புதிய பதிவுகள்
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 25%
prajai
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
8 Posts - 2%
prajai
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்ஙனம் வாழ்வேனோ ?


   
   
avatar
ஸ்ரவாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 02/12/2011

Postஸ்ரவாணி Sat 3 Dec 2011 - 17:34


நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய்
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய்

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய்
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய்

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய்
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய்

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய்
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய்

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய்
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய்

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?




வெற்றிக்கனியை எட்டிப் பறி முயற்சி எனும் ஏணி கொண்டு !
நேயமுடன் ,
சாதனா.
:வணக்கம்:
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 3 Dec 2011 - 17:38

பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?

மனதுற்குள் எடுக்கப்பட்ட நிழற்படம் அழியா நெடுநாளாகிறதே

அருமை கவிதை வாழ்த்துகள்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எங்ஙனம் வாழ்வேனோ ? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 3 Dec 2011 - 17:50

உங்கள் கவிதை படித்த பொது எனக்கு நினைவில் வந்த ஒரு புது ஆங்கில பாடல்

உங்களுக்காக





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எங்ஙனம் வாழ்வேனோ ? Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat 3 Dec 2011 - 17:58

சூப்பருங்க சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 3 Dec 2011 - 21:34

ஸ்ரவாணி wrote:
நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய்
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய்

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய்
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய்

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய்
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய்

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய்
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய்

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய்
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய்

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?
நன்று...விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக