புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
53 Posts - 41%
heezulia
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
304 Posts - 50%
heezulia
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
21 Posts - 3%
prajai
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயும்_தந்தையும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Dec 06, 2011 2:59 pm

[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்

தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்

தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்

வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு

பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு

தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு


எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்


நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது

கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்

பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது

காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது

வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது

உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது

நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது

சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது

இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை

நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு

இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே

முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே

தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...

கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)

விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன

உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?

கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 3:05 pm

மிகவும் அருமை. நண்பா்மு.வித்யாசன் அவா்களுக்கு நன்றி சூப்பருங்க



தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 06, 2011 3:07 pm

மிகவும் அருமையான வரிகள் வித்யா.
நீங்கள் நலமா. தங்கள் மனைவி கமலி நலமா. தாயும்_தந்தையும் 1772578765
வெகு நாள் ஆகிவிட்டது டகல் கவிதையை படித்து.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 3:13 pm

மிகவும் அருமையான வரிகள் வித்யாசன்..........வாழ்க்கை ஒரு வட்டம், இன்னைக்கு நீ ஆப்படித்தால், நாளை அவன் பிள்ளை அவனுக்கு ஆப்படிப்பான்...நன்றிகள்.... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 3:13 pm

சிறந்த கவிதை.. தாயும்_தந்தையும் 224747944 தாயும்_தந்தையும் 2825183110 தாயும்_தந்தையும் 224747944
நலமா உங்களுடைய திருமண புகைப்படங்களை அனுப்புவதாக சொன்னீர்கள்...இன்னும் வரவில்லையே



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Dec 06, 2011 3:27 pm

வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள். கண்டிப்பாக எனது திருமண புகைப்படத்தை அனுப்பிவைக்கிறேன். உங்களது விருப்பம் படி.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Dec 06, 2011 6:36 pm

மு.வித்யாசன் wrote:[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்

தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்

தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்

வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு

பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு

தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு


எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்


நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது

கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்

பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது

காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது

வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது

உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது

நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது

சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது

இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை

நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு

இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே

முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே

தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...

கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)

விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன

உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?

கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.




சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது



இது யாரின் குற்றம்????
பாசத்தோடு பிள்ளையே வளத்தால் போதுமா படுகின்ற கஷ்டத்தை கண்களில் காட்டாததுதான் இதற்க்கு காரணம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தாயும்_தந்தையும் Jjji
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 7:31 pm

நல்ல கருத்து...அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக