ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 36 of 49 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 42 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 36 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 36 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் Tue Jan 17, 2012 12:39 pm

கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்: 21
இன்றய போட்டி வார்த்தைகள் :
மாங்காய் , கண் , குமிடி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

என்னதான் தேங்காய்க்குக் கண்ணும் குடுமியும் இருந்தாலும்,
மங்கையாரின் நாட்டமென்னவோ மாங்காயின் மீதுதான்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Tue Jan 17, 2012 7:34 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:தன்மரத்து மாங்காய் ஒன்று
மதில் தாண்டிய கிளையில் தொங்க
குடிமி பிண்ணிப் பெண்டிரிருவர்
கண்கவரும் சண்டை இட
வண்டுவந்து சுவைத்துச் சென்றது !
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அதிரசம் பங்கு பிரித்த கதையாய் உள்ளதே ! மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 36 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 36 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Tue Jan 17, 2012 7:37 pm

RaRa3275 wrote:மாடு போல் உழை
பெட்டி நிறையும்
கிளிபோல் பறக்கலாம்!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
புதிய போட்டிகளில் காலந்துகொள்ளுங்கள் ! மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 36 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 36 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Tue Jan 17, 2012 7:38 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
பார்த்திபன் wrote:குமிடி என்றால் என்ன? ஒன்னும் புரியல

metathesis என்று சொல்வார்களே.. அது போல என்று படித்தேன்..
தசை - சதை, குமிடி - குடிமி>குடுமி என்பவை எடுத்துக்காட்டுகளாகும்..
நன்றிகள் கார்த்திக் !மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 36 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 36 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Tue Jan 17, 2012 7:40 pm

பார்த்திபன் wrote:
கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்: 21
இன்றய போட்டி வார்த்தைகள் :
மாங்காய் , கண் , குமிடி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

என்னதான் தேங்காய்க்குக் கண்ணும் குடுமியும் இருந்தாலும்,
மங்கையாரின் நாட்டமென்னவோ மாங்காயின் மீதுதான்!
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க (அமைப்புக்காக)
விளக்கம் தந்தால் நலம் மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 36 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 36 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 17, 2012 8:56 pm

கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்: 21
இன்றய போட்டி வார்த்தைகள் :
மாங்காய் , கண் , குமிடி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
தம்பி கோவிந்தராஜ் ...குமிடி என்பது அகராதியில் இருப்பதாகத் தெரியவில்லை. அதைக் குடுமி என்று எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட வெண்பாவை எழுதினேன் :

தேங்காய்க்கு முக்கண்ணும் தேர்ந்தநல் சீர்குடுமி
மாங்காய்க்கோ மாமூக்கன் மட்டு(ம்)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 9:37 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தேங்காய்க்கு முக்கண்ணும் தேர்ந்தநல் சீர்குடுமி
மாங்காய்க்கோ மாமூக்கன் மட்டு(ம்)


நன்றாக உள்ளது அய்யா...


வார்த்தையிலிருந்து வடி  - Page 36 224747944

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Rவார்த்தையிலிருந்து வடி  - Page 36 Aவார்த்தையிலிருந்து வடி  - Page 36 Emptyவார்த்தையிலிருந்து வடி  - Page 36 Rவார்த்தையிலிருந்து வடி  - Page 36 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் Wed Jan 18, 2012 10:53 am

கோவிந்தராஜ் wrote:
பார்த்திபன் wrote:
கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்: 21
இன்றய போட்டி வார்த்தைகள் :
மாங்காய் , கண் , குமிடி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

என்னதான் தேங்காய்க்குக் கண்ணும் குடுமியும் இருந்தாலும்,
மங்கையாரின் நாட்டமென்னவோ மாங்காயின் மீதுதான்!
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க (அமைப்புக்காக)
விளக்கம் தந்தால் நலம் மகிழ்ச்சி

தேங்காயில் உள்ள மூன்று சிறிய வட்ட வடிவ பள்ளங்களை கண்கள் என்று சொல்லுவதுண்டு.
தேங்காய் நார் உச்சம் பெற்றிருக்கும் பகுதியை குடுமி என்றழைப்பதுண்டு.
பொதுவாகப் பெண்கள் மாங்காய்களை விரும்பி உண்பர்.

எனவேதான் இவ்வாறு எழுதினேன். புன்னகை
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Jan 19, 2012 7:14 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்: 21
இன்றய போட்டி வார்த்தைகள் :
மாங்காய் , கண் , குமிடி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
தம்பி கோவிந்தராஜ் ...குமிடி என்பது அகராதியில் இருப்பதாகத் தெரியவில்லை. அதைக் குடுமி என்று எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட வெண்பாவை எழுதினேன் :

தேங்காய்க்கு முக்கண்ணும் தேர்ந்தநல் சீர்குடுமி
மாங்காய்க்கோ மாமூக்கன் மட்டு(ம்)

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அண்ணா மாமூக்கன் என்றால் என்ன என்ன? மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 36 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 36 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Jan 19, 2012 7:15 am

பார்த்திபன் wrote:
கோவிந்தராஜ் wrote:
பார்த்திபன் wrote:
கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்: 21
இன்றய போட்டி வார்த்தைகள் :
மாங்காய் , கண் , குமிடி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

என்னதான் தேங்காய்க்குக் கண்ணும் குடுமியும் இருந்தாலும்,
மங்கையாரின் நாட்டமென்னவோ மாங்காயின் மீதுதான்!
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க (அமைப்புக்காக)
விளக்கம் தந்தால் நலம் மகிழ்ச்சி

தேங்காயில் உள்ள மூன்று சிறிய வட்ட வடிவ பள்ளங்களை கண்கள் என்று சொல்லுவதுண்டு.
தேங்காய் நார் உச்சம் பெற்றிருக்கும் பகுதியை குடுமி என்றழைப்பதுண்டு.
பொதுவாகப் பெண்கள் மாங்காய்களை விரும்பி உண்பர்.

எனவேதான் இவ்வாறு எழுதினேன். புன்னகை
நன்று அண்ணா ! புன்னகை மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 36 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 36 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 36 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 36 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 49 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 42 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum