புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
6 Posts - 67%
heezulia
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 03, 2011 6:05 pm

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை!

on 03 December 2011.

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Uttarpradeshneerajkumar
உயர்ந்த ஜாதிக்கார சிறுவன் ஒருவனின் அதே பெயரை கொண்டிருந்ததால், தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், கொல்லப்பட்ட சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.




பஸ்தீ மாவட்டம் ராதாப்பூர் கிராமத்தில் வாழும் ராம் சுமர் என்பவர் தலித் சமுகத்தை சேர்ந்தவர். இவருக்கு நீரஜ் குமார், தீரஜ் குமார் என இரு மகன்கள். அதே ஊரில் வாழும் ஜவஹர் சவுத்ரி என்ற உயர் ஜாதிக்காரரின் மகன்களுக்கும் அதே பெயர்கள்.




இரு குடும்பத்தினரது பிள்ளைகளுக்கும் ஒரே பெயர் என்பதால், நெடுநாளாக அவர்களிடம் பிரச்சினை இருந்து வந்ததாகவும், சுமரின் பிள்ளைகளின் பெயரை மாற்றிவிடுமாறு, ஜவவஹர் சவுத்ரி ராம் எச்சரித்து வந்ததாகவும் காவற்துறை துனை பொறுப்பதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.



கடந்த நவம்பர் 22ம் திகதி, உணவு சாப்பிட்டுவிட்டு, நண்பன் வீட்டில் போய் தொலைக்காட்சி பார்ப்பதா சொல்லிவிட்டு சென்ற 14 வயதே ஆன, சுமரின் மகன் நீரஜ் குமார் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் ஒரு வயலிலிரிருந்து சடலமாக மீட்கப்பட்டதுடன், கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.



இதையடுத்து சவுத்ரி குடும்பத்தின் நண்பர்கள் இருவர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே இக்குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டுள்ளது என ஜவஹர் சவுத்ரி கூறியுள்ளார். ஆனால் ஜவஹர் சவுத்ரியின் இரு மகன்களும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
http://eutamilar.eu/tamil/index.php/1152-2011-12-03-08-26-50



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 03, 2011 6:12 pm

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! 440806அட கொடுமையே ..... இந்த மிருகங்கள் எப்போ தான் திருந்த போகுதோ

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sat Dec 03, 2011 6:26 pm

சாதியை உருவாக்கியது யார்?. சுயநலதுக்காக சாதியை ஒரு கருவியாக கொண்டு உயர்ந்த்வர் தாழ்ந்தவர் என்று கூறும் கூட்டம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இவர்களெல்லாம் எண்ட்றுதான் தீருந்துவார்களோ!!!!!!





:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 03, 2011 7:26 pm

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! 1357389ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! 59010615ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Images3ijfஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 7:58 pm

சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக