புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
21 Posts - 4%
prajai
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 12:40 am

மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை

மருமகளை உயிருடன் எரித்த மாமியாருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி மேனகா (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சரவணன் (25) கார் டிரைவர். 2வது மகன் சங்கீத் (19) கல்லூரி மாணவர். அதே பகுதியை சேர்ந்த பிரியா (22) என்பவரை 2008ல் சரவணன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சரவணன் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால் மாமனார் சுப்ரமணியன், மருமகளை கடைக்கு மற்றும் கோயிலுக்கு அழைத்து சென்று வருவார்.

இதனால் தனது கணவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருக்குமோ என மேனகா சந்தேகித்தார். 2010 செப்டம்பர் 9ம் தேதி மாமனாருடன் கோயிலுக்கு சென்ற பிரியா வீட்டுக்கு வந்தபோது, மாமியார் மேனகா மற்றும் சங்கீத் ஆகியோர் பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது மேனகா, பிரியா வின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதற்கு சங்கீத் உடந்தையாக இருந்துள்ளார். உடல் கருகிய பிரியாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார்.

இதுகுறித்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஆர்.அம்மு வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மாயாண்டி, சங்கீத் மீதான குற்றங்கள் நிரூபணமாக வில்லை. மாமியார் மேனகா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 5 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 12:41 am

ஒரு உயிரை எரித்தற்கு 5 வருடம் தானா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 03, 2011 3:04 am

இளமாறன் wrote: ஒரு உயிரை எரித்தற்கு 5 வருடம் தானா சோகம்

அதானே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 03, 2011 10:06 am

அட பாவிகளா, கொலைக்கு கொலை என்பது போல அந்த பொண்ணை எரிச்சு கொன்ன அந்த பொம்பளைக்கு மரண தண்டனை கொடுத்து இருக்கணும், அதை விட்டுட்டு இதென்ன கேவலமான ஒரு தீர்ப்பு.அதுவும் மகிளா Courtla
இந்த மாதிரி தீர்ப்பு கொடுத்து இருக்காங்க எனும்போது படு கேவலமா இருக்கு



மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Uமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Dமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Aமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Yமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Aமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Sமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Uமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Dமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Hமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை A
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 03, 2011 11:21 am

மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Dec 03, 2011 11:49 am

இளமாறன் wrote:மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை

மருமகளை உயிருடன் எரித்த மாமியாருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி மேனகா (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சரவணன் (25) கார் டிரைவர். 2வது மகன் சங்கீத் (19) கல்லூரி மாணவர். அதே பகுதியை சேர்ந்த பிரியா (22) என்பவரை 2008ல் சரவணன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சரவணன் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால் மாமனார் சுப்ரமணியன், மருமகளை கடைக்கு மற்றும் கோயிலுக்கு அழைத்து சென்று வருவார்.

இதனால் தனது கணவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருக்குமோ என மேனகா சந்தேகித்தார். 2010 செப்டம்பர் 9ம் தேதி மாமனாருடன் கோயிலுக்கு சென்ற பிரியா வீட்டுக்கு வந்தபோது, மாமியார் மேனகா மற்றும் சங்கீத் ஆகியோர் பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது மேனகா, பிரியா வின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதற்கு சங்கீத் உடந்தையாக இருந்துள்ளார். உடல் கருகிய பிரியாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார்.

இதுகுறித்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஆர்.அம்மு வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மாயாண்டி, சங்கீத் மீதான குற்றங்கள் நிரூபணமாக வில்லை. மாமியார் மேனகா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 5 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

நக்கீரன்

பிரியா வின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.


எந்த அளவுக்கு ஒரு பொண்ணு துணிகின்றால்...இந்த மாதிரி பெண்கள் இருபதினால்தான் உலகம்மே சீரழிகின்றது(அசிங்கமான காரியங்களிலும்)



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக