புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
44 Posts - 43%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
3 Posts - 3%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Barushree
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 7 of 49 Previous  1 ... 6, 7, 8 ... 28 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 102564


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 05, 2011 7:34 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
வெள்ளைக் கொடிபிடித்த வெண்புறாவைச் சிங்களவன்
கொள்ளை விலங்கிட்டே கொன்று
அருமை லைக் செயபட்டது சூப்பருங்க

விளக்கம் சற்று குழப்புகிறது விளக்குங்கள் அண்ணா. அன்பு மலர் (தப்புன்னா மணிக்கவும்)
நண்பரே, நான் ஆஸ்பிடல் செல்லும் அவசரத்தில் விளக்கம் எழுதாது சென்றுவிட்டேன். அங்கிருந்தவாறே யோசித்துக் கொண்டுதான் இருந்தேன். நீங்களும் சரியாகத்தான் கேட்டுள்ளீர்கள்.
முள்ளிவாய்க்காலில் நடந்த அவலத்தின்போது திரு நடேசன் மற்றும் புலித்தேவன் தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளைக்கொடி பிடித்து சமாதானத்தை வேண்டியும் சரணடையவும் வெண்புறாக்களாய்ச் சென்றனர். அவர்களை, கொள்ளை விலங்குகளை ஒத்த சிங்களக் காடையர்கன் ஈவு இரக்கமின்றிக் கொன்றனர் என்பதை நினைவுபடுத்தி இதை எழுதினேன். இந்தக் குறள் கீழ்க்கண்டவாறு இருப்பதே சாலச்சிறந்ததுஎன்று தோன்றுகிறது:தவறுக்கு வருந்துகிறேன்.

வெள்ளைக் கொடிபிடித்த வெண்புறாவைச் சிங்களக்
கொள்ளை விலங்குகள் கொன்று
நன்றி அண்ணா நான் சரியா தான் புரிந்துகொண்டேன் போல ஆனால் விளங்கிட்டே கொன்று எண்ணும் பொழுதுதான் நான் குழம்பிபோனேன் . இப்ப தெளிவு புன்னகை



வார்த்தையிலிருந்து வடி  - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 05, 2011 7:41 am

Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:இன்றய போட்டி வார்த்தைகள் :
விலங்கு , புறா , கொடி.
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !! அன்பு மலர்

விலங்கென மாறி

தன்னிலை மறந்து

தடுமாறும் நேரமதில்

உள்ளமதில் வன்மம் கூடி

வெறுப்புமது நெஞ்சில்

கொடி
யாய் படர

அறியாமை இருளும்

கண்களை மறைக்க

அன்பின் வடிவாய்

தியாகச் சின்னமாம்

வெண் புறாவாய்

சமாதானம் இணைக்குமே

உலகத்து உறவுகளை

அன்பு கொண்டு!!!
அருமை லைக் செய்யப்பட்டது சூப்பருங்க
முன்பைவிட அசத்துகிறீர்கள் , கொஞ்சம் சுருங்க சொல்ல முயற்ச்சியுங்கள் அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 05, 2011 7:44 am

Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:இன்றய போட்டி வார்த்தைகள் :
பெண் , சிலுவை , கடிகாரம் (அல்லது கடியாரம்)
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !! அன்பு மலர்

பொறுப்புச் சிலுவையை

சுமையாய் கொள்ளாது

சுகமாய் எண்ணி

கடிகாரமென -

நொடிப் பொழுதும்

நில்லாது - தனது

பொறுப்புணர்ந்து

தனது வாழ் நாளெல்லாம்

ஓடிக் கொண்டிருக்கிறாள் -

பெண்!!!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
உங்களுக்கு சுலப்மாக இருந்ததாய் தெரிகிறது புன்னகை



வார்த்தையிலிருந்து வடி  - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 05, 2011 9:45 am

ஒரு நாளில் இரு முறை மட்டும்
சிலுவையாய் நிற்கும் கடிகார முட்கள் கூட
பெண்ணை சில நேரம் பார்த்தால்
நேரம் மறந்து நின்று விடுகிறது..!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 10:01 am

