ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 25 of 49 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 37 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by மகா பிரபு Wed Dec 14, 2011 10:39 pm

கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:
கோவிந்தராஜ் wrote:
Tamizhmuhil wrote:நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று புரியவில்லை நண்பரே..
அக்கா இந்த திரியின் பதினைந்தாவது பக்கத்தின் பதினைதாவது பதிவை பார்க்கவும் !
அதில் தங்களின் பதிவை நான் எவ்வாறு சுருக்கி மேற்கொலிட்டுள்ளேன் தாங்களும் அதேபோல முயற்ச்சிக்கலாமே என்று கூறினேன்!
ஏனென்றால் தங்களின் பதிப்பு பெரிதாக உள்ளதால் நான் கொடுத்த வார்தைகள் மற்றவர்கள் பார்க்குமுன்பே அடுத்தபக்கம் உருவாகி விடுவதால் மற்றவர்கள் நான் வார்த்தைகளே கொடுக்கவில்லை என்று நினைத்து கொள்வார்கள் இல்லையா அதனால் தான் அவ்வாறு கூறினேன் !புன்னகை

புரிந்ததா ! அன்பு மலர்
எவ்வளவு பெரிய மேற்கோள் கொடுத்தாலும் ஒரு பக்கத்தில் கண்டிப்பாக 15 பதிவுகள் இடம் பெரும். கவலை வேண்டாமே !
அப்படியா அண்ணா அப்படியானால் கவலை இல்லை !புன்னகை
நன்றிகள் அண்ணா ! நன்றி
:வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 10:39 pm

பிஜிராமன் wrote:மேகம் கலைகட்ட மேட்டில்நீர் வந்துநம்
தாகம் தணிக்கும், தவறாய் பகையாக
சோகம்தான் மிஞ்சுது பார்
அருமை லைக் செயப்பட்டது ! சூப்பருங்க
அந்த சோகத்தை அதுவே தீர்த்து வைக்கும் அண்ணா ! மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 10:43 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:13
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பகை , மேகம் , கலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

காற்றே பகையானால் கார்மேகம் என்செய்யும்
சாற்றே, கலைந்தோடும் சார்ந்து

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மேலோட்டமாக இதன் அற்தம் , காற்றே பகையானால் மேகம் கலைந்து காற்றை சார்ந்து ஓடும் எனப்படுகிறது !
உட்கருத்து எனக்கு ஏதும் தொணவில்லையே அண்ணா !
சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 10:48 pm

ராம் அண்ணா மற்றும் ராஜ் அண்ணா
பக்கம் :16
பதிவு :3 மற்றும் 10
பார்க்க ! அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 10:55 pm

கோவிந்தராஜ் wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:13
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பகை , மேகம் , கலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

காற்றே பகையானால் கார்மேகம் என்செய்யும்
சாற்றே, கலைந்தோடும் சார்ந்து

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மேலோட்டமாக இதன் அற்தம் , காற்றே பகையானால் மேகம் கலைந்து காற்றை சார்ந்து ஓடும் எனப்படுகிறது !
உட்கருத்து எனக்கு ஏதும் தொணவில்லையே அண்ணா !
சூப்பருங்க
ஆகையால், உன்னைச்சுற்றி உள்ளவர்கள் உனக்கு பகையானால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அங்கிருந்து கலைந்து விடுவது நன்று என்பதாம்.எதிர்த்து நிற்பதில் ஒரு நன்மையும் இல்லை. Do as the Roman's do. புரிந்ததா தம்பி ?
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பிஜிராமன் Wed Dec 14, 2011 10:58 pm

கோவிந்தராஜ் wrote:ராம் அண்ணா மற்றும் ராஜ் அண்ணா
பக்கம் :16
பதிவு :3 மற்றும் 10
பார்க்க ! அன்பு மலர்

நல்ல உள்ளங்களை நாடு
பிள்ளையைச் சாப்பிட வைக்க
பிரம்பைக் காட்டினால் போதுமென்பர்...
கருங்கல் உள்ளங்களை நாடாதே
பசித்தால் பிள்ளை சாப்பிடுமே
பிரம்பு எதற்கு என்பரே


தம்பி, எனக்கு தெரிந்த வரை கூறுகிறேன்.

குழந்தைகள் ஒரு மாதம் நன்கு உண்ணும், ஒரு மாதம் உண்ண மறுக்கும். இது பொது.
அப்படி குழந்தை சாப்பிடவில்லை என்ன செய்யவது என்று நல்ல உள்ளம் கொண்டோரை போயி கேட்டோம் என்றால், அவர்கள், குழந்தையிடம் பிரம்பை காட்டுங்கள், தானாய் சாப்பிடுவான் என்று கூறுவர் என்றும்.

இதையே கல்நெஞ்சம் கொண்டோரிடம் போயி கேட்டால், அதெதுக்கு பிரம்ப போயி காட்டிட்டு, பசிச்சா சாப்ட போறான், இல்லைனா இருக்கிறான், என்று இறக்கம் இன்றி கூறுவர் என்றும் கூறியுள்ளார், குழந்தை பருவத்தில் அதிகப் படியான சக்தி தேவைப் படும் என்பதால், எப்பாடு பட்டெனும், குழந்தைக்கு உனக்கு கொடுத்தே ஆக வேண்டும், சாப்பிட்டால் சாப்பிடுகிறான் என்று விடக் கூடாது. என்பது கவிதையின் கருவாகும்.

கவியை தந்தோறும் மற்றொரும் என்ன கூறுகின்றனர் என்று பார்போம்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பிஜிராமன் Wed Dec 14, 2011 11:01 pm

மிகவும் சரி அண்ணா.. அருமை..


மிக்க நன்றிகள் கார்த்திக்.

உன் கவிதை, அருமையாக பொருந்தி விட்டது, எழுத்தோடும் கருத்தோடும். சூப்பருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 11:19 pm

கவியை தந்தோறும் மற்றொரும் என்ன கூறுகின்றனர் என்று பார்போம்.
ஆம் அண்ணா நானும் காத்திருக்கின்றேன் !

ஆகையால், உன்னைச்சுற்றி உள்ளவர்கள் உனக்கு பகையானால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அங்கிருந்து கலைந்து விடுவது நன்று என்பதாம்.எதிர்த்து நிற்பதில் ஒரு நன்மையும் இல்லை. Do as the Roman's do. புரிந்ததா தம்பி ?
புரிந்தது அண்ணா !
அருமை சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Dec 15, 2011 9:30 pm

போட்டி எண்:14
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பசி , முல்லை , காகிதம்
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Thu Dec 15, 2011 9:47 pm

முல்லை மலர் ஒத்த
உன் முகம் கண்டதும்
என் பேனாவிற்கும்
இலக்கியப் பசி
வந்துவிட்டதா என்ன ??
கவிதையில் உன்னை
வடித்திட காகிதம்
தேடுகிறதே??
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 49 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 37 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum