புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளுக்கே தெரியாமல் ?? I_vote_lcapஅவளுக்கே தெரியாமல் ?? I_voting_barஅவளுக்கே தெரியாமல் ?? I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
அவளுக்கே தெரியாமல் ?? I_vote_lcapஅவளுக்கே தெரியாமல் ?? I_voting_barஅவளுக்கே தெரியாமல் ?? I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
அவளுக்கே தெரியாமல் ?? I_vote_lcapஅவளுக்கே தெரியாமல் ?? I_voting_barஅவளுக்கே தெரியாமல் ?? I_vote_rcap 
2 Posts - 4%
dhilipdsp
அவளுக்கே தெரியாமல் ?? I_vote_lcapஅவளுக்கே தெரியாமல் ?? I_voting_barஅவளுக்கே தெரியாமல் ?? I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
அவளுக்கே தெரியாமல் ?? I_vote_lcapஅவளுக்கே தெரியாமல் ?? I_voting_barஅவளுக்கே தெரியாமல் ?? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளுக்கே தெரியாமல் ?? I_vote_lcapஅவளுக்கே தெரியாமல் ?? I_voting_barஅவளுக்கே தெரியாமல் ?? I_vote_rcap 
32 Posts - 86%
dhilipdsp
அவளுக்கே தெரியாமல் ?? I_vote_lcapஅவளுக்கே தெரியாமல் ?? I_voting_barஅவளுக்கே தெரியாமல் ?? I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அவளுக்கே தெரியாமல் ?? I_vote_lcapஅவளுக்கே தெரியாமல் ?? I_voting_barஅவளுக்கே தெரியாமல் ?? I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அவளுக்கே தெரியாமல் ?? I_vote_lcapஅவளுக்கே தெரியாமல் ?? I_voting_barஅவளுக்கே தெரியாமல் ?? I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளுக்கே தெரியாமல் ??


   
   

Page 1 of 2 1, 2  Next

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 1:05 pm

தான் ஏன் அழுகிறோம் ? என்று அவளுக்கே தெரியவில்லை

கண்ணீரோ வெள்ளமாய் , மனமோ ரணமாய் ,
உலகமோ இருளாய் தெரிகிறது அவளுக்கு

நானா ? நானா இப்படி ?
இதுதான் உண்மையான நானா ?
அப்போ இதுவரை இருந்த நான் , போலி வேஷக்காரியா ?

எனக்கு நானேவா போலி வேஷம் போட்டு , என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன் ?

இதுதான் உண்மை என்றால் நான் நன்றாக நடித்து ஏமாற்றிக்கொண்டு இருந்திருக்கிறேன் ரமேஷோடு சேர்த்து என்னையும் .

அவள் மனம் குழப்பத்துடன் காலையில்
அலுவலகத்தில் நடந்ததை எண்ணி பார்த்தது .

" இப்போதான் என் காதலை வாணி ஏற்றுக்கொண்டாள் .
எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா ?

எங்கே அந்த பிசாசு , வாணியிடம் என்னை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி என் காதலை கெடுத்து விடுவாளோ என்று நினைத்து பயந்து கொண்டே இருந்தேன் நல்லவேளை அந்த பிசாசு அப்படி செய்யவில்லை .

டேய் ! இந்த விஷயம் நமக்குள்ளே ரகசியமாய் இருக்கட்டும் , அந்த பிசாசுக்கு தெரிந்துவிடபோகிறது . அவளுக்கு மட்டும் தெரிந்தால் வாணி மனதை எப்படியும் கலைத்துவிடுவாள் " - சொன்னான் ரமேஷ் , குமாரிடம் .

சுவரின் அந்த பக்கம் நின்று இதை கேட்டு கொண்டு இருந்தாள் அவள்

அவளுக்கு ஏனோ , யாரோ அவள் இதயத்தை கத்தியால்
குத்தி கிழிப்பது போல் இருந்தது

குமார் கேட்டான் -
"ஏண்டா ? அப்படியென்ன உனக்கும் அவளுக்கும் அவ்வளவு பகை ? ஏன் எப்பபாத்தாலும் ரெண்டு பேரும் ஆபீஸில் சண்டை போட்டுகிறீங்க ?"

ரமேஷ் சொன்னான் -
"தெரியலடா , அதென்னமோ எனக்கும் அவளுக்கும்
ஆரம்பத்தில் இருந்தே ஒத்துபோகவில்லை .

இப்படிதான் ஒருதடவை பாருடா , நான் மேனேஜர்கிட்ட ஒரு அரைநாள் லீவு கேட்டேன் , உங்க பக்கத்து சீட்டு மேடம் உங்க வேலையையும் சேர்த்து
பாத்துகிறதா இருந்தா வேணா நான் உனக்கு அரைநாள் லீவு தரேன்னு சொன்னார் .

சரி, நானும் வேலை ஆகணுமின்னா கண்ட கழுதைக கால கூட பிடிக்கத்தான் வேணுமின்னு நினைச்சுக்கிட்டு நேரா அவகிட்ட போயி விஷயத்த சொன்னேன் . அதிசயமா அவ ஒத்துகிட்டாடா .

சரீன்னு நான் அவளை மேனேஜர்க்கிட்டே கூட்டீட்டு போனேன் .
என்னமா ? ரமேஷ் வேலையை நீ பாத்துகிறியா ? அப்படீன்னு மானேஜர் கேட்டதும் இவ என்னதெரியுமா சொன்னா ? அதெல்லாம் முடியாது ஸார்.
அவர் வேலையை அவரே பாக்கட்டும் அப்படீன்னு சொல்லீட்டா

மானேஜர் என்னைய முறைச்சாரு பாரு , எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ?அப்படியே அவளை கழுத்தை நெறிச்சு கொன்னுடலாமின்னு தோனிச்சு .

சரி , சரி விடு - குமார் சொன்னான்

இப்போது அவள் மனதளவில் செத்தே போய்விட்டாள்

யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் கைப்பையை எடுத்து கொண்டு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்.

அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் .

நமக்குத்தான் அவனை பிடிக்காதே , அவனை பார்த்தாலே எரிச்சலாக வருமே
பின் ஏன் அவன் வாணியை காதலிக்கிறான் என்று தெரிந்ததும்
இப்படி மனம் கிடந்து துடியா துடிக்கிது ?

அவன் சொன்னது சரிதானே , நாம அன்றைக்கு அப்படிதானே மேனேஜர்கிட்ட சொன்னோம் ? அவன் கோபத்தில நியாயம் இருக்கதானே செய்கிறது ?

ஆமா , முன்ன ஏன் அவன் லீவு பத்தி கேட்டும் போது சரீன்னு ஒத்துகிட்டோம் ?அப்புறம் ஏன் மேனேஜர்கிட்ட முடியாதுன்னு மாத்தி சொன்னோம் ?

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை . தடுமாறி குழப்பத்தில் கீழே விழுந்தாள்

சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு தெளிவு பிறந்தது அவள் மனதில்

ஆம் , அவளுக்கே தெரியாமல் அவள் மனதை கொள்ளை அடித்துவிட்டான் ரமேஷ்

"ஆம் , இதுதான் உண்மை ,

அதனால்தான் அவனிடம் அன்பை அன்பாக வெளிக்காட்ட தெரியாமல்
அதற்க்கு பதில் சண்டையாக வெளிக்காட்டி இருக்கிறாய் நீ


அவனை தீவிரமாக நேசித்ததன் காரணமாகத்தான் அவனை எப்போதும் எதிரில் வைத்துக்கொண்டு அவ்வப்போது அவனை பார்க்கவேண்டும் என்று நினைத்தாய் நீ

அதனால்தான் வேலை முமுரத்தில் நீ இருக்கும் போது
அவன் வந்து லீவு விஷயத்தை சொன்னதும்
எதை பற்றியும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டு
பின் எழுந்து மேனேஜர் அறைக்கு செல்லும் வழியில் ,

அவனை அரை நாள் பார்க்காமல் இருக்க முடியாதே நம்மால்
என்று யோசித்து மேனேஜரிடம் மாற்றி பேசி
அவன் லீவில் போவதை கெடுத்தாய் " என்று சொன்னது அவள் மனசாட்சி


எல்லாம் முடிந்தபின் என்னைப் பற்றி நானே தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது ? விரக்தியுடன் சொல்லிக்கொண்டாள் அவள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 01, 2011 1:21 pm

நல்ல கதை..
மகிழ்ச்சி மகிழ்ச்சி



மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 2:33 pm

ரேவதி wrote:நல்ல கதை..
மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி புன்னகை நன்றி அன்பு மலர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 12:53 am

கதை நன்றாக உள்ளது

சிலருக்கு அன்பை நேரடியாக காட்ட தெரியாது சிரி
மனதுக்குள் மட்டுமே கோலம் போடும் பேதைகள் இவர்கள்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளுக்கே தெரியாமல் ?? Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 1:00 am

இளமாறன் wrote:கதை நன்றாக உள்ளது

சிலருக்கு அன்பை நேரடியாக காட்ட தெரியாது சிரி
மனதுக்குள் மட்டுமே கோலம் போடும் பேதைகள் இவர்கள்

Thank you Ilan மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Dec 02, 2011 1:03 am

so sad... அழுகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 1:04 am

நல்லா கதை எழுதுறீங்க வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளுக்கே தெரியாமல் ?? Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 1:05 am

amloo wrote:so sad... அழுகை

ஏன் அம்லூ உங்களுக்கு கதை பிடிக்கலையா ? அழுகை

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 1:07 am

இளமாறன் wrote:நல்லா கதை எழுதுறீங்க வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி இளமாறன்

இப்படி நம்மை வாழ்த்தும் வார்த்தைகள் கண்டாலே இன்னும் நிறைய கதைகள் எழுதணும் அப்படீன்கிற உற்சாகமும் உத்வேகமும் வருகிறது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Dec 02, 2011 1:14 am

மிதுனா wrote:
amloo wrote:so sad... அழுகை

ஏன் அம்லூ உங்களுக்கு கதை பிடிக்கலையா ? அழுகை

அச்சோ அப்படி இல்லை மிதுனா..ரொம்ப மனதை வருடிவிட்டது... சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக