ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;

3 posters

Go down

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Empty சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;

Post by இளமாறன் Wed Nov 30, 2011 12:08 pm

புதுடெல்லி, நவ. 30-

நாடு முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டதால் அதை குறைக்கும் நடவடிக்கையாக சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள், வர்த்தக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கோடிக்கணக்கான வணிகர்களும், சிறு வியாபாரிகளும், அதில் பணியாற்றும் ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று வணிகர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து உள்ளன. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனு மதிப்பதை கட்டாயப்படுத்த மாட்டோம். விரும்பும் மாநி லங்கள் மட்டும் அமல் படுத்தலாம் என்று பிரதமர் மன்மோன்சிங் கூறியுள்ளார்.

பொதுமக்கள் பயன்பெறவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கி, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதற்காகவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். என்றாலும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் நாளை (டிசம்பர் 1-ந் தேதி) ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் இந்ததிட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த போதிலும் திட்டமிட்டபடி நாளை தமிழ் நாடு, புதுவையில் கடை அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கடை அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் மோகன், கோயம்பேடு பெரியார் காய்கறி மார்க்கெட் நல சங்க தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நாளை நடைபெறும் கடைஅடைப்பில் முழுமையாக பங்கேற்பது என்றும், ஒவ்வொருமாவட்டத்திலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றுக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதே போல் தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்க பேரவையும் நாளை கடை அடைப்பில் முழுமையாக ஈடுபடுகிறது. சென்னையில் அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.வி.ரத்னம் அறிவித்துள்ளார். கோயம்பேடு வணிக வளாகத்தில் காய்கறி, பழம், பூ மார்க்கெட் அனைத்தும் நாளை மூடப்பட்டிருக்கும்.

தமிழ்நாடு முழுவதும் மளிகை கடைகள் அனைத்தும் நாளை அடைக்கப்படும் என்று அதன் தலைவர் எஸ்.பி.சொரூபன் அறிவித்துள்ளார். பழம் பொருள் வியாபாரமான பாட்டில், பழைய பேப்பர், அட்டை உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கி விற்கும் சுமார் 1000 கடைகள் நாளை மூடப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். கொத்தவால் சாவடி, ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம் பகுதி நகைக்கடை, ஜவுளிக் கடை, பழக்கடை, பெட்டிக்கடைகளும் முழுமையாக அடைக்கப்படுவதாக புரசை வாக்கம் பேரமைப்பு நிர்வாகி இம்தியாஸ் அறிவித்துள்ளார்.

சென்னை நகரில் உள்ள அனைத்து டீக்கடைகளும் நாளை அடைக்கப்படுவதாக டீக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்தன் அறிவித்துள்ளார். தியாகராய நகரில் உள்ள கடைகள், ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் அனைத்தும் நாளை அடைக்கப்படும் என்று அலிமா சம்சுகனி, சித்திரை பாண்டியன் கூறி உள்ளனர். கடையடைப்பு போராட்டத்தில் ஓட்டல்கள் சங்கம் பங்கேற்கவில்லை என்று அதன் தலைவர் ஸ்ரீனிவாசா ராஜா கூறி உள்ளார்.

ஆனால் வணிகர் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் “அய்யார் பவன்” அய்யாத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், பட்டாபிராம் உள்பட சென்னை முழுவதிலும் வணிகர் பேரமைப்பில் அங்கும் வகிக்கும் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார். நாளை நடைபெறும் கடை அடைப்பை ஆதரிப்பதாக எஸ்.யு.சி.ஐ. (கம்யூனிஸ்டு) கட்சியின் பொது செயலாளர் பிரவாஸ் கோஷ் தெரிவித்துள்ளார்

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Empty Re: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;

Post by ARR Wed Nov 30, 2011 12:13 pm

இந்தியாவில் ஒரு நல்லது நடக்க விடமாட்டாய்ங்களே ..!


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; 0018-2சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; 0001-3சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; 0010-3சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Empty Re: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;

Post by T.N.Balasubramanian Wed Nov 30, 2011 6:23 pm

மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி ,தாங்கள் செய்யப் போகிற திட்டங்களை முதலில் மக்களுக்கு தெளியபடுத்தி, தெரியப்படுத்தினால் நன்மை தீமைகளை விலாவாரியாக தெரியப்படுத்தினால் நல்லது. நாட்டிற்க்கு நல்லது செய்கிறேன் என்ற போர்வையில் தங்கள் குடும்பத்திற்கும் பிற்கால சந்ததிகளுக்கும் சொத்து சேர்க்காமல் இருந்தால் நல்லது. நடக்குமா அது?

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு; Empty Re: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற முடியாது - மன்மோகன் சிங் உறுதி
»  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.
» பால் பொருட்கள் வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள்!
» அன்னிய முதலீடு முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு: பார்லிமென்டில் அமைதி :)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum