புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
40 Posts - 63%
heezulia
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 3%
viyasan
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
232 Posts - 42%
heezulia
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
21 Posts - 4%
prajai
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப்பா


   
   

Page 1 of 2 1, 2  Next

kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sat Dec 03, 2011 12:05 am

எல்லை வரம்பினு ளெல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு


யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Dec 03, 2011 12:16 am

எம்மாடி எனக்கு இத புரிந்துகொள்ள சக்தி இல்ல சோகம் சோகம் சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மரபுப்பா Jjji
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 2:14 am

முகம்மது ஃபரீத் wrote:எம்மாடி எனக்கு இத புரிந்துகொள்ள சக்தி இல்ல சோகம் சோகம் சோகம்

நானும்தான் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு ஏதோ எழுதித் தள்ளுகிறேன். புரிந்து கொள்ள விரும்பினால்

http://www.eegarai.net/t22654p100-topic?theme_id=147004

பார்க்கவும்

அன்புடன் kalamkathir அவர்களுக்கு,
தங்கள் கவி சிறப்பாக உள்ளது
மரபுக்கவிபற்றி எங்காவது பயிலும் தளங்கள் முகவரி தருவீர்களா? உதாரணம் தங்கள் சொந்த கவிதைகளின் இணையதளம்?
இன்னொரு கேள்வி. மரபுக்கு ஏற்றதாக கவிதையை யோசித்து எழுதும்போது எண்ண ஊற்று தடைப்படுகிறது.
அல்லது எழுதிவிட்டு வார்த்தைக்ளைத்திருத்தும்போது சொல்லவந்த விடயாம் இழுபட்டு வேறுவிதமாகி விடுகிறது.
என்ன செய்வது? தங்கள் கருத்து கூறுவீர்களா

kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sat Dec 03, 2011 3:11 am

நெஞ்சம் படர்ந்த நன்றி

எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 3:23 am

kalamkadir wrote:எல்லை வரம்பினு ளெல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு


யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”

நல்ல தமிழ் பற்றிய கவிதை

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மரபுப்பா Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 03, 2011 1:48 pm

ஐயா அருமையான கவிதை.......மேலும் தங்கள் கவியை தாருங்கள்.....நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 2:12 pm

kalamkadir wrote:நெஞ்சம் படர்ந்த நன்றி

எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக

தங்கள் வலைப்பூந்தோட்டம் சென்று வந்தேன். அற்புதம். இனிமேற்தான் மலர்வாசம் கொள்ள வேண்டும்.

மரபு நன்றாககற்றுவிட்டால் பின்னர் தன்பாட்டில் சொற்கள் கோர்வையிடும் என்று நினைக்கிறேன். தங்கள் அறிவுரைப்படி நடக்கிறேன் இன்னும் நிறைய கற்கவேண்டும்
அதுவரை

கவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன் -
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்
(எனது கவிஒன்றிலிருந்து)

நன்றிகள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 2:21 pm

கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 2:34 pm

ஹிஷாலீ wrote:கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

வெண்பா அவ்வளவு கஷ்டம் இல்லீங்க
இங்கே பாருங்கள். கவனமாகப் படித்துபாருங்கள் பழகிவிடலாம்

http://www.eegarai.net/t22654p300-topic#434605
http://www.eegarai.net/t22654p330-topic#447661
http://www.eegarai.net/t22654p360-topic#460451
http://www.eegarai.net/t22654p390-topic#472687
http://www.eegarai.net/t22654p435-topic#479562
http://www.eegarai.net/t22654p465-topic#481968
http://www.eegarai.net/t22654p480-topic#528349

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 3:03 pm

kirikasan wrote:
ஹிஷாலீ wrote:கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

வெண்பா அவ்வளவு கஷ்டம் இல்லீங்க
இங்கே பாருங்கள். கவனமாகப் படித்துபாருங்கள் பழகிவிடலாம்

http://www.eegarai.net/t22654p300-topic#434605
http://www.eegarai.net/t22654p330-topic#447661
http://www.eegarai.net/t22654p360-topic#460451
http://www.eegarai.net/t22654p390-topic#472687
http://www.eegarai.net/t22654p435-topic#479562
http://www.eegarai.net/t22654p465-topic#481968
http://www.eegarai.net/t22654p480-topic#528349

தாங்கள் கொடுத்த பின்னூட்டம் கண்டும் களித்தேன் சார்.
இருந்தும் எனக்கு கொஞ்சம் புரியவில்லை. முயற்ச்சி செய்கிறேன். அப்படியில்லை என்றால் இதற்கு தனி புக்ஸ் கிடைத்தாள் கூறுங்கள் வாங்கி படித்திவிட்டு கவிதை எழிதுகிறேன் அதை தாங்களே பார்த்து சிறப்பா இல்லையா என்று கூறுங்கள் சார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக