புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற முடியாது - மன்மோகன் சிங் உறுதி
Page 1 of 1 •
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற முடியாது - மன்மோகன் சிங் உறுதி
#684885சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற முடியாது என்று தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியுடன் கூறினார்.
எதிர்ப்பு
பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதமும், ஒரு பொருள் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அளவுக்கும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மத்திய அரசு தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இந்த பிரச்சினை காரணமாக அமளி ஏற்பட்டு கடந்த 8 நாட்களாக பாராளுமன்ற நடவடிக்கைகளும் முடங்கின. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா நோட்டீசு கொடுத்து இருக்கிறது.
பிரதமர் ஆலோசனை
இதனால் எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
இந்த பிரச்சினை குறித்து பேச வருமாறு கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. ஆகியவற்றுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அழைப்பு விடுத்தார். அதை ஏற்று அக்கட்சிகளின் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்கள். அப்போது சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக்கூடாது என்ற தங்கள் கட்சியின் நிலையை அவர்கள் பிரதமரிடம் வற்புறுத்தினார்கள்.
வாபஸ் பெறமுடியாது
அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்கையில்; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டின் பொருளாதாரமும் வேளாண்மை துறையும் மேம்படும் என்றும், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.
பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதமும், ஒரு பொருள் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அளவுக்கும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அரசு தனது முடிவை வாபஸ் பெற்றால் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்றும் கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்சினையில் தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு பிரதமர் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
தி.மு.க. கருத்து
சந்திப்பின்போது தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை தி.மு.க. ஆதரிக்காது என்று தெரிவித்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பின்போது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லாவும் உடன் இருந்தார்.
சந்திப்புக்கு பின் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நிருபர்களிடம் கூறுகையில்; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் பிரச்சினையில் தங்கள் கட்சியின் நிலையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தாகவும், இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெறுவது பற்றிய கேள்வியே இப்போது எழவில்லை என்றும் கூறினார்.
இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற வேண்டும் என்று தி.மு.க. விரும்புவதாகவும் அவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான சுதிப் பந்தோபாத்யாயா கூறுகையில்; கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமரிடம் வற்புறுத்தியதாகவும், இந்த பிரச்சினையில் தங்கள் கட்சியின் நிலையில் மாற்றம் இல்லை என்றும், இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மத்தியில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் அரசு அல்ல என்றும், கூட்டணி அரசு என்பதால் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கூட்டணி கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
கொள்கை முடிவுகள் எடுக்கும்போது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும் சுதிப் பந்தோபாத்யாயா தெரிவித்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கும் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றால், திரிணாமுல் காங்கிரசின் நிலை என்னவாக இருக்கும்? என்று கேட்டதற்கு; ஓட்டெடுப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
பிரணாப் முகர்ஜி
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை கண்டித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கொண்டு வர இருக்கும் ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி.க்களுடன் அவை முன்னவரும் நிதி மந்திரியுமான பிரணாப் முகர்ஜியும் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெறும் பட்சத்தில் அரசுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் நடந்து கொள்ளும் வகையில் மம்தா பானர்ஜியிடம் இருந்து உறுதிமொழி பெற காங்கிரஸ் முயன்று வருவதாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
நெருக்கடி ஏற்படாது
அன்னிய நேரடி முதலீட்டுக்கு தி.மு.க.வும் திரிணாமுல் காங்கிரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும் பட்சத்தில் அந்த கட்சிகள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் அரசுக்கு ஆதரவாக 282 வாக்குகள் கிடைக்கும் என்றும், எனவே அரசுக்கு நெருக்கடி எதுவும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
தினதந்தி
எதிர்ப்பு
பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதமும், ஒரு பொருள் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அளவுக்கும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மத்திய அரசு தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இந்த பிரச்சினை காரணமாக அமளி ஏற்பட்டு கடந்த 8 நாட்களாக பாராளுமன்ற நடவடிக்கைகளும் முடங்கின. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா நோட்டீசு கொடுத்து இருக்கிறது.
பிரதமர் ஆலோசனை
இதனால் எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
இந்த பிரச்சினை குறித்து பேச வருமாறு கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. ஆகியவற்றுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அழைப்பு விடுத்தார். அதை ஏற்று அக்கட்சிகளின் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்கள். அப்போது சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக்கூடாது என்ற தங்கள் கட்சியின் நிலையை அவர்கள் பிரதமரிடம் வற்புறுத்தினார்கள்.
வாபஸ் பெறமுடியாது
அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்கையில்; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டின் பொருளாதாரமும் வேளாண்மை துறையும் மேம்படும் என்றும், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.
பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதமும், ஒரு பொருள் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அளவுக்கும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அரசு தனது முடிவை வாபஸ் பெற்றால் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்றும் கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்சினையில் தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு பிரதமர் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
தி.மு.க. கருத்து
சந்திப்பின்போது தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை தி.மு.க. ஆதரிக்காது என்று தெரிவித்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பின்போது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லாவும் உடன் இருந்தார்.
சந்திப்புக்கு பின் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நிருபர்களிடம் கூறுகையில்; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் பிரச்சினையில் தங்கள் கட்சியின் நிலையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தாகவும், இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெறுவது பற்றிய கேள்வியே இப்போது எழவில்லை என்றும் கூறினார்.
இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற வேண்டும் என்று தி.மு.க. விரும்புவதாகவும் அவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான சுதிப் பந்தோபாத்யாயா கூறுகையில்; கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமரிடம் வற்புறுத்தியதாகவும், இந்த பிரச்சினையில் தங்கள் கட்சியின் நிலையில் மாற்றம் இல்லை என்றும், இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மத்தியில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் அரசு அல்ல என்றும், கூட்டணி அரசு என்பதால் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கூட்டணி கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
கொள்கை முடிவுகள் எடுக்கும்போது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும் சுதிப் பந்தோபாத்யாயா தெரிவித்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கும் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றால், திரிணாமுல் காங்கிரசின் நிலை என்னவாக இருக்கும்? என்று கேட்டதற்கு; ஓட்டெடுப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
பிரணாப் முகர்ஜி
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை கண்டித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கொண்டு வர இருக்கும் ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி.க்களுடன் அவை முன்னவரும் நிதி மந்திரியுமான பிரணாப் முகர்ஜியும் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெறும் பட்சத்தில் அரசுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் நடந்து கொள்ளும் வகையில் மம்தா பானர்ஜியிடம் இருந்து உறுதிமொழி பெற காங்கிரஸ் முயன்று வருவதாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
நெருக்கடி ஏற்படாது
அன்னிய நேரடி முதலீட்டுக்கு தி.மு.க.வும் திரிணாமுல் காங்கிரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும் பட்சத்தில் அந்த கட்சிகள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் அரசுக்கு ஆதரவாக 282 வாக்குகள் கிடைக்கும் என்றும், எனவே அரசுக்கு நெருக்கடி எதுவும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற முடியாது - மன்மோகன் சிங் உறுதி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;
» அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :)
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.
» அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
» அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :)
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.
» அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|