ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 20 of 49 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 34 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed 30 Nov 2011 - 10:17

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 20 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 20 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 20 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Mon 12 Dec 2011 - 3:11

கோவிந்தராஜ் wrote:
Tamizhmuhil wrote:
அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அனுபவக் கயிறு கொண்டு

அருமையான வார்த்தை மகிழ்ச்சி
மிக்க நன்றி...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by prlakshmi Mon 12 Dec 2011 - 8:38

இரவில் இமைக்கதவு
மூடினாலும்
மூடப்பட்ட
இதய அழுக்கு
சிறைக்குள்
முயற்சியின்
செல்வ மகள்!
மனவலிமை
கயிறுகொண்டு
அறுத்தெறியப் புறப்படு!
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by prlakshmi Mon 12 Dec 2011 - 8:39

வம்பு வழக்கு
சண்டைகள் எதற்கு?
அன்பு காட்ட
போலி செல்வ அணை எதற்கு?
தறுதலை சமுதாயம்
என்று மாறும்?
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon 12 Dec 2011 - 9:06

மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கே. பாலா Mon 12 Dec 2011 - 9:31

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்


வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765
கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நண்பரே! சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon 12 Dec 2011 - 9:34

prlakshmi wrote:வம்பு வழக்கு
சண்டைகள் எதற்கு?
அன்பு காட்ட
போலி செல்வ அணை எதற்கு?
தறுதலை சமுதாயம்
என்று மாறும்?
இது எப்போ கொடுத்த தலைப்பு? என்ன?
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கே. பாலா Mon 12 Dec 2011 - 9:36

சுந்தரராஜ் தயாளன் wrote:
prlakshmi wrote:வம்பு வழக்கு
சண்டைகள் எதற்கு?
அன்பு காட்ட
போலி செல்வ அணை எதற்கு?
தறுதலை சமுதாயம்
என்று மாறும்?
இது எப்போ கொடுத்த தலைப்பு? என்ன?
நேற்று இரவு !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon 12 Dec 2011 - 9:52

கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்


வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765
கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நண்பரே! சிரி
காலை வணக்கம் பாலா அவர்களே. என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தது: எவ்வளோ பேர் யோகா, தியானம், மனதை ஒரு நிலைப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு பல பல குருக்களிடம் அலைகிறார்கள், கிரிவலம் செல்கிறேன் என்று போகிறார்கள், ஆனால் அது அந்த நேரம் மட்டுமே. பிறகு மீண்டும் பழையபடியே. எல்லா மதங்களிலும் இதைப்போல காணலாம். தினகரன், லாசரஸ் என்று கிருத்துவ மதத்தில் ஒரு வியாபாரக் கும்பலே பெருகிவருகிறது. எனவே இப்படி எழுதினேன். நான் எல்லோருமே என்று சொல்லவில்லை. உண்மையானவர்கள் மிக மிகச் சிலரே. குறளில் வெறும் ஏழு சீர்கள் என்பதால் விரிவாக எழுத முடியவில்லை. மனதைப் புண்படுத்துவது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே. புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கே. பாலா Mon 12 Dec 2011 - 9:55

சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்


வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765
கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நண்பரே! சிரி
காலை வணக்கம் பாலா அவர்களே. என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தது: எவ்வளோ பேர் யோகா, தியானம், மனதை ஒரு நிலைப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு பல பல குருக்களிடம் அலைகிறார்கள், கிரிவலம் செல்கிறேன் என்று போகிறார்கள், ஆனால் அது அந்த நேரம் மட்டுமே. பிறகு மீண்டும் பழையபடியே. எல்லா மதங்களிலும் இதைப்போல காணலாம். தினகரன், லாசரஸ் என்று கிருத்துவ மதத்தில் ஒரு வியாபாரக் கும்பலே பெருகிவருகிறது. எனவே இப்படி எழுதினேன். நான் எல்லோருமே என்று சொல்லவில்லை. உண்மையானவர்கள் மிக மிகச் சிலரே. குறளில் வெறும் ஏழு சீர்கள் என்பதால் விரிவாக எழுத முடியவில்லை. மனதைப் புண்படுத்துவது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே. புன்னகை
உண்மை !...அருமையான விளக்கம் ! இப்போது அனைவருக்குமே புரியும் நன்றி கவிஞரே ! வார்த்தையிலிருந்து வடி  - Page 20 224747944


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Mon 12 Dec 2011 - 9:59

சார்லஸ் mc wrote:
Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:அனைவரும் வந்தாயிற்று :idea:
இனி அடுத்த வார்த்தையை கொடுத்திட வேண்டியதுதான் !
போட்டி எண்:11
இன்றைய போட்டி வார்த்தைகள் :
அழுக்கு , முயற்ச்சி , கயிறு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??

சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி நண்பரே... நன்றி
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 49 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 34 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum