புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயும்_தந்தையும்
Page 1 of 1 •
[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்
உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்
தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்
தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்
வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு
பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு
தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு
எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்
நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது
கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்
பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது
காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது
வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது
உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது
நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது
சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது
இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை
நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு
இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே
முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே
தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...
கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்
உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)
விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன
உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?
கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.
திறக்கிறது புத்துலகம்
உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்
தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்
தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்
வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு
பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு
தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு
எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்
நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது
கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்
பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது
காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது
வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது
உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது
நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது
சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது
இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை
நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு
இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே
முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே
தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...
கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்
உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)
விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன
உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?
கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.
/vidhyasan.blogspot.com
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மிகவும் அருமை. நண்பா்மு.வித்யாசன் அவா்களுக்கு நன்றி
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிகவும் அருமையான வரிகள் வித்யா.
நீங்கள் நலமா. தங்கள் மனைவி கமலி நலமா.
வெகு நாள் ஆகிவிட்டது டகல் கவிதையை படித்து.
நீங்கள் நலமா. தங்கள் மனைவி கமலி நலமா.
வெகு நாள் ஆகிவிட்டது டகல் கவிதையை படித்து.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மிகவும் அருமையான வரிகள் வித்யாசன்..........வாழ்க்கை ஒரு வட்டம், இன்னைக்கு நீ ஆப்படித்தால், நாளை அவன் பிள்ளை அவனுக்கு ஆப்படிப்பான்...நன்றிகள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மு.வித்யாசன் wrote:[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்
உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்
தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்
தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்
வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு
பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு
தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு
எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்
நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது
கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்
பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது
காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது
வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது
உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது
நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது
சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது
இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை
நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு
இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே
முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே
தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...
கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்
உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)
விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன
உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?
கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.
சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது
இது யாரின் குற்றம்????
பாசத்தோடு பிள்ளையே வளத்தால் போதுமா படுகின்ற கஷ்டத்தை கண்களில் காட்டாததுதான் இதற்க்கு காரணம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல கருத்து...அருமை...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|