ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

+6
ஹிஷாலீ
Dr.சுந்தரராஜ் தயாளன்
dhilipdsp
ரேவதி
கேசவன்
சிவா
10 posters

Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by சிவா Fri Dec 02, 2011 9:13 am

இடைப்பாடி, டிச.2- கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்து கணவன் போலீசில் சரண் அடைந்தார்.

கணவன்-மனைவி

சேலம் மாவட்டம் இடைப்பாடி சின்னமணலி பன்னியான்டி தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது41). இவரது மனைவி சரோஜா (38). இவர்களுக்கு கோபால்(21) என்ற மகனும், மல்லிகா, மகாலட்சுமி, மகேஷ் என்ற 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் மல்லிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.

கள்ளக்காதல்

ராஜா சீப்பு, கண்ணாடிகளை விற்பதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு மொத்த வியாபாரியிடம் வாங்குவார். இதற்காக அங்கு அடிக்கடி மனைவியுடன் அவர் சென்று வருவார். அப்போது அந்த கடைக்காரருக்கும், சரோஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

அந்த கடைக்காரர் அவ்வப்போது இடைப்பாடிக்கு வந்து சரோஜாவுடன் உல்லாசமாக இருந்துவிட்டு செல்வார். சமீபத்தில் இதை ராஜா நேரில் பாÖத்து விட்டார். உடனே மனைவியை கண்டித்தார். ஆனால் சரோஜா அதை பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த கடைக்காரர் சரோஜாவுடன் உல்லாசமாக இருந்ததை ராஜா நேரில் பார்த்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவி சரோஜாவை கடுமையாக எச்சரித்தார். அப்போது சரோஜா கணவனை பார்த்து விஷம் வைத்து உன்னை கொன்றுவிடுவேன் என்றார். அதற்கு ராஜா "நீ என்னை கொல்வதற்கு முன்பு உன்னை நான் கொன்றுவிடுவேன்`` என்று கூறியபடி வீட்டில் இருந்த சூரிக்கத்தியை எடுத்து சரோஜாவை சரமாரியாக வெட்டினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சரோஜா அலறி துடித்தார். ஆனாலும் ராஜா விடாமல் சரோஜா கழுத்தில் வெட்டி தலையை தனியாக துண்டித்தார்.

துண்டித்த தலையுடன் ஊர்வலம்

பின்னர் ராஜா மனைவியின் தலையை தோளில் வைத்துக்கொண்டு வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு நடந்து வந்தார். ரத்தம் சொட்ட சொட்ட அவர் மனைவி தலையுடன் வருவதை ரோட்டில் வந்தவர்கள் பார்த்து பயந்து ஓட்டம் பிடித்தனர்.

அவர் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து போலீஸ் நிலையத்துக்குள் சென்று "என் மனைவியை கொன்று விட்டேன். அவள் தலையை கொண்டு வந்து உள்ளேன்'' என்று கூறி தலையை அங்கு வைத்து கத்தியையும் ஒப்படைத்து சரண் அடைந்தார்.

மனைவி தலையை துண்டித்து கொண்டு ஒருவர் போலீஸ் நிலையம் வந்திருப்பதாக பரவிய தகவலை கேள்விப்பட்டதும் போலீஸ் நிலையத்துக்கு மக்கள் திரண்டு வந்தனர்.

ராஜாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

தினதந்தி


கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty Re: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by கேசவன் Fri Dec 02, 2011 9:16 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் 1357389கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் 59010615கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Images3ijfகள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty Re: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by ரேவதி Fri Dec 02, 2011 9:58 am

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் 56667 கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் 56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty Re: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by dhilipdsp Fri Dec 02, 2011 10:42 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty Re: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 02, 2011 10:43 am

சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty Re: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by ஹிஷாலீ Fri Dec 02, 2011 11:14 am

நல்ல தீர்ப்பு.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty Re: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by ஹர்ஷித் Fri Dec 02, 2011 12:32 pm

பயம் அதிர்ச்சி அதிர்ச்சி பயம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty Re: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by உமா Fri Dec 02, 2011 12:42 pm

அஞ்சாதே படத்தில் வரும் சீன் போலவே இருக்கு. அதிர்ச்சி அதிர்ச்சி
அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty Re: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by மாணிக்கம் நடேசன் Fri Dec 02, 2011 3:27 pm

கல்லானும் கணவன், புல்லானும் புருசன்.
தலையை வெட்டினாலும் வீட்டுக் காரன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty Re: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by ஜாஹீதாபானு Fri Dec 02, 2011 3:47 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன் Empty Re: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்து ஊர்வலமாக வந்த கணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்
»  மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக கொண்டு சென்றவர் கைது
» சவுதி நபரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!
» தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum