Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளுக்கே தெரியாமல் ??
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அவளுக்கே தெரியாமல் ??
தான் ஏன் அழுகிறோம் ? என்று அவளுக்கே தெரியவில்லை
கண்ணீரோ வெள்ளமாய் , மனமோ ரணமாய் ,
உலகமோ இருளாய் தெரிகிறது அவளுக்கு
நானா ? நானா இப்படி ?
இதுதான் உண்மையான நானா ?
அப்போ இதுவரை இருந்த நான் , போலி வேஷக்காரியா ?
எனக்கு நானேவா போலி வேஷம் போட்டு , என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன் ?
இதுதான் உண்மை என்றால் நான் நன்றாக நடித்து ஏமாற்றிக்கொண்டு இருந்திருக்கிறேன் ரமேஷோடு சேர்த்து என்னையும் .
அவள் மனம் குழப்பத்துடன் காலையில்
அலுவலகத்தில் நடந்ததை எண்ணி பார்த்தது .
" இப்போதான் என் காதலை வாணி ஏற்றுக்கொண்டாள் .
எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா ?
எங்கே அந்த பிசாசு , வாணியிடம் என்னை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி என் காதலை கெடுத்து விடுவாளோ என்று நினைத்து பயந்து கொண்டே இருந்தேன் நல்லவேளை அந்த பிசாசு அப்படி செய்யவில்லை .
டேய் ! இந்த விஷயம் நமக்குள்ளே ரகசியமாய் இருக்கட்டும் , அந்த பிசாசுக்கு தெரிந்துவிடபோகிறது . அவளுக்கு மட்டும் தெரிந்தால் வாணி மனதை எப்படியும் கலைத்துவிடுவாள் " - சொன்னான் ரமேஷ் , குமாரிடம் .
சுவரின் அந்த பக்கம் நின்று இதை கேட்டு கொண்டு இருந்தாள் அவள்
அவளுக்கு ஏனோ , யாரோ அவள் இதயத்தை கத்தியால்
குத்தி கிழிப்பது போல் இருந்தது
குமார் கேட்டான் -
"ஏண்டா ? அப்படியென்ன உனக்கும் அவளுக்கும் அவ்வளவு பகை ? ஏன் எப்பபாத்தாலும் ரெண்டு பேரும் ஆபீஸில் சண்டை போட்டுகிறீங்க ?"
ரமேஷ் சொன்னான் -
"தெரியலடா , அதென்னமோ எனக்கும் அவளுக்கும்
ஆரம்பத்தில் இருந்தே ஒத்துபோகவில்லை .
இப்படிதான் ஒருதடவை பாருடா , நான் மேனேஜர்கிட்ட ஒரு அரைநாள் லீவு கேட்டேன் , உங்க பக்கத்து சீட்டு மேடம் உங்க வேலையையும் சேர்த்து
பாத்துகிறதா இருந்தா வேணா நான் உனக்கு அரைநாள் லீவு தரேன்னு சொன்னார் .
சரி, நானும் வேலை ஆகணுமின்னா கண்ட கழுதைக கால கூட பிடிக்கத்தான் வேணுமின்னு நினைச்சுக்கிட்டு நேரா அவகிட்ட போயி விஷயத்த சொன்னேன் . அதிசயமா அவ ஒத்துகிட்டாடா .
சரீன்னு நான் அவளை மேனேஜர்க்கிட்டே கூட்டீட்டு போனேன் .
என்னமா ? ரமேஷ் வேலையை நீ பாத்துகிறியா ? அப்படீன்னு மானேஜர் கேட்டதும் இவ என்னதெரியுமா சொன்னா ? அதெல்லாம் முடியாது ஸார்.
அவர் வேலையை அவரே பாக்கட்டும் அப்படீன்னு சொல்லீட்டா
மானேஜர் என்னைய முறைச்சாரு பாரு , எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ?அப்படியே அவளை கழுத்தை நெறிச்சு கொன்னுடலாமின்னு தோனிச்சு .
சரி , சரி விடு - குமார் சொன்னான்
இப்போது அவள் மனதளவில் செத்தே போய்விட்டாள்
யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் கைப்பையை எடுத்து கொண்டு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்.
அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் .
நமக்குத்தான் அவனை பிடிக்காதே , அவனை பார்த்தாலே எரிச்சலாக வருமே
பின் ஏன் அவன் வாணியை காதலிக்கிறான் என்று தெரிந்ததும்
இப்படி மனம் கிடந்து துடியா துடிக்கிது ?
அவன் சொன்னது சரிதானே , நாம அன்றைக்கு அப்படிதானே மேனேஜர்கிட்ட சொன்னோம் ? அவன் கோபத்தில நியாயம் இருக்கதானே செய்கிறது ?
ஆமா , முன்ன ஏன் அவன் லீவு பத்தி கேட்டும் போது சரீன்னு ஒத்துகிட்டோம் ?அப்புறம் ஏன் மேனேஜர்கிட்ட முடியாதுன்னு மாத்தி சொன்னோம் ?
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை . தடுமாறி குழப்பத்தில் கீழே விழுந்தாள்
சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு தெளிவு பிறந்தது அவள் மனதில்
ஆம் , அவளுக்கே தெரியாமல் அவள் மனதை கொள்ளை அடித்துவிட்டான் ரமேஷ்
"ஆம் , இதுதான் உண்மை ,
அதனால்தான் அவனிடம் அன்பை அன்பாக வெளிக்காட்ட தெரியாமல்
அதற்க்கு பதில் சண்டையாக வெளிக்காட்டி இருக்கிறாய் நீ
அவனை தீவிரமாக நேசித்ததன் காரணமாகத்தான் அவனை எப்போதும் எதிரில் வைத்துக்கொண்டு அவ்வப்போது அவனை பார்க்கவேண்டும் என்று நினைத்தாய் நீ
அதனால்தான் வேலை முமுரத்தில் நீ இருக்கும் போது
அவன் வந்து லீவு விஷயத்தை சொன்னதும்
எதை பற்றியும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டு
பின் எழுந்து மேனேஜர் அறைக்கு செல்லும் வழியில் ,
அவனை அரை நாள் பார்க்காமல் இருக்க முடியாதே நம்மால்
என்று யோசித்து மேனேஜரிடம் மாற்றி பேசி
அவன் லீவில் போவதை கெடுத்தாய் " என்று சொன்னது அவள் மனசாட்சி
எல்லாம் முடிந்தபின் என்னைப் பற்றி நானே தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது ? விரக்தியுடன் சொல்லிக்கொண்டாள் அவள்
கண்ணீரோ வெள்ளமாய் , மனமோ ரணமாய் ,
உலகமோ இருளாய் தெரிகிறது அவளுக்கு
நானா ? நானா இப்படி ?
இதுதான் உண்மையான நானா ?
அப்போ இதுவரை இருந்த நான் , போலி வேஷக்காரியா ?
எனக்கு நானேவா போலி வேஷம் போட்டு , என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன் ?
இதுதான் உண்மை என்றால் நான் நன்றாக நடித்து ஏமாற்றிக்கொண்டு இருந்திருக்கிறேன் ரமேஷோடு சேர்த்து என்னையும் .
அவள் மனம் குழப்பத்துடன் காலையில்
அலுவலகத்தில் நடந்ததை எண்ணி பார்த்தது .
" இப்போதான் என் காதலை வாணி ஏற்றுக்கொண்டாள் .
எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா ?
எங்கே அந்த பிசாசு , வாணியிடம் என்னை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி என் காதலை கெடுத்து விடுவாளோ என்று நினைத்து பயந்து கொண்டே இருந்தேன் நல்லவேளை அந்த பிசாசு அப்படி செய்யவில்லை .
டேய் ! இந்த விஷயம் நமக்குள்ளே ரகசியமாய் இருக்கட்டும் , அந்த பிசாசுக்கு தெரிந்துவிடபோகிறது . அவளுக்கு மட்டும் தெரிந்தால் வாணி மனதை எப்படியும் கலைத்துவிடுவாள் " - சொன்னான் ரமேஷ் , குமாரிடம் .
சுவரின் அந்த பக்கம் நின்று இதை கேட்டு கொண்டு இருந்தாள் அவள்
அவளுக்கு ஏனோ , யாரோ அவள் இதயத்தை கத்தியால்
குத்தி கிழிப்பது போல் இருந்தது
குமார் கேட்டான் -
"ஏண்டா ? அப்படியென்ன உனக்கும் அவளுக்கும் அவ்வளவு பகை ? ஏன் எப்பபாத்தாலும் ரெண்டு பேரும் ஆபீஸில் சண்டை போட்டுகிறீங்க ?"
ரமேஷ் சொன்னான் -
"தெரியலடா , அதென்னமோ எனக்கும் அவளுக்கும்
ஆரம்பத்தில் இருந்தே ஒத்துபோகவில்லை .
இப்படிதான் ஒருதடவை பாருடா , நான் மேனேஜர்கிட்ட ஒரு அரைநாள் லீவு கேட்டேன் , உங்க பக்கத்து சீட்டு மேடம் உங்க வேலையையும் சேர்த்து
பாத்துகிறதா இருந்தா வேணா நான் உனக்கு அரைநாள் லீவு தரேன்னு சொன்னார் .
சரி, நானும் வேலை ஆகணுமின்னா கண்ட கழுதைக கால கூட பிடிக்கத்தான் வேணுமின்னு நினைச்சுக்கிட்டு நேரா அவகிட்ட போயி விஷயத்த சொன்னேன் . அதிசயமா அவ ஒத்துகிட்டாடா .
சரீன்னு நான் அவளை மேனேஜர்க்கிட்டே கூட்டீட்டு போனேன் .
என்னமா ? ரமேஷ் வேலையை நீ பாத்துகிறியா ? அப்படீன்னு மானேஜர் கேட்டதும் இவ என்னதெரியுமா சொன்னா ? அதெல்லாம் முடியாது ஸார்.
அவர் வேலையை அவரே பாக்கட்டும் அப்படீன்னு சொல்லீட்டா
மானேஜர் என்னைய முறைச்சாரு பாரு , எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ?அப்படியே அவளை கழுத்தை நெறிச்சு கொன்னுடலாமின்னு தோனிச்சு .