பஃறொடை வெண்பா

கடிகார முட்களது காலமதைக் காட்டும்
கொடியொத்த பெண்ணிற்கு காலனையும் காட்டும்
மடியிலே சீராட்டி மார்பினால்பா லூட்டி
குடியை உயர்த்தும் குலத்தோன்றல் நற்பெண்
வடிவம் பெருவதற்குள் வாழ்வைக் கருவில்
முடிக்க சிசுவினை மூற்கமாய் கொன்று
கொடிசிலுவை ஏற்றுவ தேன்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 05, 2011 10:24 am

பிஜிராமன் wrote:பஃறொடை வெண்பா

கடிகார முட்களது காலமதைக் காட்டும்
கொடியொத்த பெண்ணிற்கு காலனையும் காட்டும்
மடியிலே சீராட்டி மார்பினால்பா லூட்டி
குடியை உயர்த்தும் குலத்தோன்றல் நற்பெண்
வடிவம் பெருவதற்குள் வாழ்வைக் கருவில்
முடிக்க சிசுவினை மூற்கமாய் கொன்று
கொடிசிலுவை ஏற்றுவ தேன்

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
பெண் சிசு கொலை பற்றிய கவிதை மகிழ்ச்சி
கொடியொத்த பெண்ணிற்கு காலனையும் காட்டும்
அரித்தம் புரியவில்லை அண்ணா !புன்னகை அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 05, 2011 10:27 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:ஒரு நாளில் இரு முறை மட்டும்
சிலுவையாய் நிற்கும் கடிகார முட்கள் கூட
பெண்ணை சில நேரம் பார்த்தால்
நேரம் மறந்து நின்று விடுகிறது..!!

மன்னிக்கவேண்டும் என்னால் விக்கிக்கொள்ள இயலவில்லை அண்ணா
தயவு செய்து விக்குங்கள் . அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 12:06 pm

கொடியொத்த பெண்ணிற்கு காலனையும் காட்டும்


கொடிபோன்ற பெண்ணிற்கு எமனையும் காட்டும், என்று அற்தம் வைத்து எழுதி உள்ளேன் தம்பி, காலன் என்றால் எமன் என்று பொருள்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 05, 2011 1:03 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote: மகிழ்ச்சி எப்படி விலக்குவது என்று தெரியவில்லை தோழா.. மன்னிக்கவும்..
அண்ணா தயவு செய்து மன்னியுங்கள் நான் விளக்குங்கள் என்று போடுவதற்க்கு பதில் விலக்குங்கள் என்று போட்டுவிட்டேன் சோகம்
செய்த தவறுக்கு மன்னிக்கவும் . அன்பு மலர்
தங்கள் கவிதையை அதே இடத்தில் பதிந்து (திருத்து பொத்தான் உபயோகிக்கவும் ). அதன் விளக்கத்தையும் எழுதுங்கள் புன்னகை



வார்த்தையிலிருந்து வடி  - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 7 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 05, 2011 1:15 pm

கோவிந்தராஜ் wrote:அண்ணா தயவு செய்து மன்னியுங்கள் நான் விளக்குங்கள் என்று போடுவதற்க்கு பதில் விலக்குங்கள் என்று போட்டுவிட்டேன் சோகம்
செய்த தவறுக்கு மன்னிக்கவும் . அன்பு மலர்
தங்கள் கவிதையை அதே இடத்தில் பதிந்து (திருத்து பொத்தான் உபயோகிக்கவும் ). அதன் விளக்கத்தையும் எழுதுங்கள் புன்னகை

ஹி ஹி பரவாயில்லை தோழா.. சிலப்பதிகாரம் நினைவு படுத்தி விட்டீர்கள்.. நன்றி..
கடிகாரத்தில் சிறிய முள்ளும் பெரிய முள்ளும் 3 மற்றும் 9 களில் இருந்து நொடி முள் 6- ஐ நோக்கும் போது நொடி முள்ளின் இன்னொரு முனை சிறிய பகுதி மேல் நோக்கி இருந்து சிலுவை போன்ற அமைப்பைத் தரும்.. அது கூட ஒரு பெண்ணைப் பார்த்தால் நேரம் மறந்து நின்றுவிடும்(நேரம் போவதே தெரியவில்லை என்பார்களே அது)..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



Page 7 of 49 Previous  1 ... 6, 7, 8 ... 28 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக