புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப்பா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kalamkadirபண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011
எல்லை வரம்பினு ளெல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு
யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு
யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”
முகம்மது ஃபரீத் wrote:எம்மாடி எனக்கு இத புரிந்துகொள்ள சக்தி இல்ல
நானும்தான் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு ஏதோ எழுதித் தள்ளுகிறேன். புரிந்து கொள்ள விரும்பினால்
http://www.eegarai.net/t22654p100-topic?theme_id=147004
பார்க்கவும்
அன்புடன் kalamkathir அவர்களுக்கு,
தங்கள் கவி சிறப்பாக உள்ளது
மரபுக்கவிபற்றி எங்காவது பயிலும் தளங்கள் முகவரி தருவீர்களா? உதாரணம் தங்கள் சொந்த கவிதைகளின் இணையதளம்?
இன்னொரு கேள்வி. மரபுக்கு ஏற்றதாக கவிதையை யோசித்து எழுதும்போது எண்ண ஊற்று தடைப்படுகிறது.
அல்லது எழுதிவிட்டு வார்த்தைக்ளைத்திருத்தும்போது சொல்லவந்த விடயாம் இழுபட்டு வேறுவிதமாகி விடுகிறது.
என்ன செய்வது? தங்கள் கருத்து கூறுவீர்களா
- kalamkadirபண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011
நெஞ்சம் படர்ந்த நன்றி
எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக
எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
kalamkadir wrote:எல்லை வரம்பினு ளெல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு
யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”
நல்ல தமிழ் பற்றிய கவிதை
வாழ்த்துக்கள்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா அருமையான கவிதை.......மேலும் தங்கள் கவியை தாருங்கள்.....நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kalamkadir wrote:நெஞ்சம் படர்ந்த நன்றி
எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக
தங்கள் வலைப்பூந்தோட்டம் சென்று வந்தேன். அற்புதம். இனிமேற்தான் மலர்வாசம் கொள்ள வேண்டும்.
மரபு நன்றாககற்றுவிட்டால் பின்னர் தன்பாட்டில் சொற்கள் கோர்வையிடும் என்று நினைக்கிறேன். தங்கள் அறிவுரைப்படி நடக்கிறேன் இன்னும் நிறைய கற்கவேண்டும்
அதுவரை
கவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன் -
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்
(எனது கவிஒன்றிலிருந்து)
நன்றிகள்
கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.
ஹிஷாலீ wrote:கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.
வெண்பா அவ்வளவு கஷ்டம் இல்லீங்க
இங்கே பாருங்கள். கவனமாகப் படித்துபாருங்கள் பழகிவிடலாம்
http://www.eegarai.net/t22654p300-topic#434605
http://www.eegarai.net/t22654p330-topic#447661
http://www.eegarai.net/t22654p360-topic#460451
http://www.eegarai.net/t22654p390-topic#472687
http://www.eegarai.net/t22654p435-topic#479562
http://www.eegarai.net/t22654p465-topic#481968
http://www.eegarai.net/t22654p480-topic#528349
kirikasan wrote:ஹிஷாலீ wrote:கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.
வெண்பா அவ்வளவு கஷ்டம் இல்லீங்க
இங்கே பாருங்கள். கவனமாகப் படித்துபாருங்கள் பழகிவிடலாம்
http://www.eegarai.net/t22654p300-topic#434605
http://www.eegarai.net/t22654p330-topic#447661
http://www.eegarai.net/t22654p360-topic#460451
http://www.eegarai.net/t22654p390-topic#472687
http://www.eegarai.net/t22654p435-topic#479562
http://www.eegarai.net/t22654p465-topic#481968
http://www.eegarai.net/t22654p480-topic#528349
தாங்கள் கொடுத்த பின்னூட்டம் கண்டும் களித்தேன் சார்.
இருந்தும் எனக்கு கொஞ்சம் புரியவில்லை. முயற்ச்சி செய்கிறேன். அப்படியில்லை என்றால் இதற்கு தனி புக்ஸ் கிடைத்தாள் கூறுங்கள் வாங்கி படித்திவிட்டு கவிதை எழிதுகிறேன் அதை தாங்களே பார்த்து சிறப்பா இல்லையா என்று கூறுங்கள் சார்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|