சரி , சரி விடு - குமார் சொன்னான்
இப்போது அவள் மனதளவில் செத்தே போய்விட்டாள்
யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் கைப்பையை எடுத்து கொண்டு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்.
அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் .
நமக்குத்தான் அவனை பிடிக்காதே , அவனை பார்த்தாலே எரிச்சலாக வருமே
பின் ஏன் அவன் வாணியை காதலிக்கிறான் என்று தெரிந்ததும்
இப்படி மனம் கிடந்து துடியா துடிக்கிது ?
அவன் சொன்னது சரிதானே , நாம அன்றைக்கு அப்படிதானே மேனேஜர்கிட்ட சொன்னோம் ? அவன் கோபத்தில நியாயம் இருக்கதானே செய்கிறது ?
ஆமா , முன்ன ஏன் அவன் லீவு பத்தி கேட்டும் போது சரீன்னு ஒத்துகிட்டோம் ?அப்புறம் ஏன் மேனேஜர்கிட்ட முடியாதுன்னு மாத்தி சொன்னோம் ?
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை . தடுமாறி குழப்பத்தில் கீழே விழுந்தாள்
சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு தெளிவு பிறந்தது அவள் மனதில்
ஆம் , அவளுக்கே தெரியாமல் அவள் மனதை கொள்ளை அடித்துவிட்டான் ரமேஷ்
"ஆம் , இதுதான் உண்மை ,
அதனால்தான் அவனிடம் அன்பை அன்பாக வெளிக்காட்ட தெரியாமல்
அதற்க்கு பதில் சண்டையாக வெளிக்காட்டி இருக்கிறாய் நீ
அவனை தீவிரமாக நேசித்ததன் காரணமாகத்தான் அவனை எப்போதும் எதிரில் வைத்துக்கொண்டு அவ்வப்போது அவனை பார்க்கவேண்டும் என்று நினைத்தாய் நீ
அதனால்தான் வேலை முமுரத்தில் நீ இருக்கும் போது
அவன் வந்து லீவு விஷயத்தை சொன்னதும்
எதை பற்றியும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டு
பின் எழுந்து மேனேஜர் அறைக்கு செல்லும் வழியில் ,
அவனை அரை நாள் பார்க்காமல் இருக்க முடியாதே நம்மால்
என்று யோசித்து மேனேஜரிடம் மாற்றி பேசி
அவன் லீவில் போவதை கெடுத்தாய் " என்று சொன்னது அவள் மனசாட்சி
எல்லாம் முடிந்தபின் என்னைப் பற்றி நானே தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது ? விரக்தியுடன் சொல்லிக்கொண்டாள் அவள்
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: அவளுக்கே தெரியாமல் ??
ரேவதி wrote:நல்ல கதை..
நன்றி ரேவதி
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: அவளுக்கே தெரியாமல் ??
கதை நன்றாக உள்ளது
சிலருக்கு அன்பை நேரடியாக காட்ட தெரியாது
மனதுக்குள் மட்டுமே கோலம் போடும் பேதைகள் இவர்கள்
சிலருக்கு அன்பை நேரடியாக காட்ட தெரியாது
மனதுக்குள் மட்டுமே கோலம் போடும் பேதைகள் இவர்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அவளுக்கே தெரியாமல் ??
இளமாறன் wrote:கதை நன்றாக உள்ளது
சிலருக்கு அன்பை நேரடியாக காட்ட தெரியாது
மனதுக்குள் மட்டுமே கோலம் போடும் பேதைகள் இவர்கள்
Thank you Ilan
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: அவளுக்கே தெரியாமல் ??
நல்லா கதை எழுதுறீங்க வாழ்த்துக்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அவளுக்கே தெரியாமல் ??
amloo wrote:so sad...
ஏன் அம்லூ உங்களுக்கு கதை பிடிக்கலையா ?
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: அவளுக்கே தெரியாமல் ??
இளமாறன் wrote:நல்லா கதை எழுதுறீங்க வாழ்த்துக்கள்
நன்றி இளமாறன்
இப்படி நம்மை வாழ்த்தும் வார்த்தைகள் கண்டாலே இன்னும் நிறைய கதைகள் எழுதணும் அப்படீன்கிற உற்சாகமும் உத்வேகமும் வருகிறது
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: அவளுக்கே தெரியாமல் ??
மிதுனா wrote:amloo wrote:so sad...
ஏன் அம்லூ உங்களுக்கு கதை பிடிக்கலையா ?
அச்சோ அப்படி இல்லை மிதுனா..ரொம்ப மனதை வருடிவிட்டது...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தெரியாமல்…
» தெரியாமல் தவிக்கிறேன் ....
» அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!
» இன்னொருத்தியை நினைக்க தெரியாமல்.....!!!
» யாருக்கும் தெரியாமல் அழுது
» தெரியாமல் தவிக்கிறேன் ....
» அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!
» இன்னொருத்தியை நினைக்க தெரியாமல்.....!!!
» யாருக்கும் தெரியாமல் அழுது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|