புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதியா? பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1 •
சென்னையை தகர்க்க இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் டெல்லி சென்று விசாரணை நடத்துவார்கள் என்று இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் கைது
சென்னை தாம்பரம் சேலைïரில் `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக டெல்லியில் உள்ள மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் சென்னை வந்தனர். சென்னை போலீசாருடன் இணைந்து சேலைïர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த வீட்டில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 என்ஜினீயரிங் மாணவர்களும், ஒரு வெளிநபரும் பிடிபட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், 5 மாணவர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். அப்துல் ரகுமான் என்ற என்ஜினீயரிங் மாணவரும், இர்ஷாத் என்ற வெளிநபரும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். அப்துல்ரகுமான் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இர்ஷாத் அவருக்கு உதவியாக வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
விசாரணையில் இவர்கள் இருவரும் `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவரும் விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புள்ளவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்களோடு தங்கியிருந்த ஆசிப் என்ற தீவிரவாதி தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
சென்னையை தகர்க்க சதி
சென்னையில் தங்கியிருந்தபோது, தீவிரவாதிகள் இர்ஷாத், அப்துல்ரகுமான், ஆசிப் ஆகியோர் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துள்ளனர். பாரிமுனை பகுதி, அண்ணா சாலை ரிச்சி தெரு, மெரினா கடற்கரை, சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்கள், முக்கியமான வணிக வளாகங்களுக்கும் சென்று இவர்கள் பார்த்துள்ளனர். ரிச்சி தெருவுக்கு சென்று லேப்-டாப் ஒன்றும் வாங்கியுள்ளனர். இவர்கள் சென்னையை சுற்றிப்பார்த்த இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரனிடம், நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டுள்ள இர்ஷாத், அப்துல்ரகுமான் ஆகிய இருவரிடமும் நாங்களும் விசாரணை நடத்தினோம். மத்திய உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் சென்னையில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாக எந்த தகவலையும் சொல்லவில்லை. அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கியதாகத்தான் தெரிவித்தார்கள். ரிச்சி தெருவுக்கும் அவர்கள் சென்று லே-டாப் வாங்கியுள்ளது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
டெல்லிக்கு தனிப்படை
அவர்களை டெல்லிக்கு கொண்டு சென்றபிறகு மத்திய உளவுப்பிரிவு போலீசாரிடம் என்ன வாக்குமூலம் கொடுத்தார்கள் என்ற தகவல் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடமும், கூடுதல் கமிஷனரிடமும் உரிய ஆலோசனை பெற்று தனி போலீஸ் படை ஒன்றை டெல்லிக்கு அனுப்பி வைத்து உரிய விசாரணை நடத்தப்படும். டெல்லியில் மத்திய உளவுப்பிரிவு போலீசாரிடம் என்ன தகவல்கள் உள்ளது என்பது பற்றி கேட்டு அறியப்படும். கமிஷனர் அனுமதி கிடைத்தவுடன் தனிப்படை போலீசார் டெல்லி செல்வார்கள்.
சென்னை நகரை பொருத்தமட்டில், தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை, லாட்ஜ×களில் சோதனை, வணிக வளாகங்களில் சோதனை போன்ற சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வெளிமாநிலத்தவர் கண்காணிப்பு
தென்சென்னை பகுதியில் வீடுகளில் ஆங்காங்கே தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர் பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடமும் கலந்து பேசியுள்ளோம்.
என்ஜினீயரிங் மாணவர்கள் வெளியில் யார், யார்? வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்ற பட்டியலை தரும்படி கேட்டுள்ளோம். பொதுமக்களும் தங்கள் வீட்டுக்கு அருகில் அன்னிய நபர்கள் யாராவது தங்கியிருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தையும் செய்து வருகிறோம்.
இவ்வாறு இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தெரிவித்தார்.
பேட்டியின்போது, துணை கமிஷனர் அஸ்வின்கோட்னீஸ் உடன் இருந்தார்.
தினதந்தி
தீவிரவாதிகள் கைது
சென்னை தாம்பரம் சேலைïரில் `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக டெல்லியில் உள்ள மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் சென்னை வந்தனர். சென்னை போலீசாருடன் இணைந்து சேலைïர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த வீட்டில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 என்ஜினீயரிங் மாணவர்களும், ஒரு வெளிநபரும் பிடிபட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், 5 மாணவர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். அப்துல் ரகுமான் என்ற என்ஜினீயரிங் மாணவரும், இர்ஷாத் என்ற வெளிநபரும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். அப்துல்ரகுமான் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இர்ஷாத் அவருக்கு உதவியாக வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
விசாரணையில் இவர்கள் இருவரும் `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவரும் விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புள்ளவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்களோடு தங்கியிருந்த ஆசிப் என்ற தீவிரவாதி தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
சென்னையை தகர்க்க சதி
சென்னையில் தங்கியிருந்தபோது, தீவிரவாதிகள் இர்ஷாத், அப்துல்ரகுமான், ஆசிப் ஆகியோர் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துள்ளனர். பாரிமுனை பகுதி, அண்ணா சாலை ரிச்சி தெரு, மெரினா கடற்கரை, சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்கள், முக்கியமான வணிக வளாகங்களுக்கும் சென்று இவர்கள் பார்த்துள்ளனர். ரிச்சி தெருவுக்கு சென்று லேப்-டாப் ஒன்றும் வாங்கியுள்ளனர். இவர்கள் சென்னையை சுற்றிப்பார்த்த இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரனிடம், நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டுள்ள இர்ஷாத், அப்துல்ரகுமான் ஆகிய இருவரிடமும் நாங்களும் விசாரணை நடத்தினோம். மத்திய உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் சென்னையில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாக எந்த தகவலையும் சொல்லவில்லை. அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கியதாகத்தான் தெரிவித்தார்கள். ரிச்சி தெருவுக்கும் அவர்கள் சென்று லே-டாப் வாங்கியுள்ளது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
டெல்லிக்கு தனிப்படை
அவர்களை டெல்லிக்கு கொண்டு சென்றபிறகு மத்திய உளவுப்பிரிவு போலீசாரிடம் என்ன வாக்குமூலம் கொடுத்தார்கள் என்ற தகவல் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடமும், கூடுதல் கமிஷனரிடமும் உரிய ஆலோசனை பெற்று தனி போலீஸ் படை ஒன்றை டெல்லிக்கு அனுப்பி வைத்து உரிய விசாரணை நடத்தப்படும். டெல்லியில் மத்திய உளவுப்பிரிவு போலீசாரிடம் என்ன தகவல்கள் உள்ளது என்பது பற்றி கேட்டு அறியப்படும். கமிஷனர் அனுமதி கிடைத்தவுடன் தனிப்படை போலீசார் டெல்லி செல்வார்கள்.
சென்னை நகரை பொருத்தமட்டில், தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை, லாட்ஜ×களில் சோதனை, வணிக வளாகங்களில் சோதனை போன்ற சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வெளிமாநிலத்தவர் கண்காணிப்பு
தென்சென்னை பகுதியில் வீடுகளில் ஆங்காங்கே தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர் பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடமும் கலந்து பேசியுள்ளோம்.
என்ஜினீயரிங் மாணவர்கள் வெளியில் யார், யார்? வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்ற பட்டியலை தரும்படி கேட்டுள்ளோம். பொதுமக்களும் தங்கள் வீட்டுக்கு அருகில் அன்னிய நபர்கள் யாராவது தங்கியிருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தையும் செய்து வருகிறோம்.
இவ்வாறு இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தெரிவித்தார்.
பேட்டியின்போது, துணை கமிஷனர் அஸ்வின்கோட்னீஸ் உடன் இருந்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்லா கெளப்புராங்க பீதியை...
மாணவர்களுக்கு எதுக்கு இந்த மாதிரி வேலை.
மாணவர்களுக்கு எதுக்கு இந்த மாதிரி வேலை.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
- Sponsored content
Similar topics
» மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா?
» 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
» பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
» சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது
» 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
» பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
» சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|