புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
46 Posts - 47%
heezulia
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
17 Posts - 2%
prajai
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
5 Posts - 1%
Guna.D
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_m10தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 12:10 am

Print | E-mail
புதன்கிழமை, 30, நவம்பர் 2011 (22:4 IST)


தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை

வேலூர் பாகாயம் சஞ்சீவிபுரம் முல்லை நகரை சேர்ந்த ஜோசப் மகள் செல்வமேரி(30). இவரது கணவர் காஞ்சிபுரம் புள்ளம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏசுபாதம்(30). இவர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுரேஷ்குமார் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது.

ஏசுபாதம் அங்கு கள்ளச்சாராய விற்பனை செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு சாராய வழக்குகளும் உள்ளன.

இதனால் அடிக்கடி வீட்டுக்கு போலீசார் விசாரணைக்கு வருவதும், போவதுமாக இருந்ததால் வெறுத்துப்போன செல்வமேரி திருமணமான மூன்றே மாதங்களில் வேலூர் பாகாயத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.


இங்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். ஏசுபாதமும் அடிக்கடி வேலூர் வந்து மனைவியை பார்த்துவிட்டு செல்வாராம்.

அப்போதெல்லாம் கணவன்&மனைவிக்கு இடையே தகராறு நடக்குமாம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் வந்த ஏசுபாதம், தனது மனைவி குழந்தையுடன் தங்கியுள்ளார். அப்போதும் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.


நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மனைவியிடம் அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்ட ஏசுபாதம், ‘குழந்தையை நான் வைத்துக் கொள்கிறேன். நீ மழையால் சேதமடைந்த மண் சுவரை பூசி மெழுகிவிட்டு வா’ என்று கூறியுள்ளார்.


இதனால் குழந்தையை கணவனிடம் கொடுத்துவிட்டு சென்ற செல்வமேரி, தனது குடிசையின் பின்பக்க சுவரை மண்ணை பிசைந்து பூசி மெழுகிக் கொண்டிருந்தார். அப்போது மனைவியை ஏசுபாதம் அழைத்து, ‘குழந்தை கழிந்துவிட்டது, அதை கழுவ வேண்டும்’ என்று கூறியுள்ளார்.


செல்வமேரியும் உடனடியாக குழந்தையின் கால்களை கழுவ தூக்கியுள்ளார். அப்போது குழந்தை இறந்திருந்தது தெரிய வந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமேரி கதறி அழுதபடி, ‘குழந்தையை என்ன செய்தாய்?’ என்று கணவரிடம் ஆவேசமாக கேட்டார். இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதை பார்த்த ஏசுபாதம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

குழந்தையின் சடலத்தை பார்த்த போது, அதன் கழுத்தில் காலால் மிதித்த அடையாளம் இருந்தது. மனைவியின் மீது உள்ள கோபத்தால் தனது குழந்தையை கழுத்தை மிதித்து ஏசுபாதம் கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து செல்வமேரி, வேலூர் பாகாயம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவான ஏசுபாதத்தை தேடி வந்தனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த ஏசுபாதத்தை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ‘தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், குழந்தையின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகவும், அதில் குழந்தை சுருண்டு விழுந்து இறந்ததாகவும்’ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பாகாயம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக