Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வார்த்தையிலிருந்து வடி
+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters
Page 44 of 49
Page 44 of 49 • 1 ... 23 ... 43, 44, 45 ... 49
வார்த்தையிலிருந்து வடி
First topic message reminder :
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
மாடு , பெட்டி , கிளி .
முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
இருக்கையோ ராஜகோபுரம் எதிாில்
பெயரோ அனைவரும் விரும்புவதும்
எட்டாத உயரத்தில் இருப்பதுமாகிய தங்கம்
எடுப்பதோ வாசலில் பிச்சை...
பெயரோ அனைவரும் விரும்புவதும்
எட்டாத உயரத்தில் இருப்பதுமாகிய தங்கம்
எடுப்பதோ வாசலில் பிச்சை...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
தங்கம் வாங்கவே பிச்சை எனினும்
இருக்கையில் அமர்ந்து எடுப்பதர்க் கில்லை !
- தங்கப் பிச்சைக் காரர்கள்.
தங்க இருக்கையே அமர இருப்பினும்
பிச்சைக் காரனிடமே பிச்சை எடுப்பர் !
- சில அரசியல் வா(வியா)திகள்.
இருக்கையில் அமர்ந்து எடுப்பதர்க் கில்லை !
- தங்கப் பிச்சைக் காரர்கள்.
தங்க இருக்கையே அமர இருப்பினும்
பிச்சைக் காரனிடமே பிச்சை எடுப்பர் !
- சில அரசியல் வா(வியா)திகள்.
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: வார்த்தையிலிருந்து வடி
நன்றி கோவி!கோவிந்தராஜ் wrote:அருமைளைக் செய்யப்பட்டது !பார்த்திபன் wrote:கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 29
இன்றய போட்டி வார்த்தைகள் :
இருக்கை ,பிச்சை ,தங்கம்
முயலுங்கள் உறவுகளே
இறுமாப்பு என்ற ஒன்று இருக்கும்வரை,
இருக்கை தங்கமாக இருப்பினும்,
இரு கை ஏந்திப் பிச்சை எடுப்பதற்கே சமம்!
நெத்தியடி
Re: வார்த்தையிலிருந்து வடி
அருமை லைக் செய்யப்பட்டது !கார்த்திக்.எம்.ஆர் wrote:தங்கம் வாங்கவே பிச்சை எனினும்
இருக்கையில் அமர்ந்து எடுப்பதர்க் கில்லை !
- தங்கப் பிச்சைக் காரர்கள்.
தங்க இருக்கையே அமர இருப்பினும்
பிச்சைக் காரனிடமே பிச்சை எடுப்பர் !
- சில அரசியல் வா(வியா)திகள்.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
அருமை லைக் செய்யப்பட்டது !சார்லஸ் mc wrote:இருக்கையோ ராஜகோபுரம் எதிாில்
பெயரோ அனைவரும் விரும்புவதும்
எட்டாத உயரத்தில் இருப்பதுமாகிய தங்கம்
எடுப்பதோ வாசலில் பிச்சை...
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
போட்டி எண்: முத்தான 30
இன்றய போட்டி வார்த்தைகள் :
வஞ்சம் ,மிளகு ,காலை
முயலுங்கள் உறவுகளே
இன்றய போட்டி வார்த்தைகள் :
வஞ்சம் ,மிளகு ,காலை
முயலுங்கள் உறவுகளே
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
காலை உணவே
பொங்களில் மிளகு சேர்த்து
அனுதினமும் உண்டுவந்தால்
வஞ்சமில்லை உடலுடனே
மனதிலும் தான் !
பொங்களில் மிளகு சேர்த்து
அனுதினமும் உண்டுவந்தால்
வஞ்சமில்லை உடலுடனே
மனதிலும் தான் !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
அருமை தம்பி . பொங்கல் என்பது தானே சரி.கோவிந்தராஜ் wrote:காலை உணவே
பொங்களில் மிளகு சேர்த்து
அனுதினமும் உண்டுவந்தால்
வஞ்சமில்லை உடலுடனே
மனதிலும் தான் !
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
மிளகைச் சேர்த்திடுவோம் மீண்டிங்கு வாழ்ந்திடுவோம்
காலைப் பாலுடுனே தினம்நாம் அருந்திவந்தாலே
வஞ்சம் கொள்ளாது சமமாய்நலத்தை அள்ளித்தரும்
மிளகை நாம்சேர்ப்போம் மீண்டிங்கு வாழ்ந்திடுவோம்
தம்பி உன் கவிதை அருமை அருமை
காலைப் பாலுடுனே தினம்நாம் அருந்திவந்தாலே
வஞ்சம் கொள்ளாது சமமாய்நலத்தை அள்ளித்தரும்
மிளகை நாம்சேர்ப்போம் மீண்டிங்கு வாழ்ந்திடுவோம்
தம்பி உன் கவிதை அருமை அருமை
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வார்த்தையிலிருந்து வடி
கோவிந்தராஜ் wrote:காலை உணவே
பொங்களில் மிளகு சேர்த்து
அனுதினமும் உண்டுவந்தால்
வஞ்சமில்லை உடலுடனே
மனதிலும் தான் !
Page 44 of 49 • 1 ... 23 ... 43, 44, 45 ... 49
Page 44 of 49
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|