ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை

Go down

கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Empty கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை

Post by சிவா Fri Dec 02, 2011 9:08 am

கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை C1N2I0203
ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் எடுத்த பள்ளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கிராமநிர்வாக அதிகாரியை சரமாரி அடித்து உதைத்தனர்.

ஆற்றில் குளிக்க சென்றனர்

விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் பரமசிவம் (வயது 19). இவர் விழுப்புரம் ரங்கநாதன் ரோட்டில் மெக்கானிக் கடை வைத்து வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜலிங்கம் (18) பிரதாப் (19), சிலம்பரசன் (19), தட்சிணாமூர்த்தி (22) .

நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று மதியம் 1 மணிக்கு குளிப்பதற்காக தங்களது மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள மரகதபுரம் தென்பெண்ணையாற்றுக்கு சென்றனர். அங்கு பரமசிவம் உள்பட 5 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் மணல் உள்வாங்கியதால் 5 பேரும் ஆற்றில் மூழ்கினர். அதில் பிரதாப் மட்டும், அய்யோ... காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினார்.

2 பேர் பலி

சத்தம் கேட்டதும் அருகில் நின்றிருந்த கிராம மக்கள், ஆற்றில் குதித்து 5 பேரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் பிரதாப், சிலம்பரசன், தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீட்கப்பட்டனர். தண்ணீரில் மூழ்கிய பரமசிவம், ராஜலிங்கத்தை காணவில்லை. அவர்கள் இருவரும் ஆற்றுக்குள் சிக்கியிருந்தனர். அவர்கள் இருவரையும் தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கும், தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினரும், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உடல் மீட்பு

இதற்கிடையில் மாலை 3.15 மணிக்கு ஆற்றில் சிக்கிய பரமசிவத்தின் உடலை பிணமாக பொதுமக்கள் மீட்டனர். ராஜலிங்கத்தை கிராம மக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஆற்றில் தேடி வருகின்றனர்.

ஆற்றில் மூழ்கி பலியான ராஜலிங்கம் திருநாவலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்


ஆற்றில் மூழ்கி 2 பேர் இறந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் மரகதபுரம் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) வேலு, சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், வேலுவிடம் சென்று திருட்டு மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுத்ததால் தான் ஆற்றில் அதிகளவில் பள்ளம் தோண்டப்பட்டு இந்த உயிர் சேதம் ஏற்பட்டது எனக்கூறி வேலுவை திடீரென கையால் தாக்கினர்.

உடனே பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை சமாதானப்படுத்தி கிராமநிர்வாக அதிகாரியை மீட்டு பத்திரமாக அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினதந்தி


கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி !
» 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதிய 813 கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு
» பெண்களிடம் பணம் மோசடி செய்த நபருக்கு சரமாரி அடி உதை
» ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்
» திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum