக்க வேண்டும்.

இன்னும் எழுத நேரமில்லை,
இது எனது அனுபவங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன். இன்னும் உண்டு பிறகு விரிவாக இங்க வரைகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக