புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_m10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_m10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_m10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_m10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_m10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_m10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_m10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_m10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_m10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_m10அவளுக்கே தெரியாமல் ?? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளுக்கே தெரியாமல் ??


   
   

Page 2 of 2 Previous  1, 2

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 1:05 pm

First topic message reminder :

தான் ஏன் அழுகிறோம் ? என்று அவளுக்கே தெரியவில்லை

கண்ணீரோ வெள்ளமாய் , மனமோ ரணமாய் ,
உலகமோ இருளாய் தெரிகிறது அவளுக்கு

நானா ? நானா இப்படி ?
இதுதான் உண்மையான நானா ?
அப்போ இதுவரை இருந்த நான் , போலி வேஷக்காரியா ?

எனக்கு நானேவா போலி வேஷம் போட்டு , என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன் ?

இதுதான் உண்மை என்றால் நான் நன்றாக நடித்து ஏமாற்றிக்கொண்டு இருந்திருக்கிறேன் ரமேஷோடு சேர்த்து என்னையும் .

அவள் மனம் குழப்பத்துடன் காலையில்
அலுவலகத்தில் நடந்ததை எண்ணி பார்த்தது .

" இப்போதான் என் காதலை வாணி ஏற்றுக்கொண்டாள் .
எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா ?

எங்கே அந்த பிசாசு , வாணியிடம் என்னை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி என் காதலை கெடுத்து விடுவாளோ என்று நினைத்து பயந்து கொண்டே இருந்தேன் நல்லவேளை அந்த பிசாசு அப்படி செய்யவில்லை .

டேய் ! இந்த விஷயம் நமக்குள்ளே ரகசியமாய் இருக்கட்டும் , அந்த பிசாசுக்கு தெரிந்துவிடபோகிறது . அவளுக்கு மட்டும் தெரிந்தால் வாணி மனதை எப்படியும் கலைத்துவிடுவாள் " - சொன்னான் ரமேஷ் , குமாரிடம் .

சுவரின் அந்த பக்கம் நின்று இதை கேட்டு கொண்டு இருந்தாள் அவள்

அவளுக்கு ஏனோ , யாரோ அவள் இதயத்தை கத்தியால்
குத்தி கிழிப்பது போல் இருந்தது

குமார் கேட்டான் -
"ஏண்டா ? அப்படியென்ன உனக்கும் அவளுக்கும் அவ்வளவு பகை ? ஏன் எப்பபாத்தாலும் ரெண்டு பேரும் ஆபீஸில் சண்டை போட்டுகிறீங்க ?"

ரமேஷ் சொன்னான் -
"தெரியலடா , அதென்னமோ எனக்கும் அவளுக்கும்
ஆரம்பத்தில் இருந்தே ஒத்துபோகவில்லை .

இப்படிதான் ஒருதடவை பாருடா , நான் மேனேஜர்கிட்ட ஒரு அரைநாள் லீவு கேட்டேன் , உங்க பக்கத்து சீட்டு மேடம் உங்க வேலையையும் சேர்த்து
பாத்துகிறதா இருந்தா வேணா நான் உனக்கு அரைநாள் லீவு தரேன்னு சொன்னார் .

சரி, நானும் வேலை ஆகணுமின்னா கண்ட கழுதைக கால கூட பிடிக்கத்தான் வேணுமின்னு நினைச்சுக்கிட்டு நேரா அவகிட்ட போயி விஷயத்த சொன்னேன் . அதிசயமா அவ ஒத்துகிட்டாடா .

சரீன்னு நான் அவளை மேனேஜர்க்கிட்டே கூட்டீட்டு போனேன் .
என்னமா ? ரமேஷ் வேலையை நீ பாத்துகிறியா ? அப்படீன்னு மானேஜர் கேட்டதும் இவ என்னதெரியுமா சொன்னா ? அதெல்லாம் முடியாது ஸார்.
அவர் வேலையை அவரே பாக்கட்டும் அப்படீன்னு சொல்லீட்டா

மானேஜர் என்னைய முறைச்சாரு பாரு , எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ?அப்படியே அவளை கழுத்தை நெறிச்சு கொன்னுடலாமின்னு தோனிச்சு .

சரி , சரி விடு - குமார் சொன்னான்

இப்போது அவள் மனதளவில் செத்தே போய்விட்டாள்

யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் கைப்பையை எடுத்து கொண்டு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்.

அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் .

நமக்குத்தான் அவனை பிடிக்காதே , அவனை பார்த்தாலே எரிச்சலாக வருமே
பின் ஏன் அவன் வாணியை காதலிக்கிறான் என்று தெரிந்ததும்
இப்படி மனம் கிடந்து துடியா துடிக்கிது ?

அவன் சொன்னது சரிதானே , நாம அன்றைக்கு அப்படிதானே மேனேஜர்கிட்ட சொன்னோம் ? அவன் கோபத்தில நியாயம் இருக்கதானே செய்கிறது ?

ஆமா , முன்ன ஏன் அவன் லீவு பத்தி கேட்டும் போது சரீன்னு ஒத்துகிட்டோம் ?அப்புறம் ஏன் மேனேஜர்கிட்ட முடியாதுன்னு மாத்தி சொன்னோம் ?

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை . தடுமாறி குழப்பத்தில் கீழே விழுந்தாள்

சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு தெளிவு பிறந்தது அவள் மனதில்

ஆம் , அவளுக்கே தெரியாமல் அவள் மனதை கொள்ளை அடித்துவிட்டான் ரமேஷ்

"ஆம் , இதுதான் உண்மை ,

அதனால்தான் அவனிடம் அன்பை அன்பாக வெளிக்காட்ட தெரியாமல்
அதற்க்கு பதில் சண்டையாக வெளிக்காட்டி இருக்கிறாய் நீ


அவனை தீவிரமாக நேசித்ததன் காரணமாகத்தான் அவனை எப்போதும் எதிரில் வைத்துக்கொண்டு அவ்வப்போது அவனை பார்க்கவேண்டும் என்று நினைத்தாய் நீ

அதனால்தான் வேலை முமுரத்தில் நீ இருக்கும் போது
அவன் வந்து லீவு விஷயத்தை சொன்னதும்
எதை பற்றியும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டு
பின் எழுந்து மேனேஜர் அறைக்கு செல்லும் வழியில் ,

அவனை அரை நாள் பார்க்காமல் இருக்க முடியாதே நம்மால்
என்று யோசித்து மேனேஜரிடம் மாற்றி பேசி
அவன் லீவில் போவதை கெடுத்தாய் " என்று சொன்னது அவள் மனசாட்சி


எல்லாம் முடிந்தபின் என்னைப் பற்றி நானே தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது ? விரக்தியுடன் சொல்லிக்கொண்டாள் அவள்


மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 1:18 am

amloo wrote:
மிதுனா wrote:
amloo wrote:so sad... அழுகை

ஏன் அம்லூ உங்களுக்கு கதை பிடிக்கலையா ? அழுகை

அச்சோ அப்படி இல்லை மிதுனா..ரொம்ப மனதை வருடிவிட்டது... சோகம்

அப்படியா மகிழ்ச்சி மகிழ்ச்சி அப்போ சரி ஜாலி

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக