ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 12 of 49 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 30 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 07, 2011 6:56 am

prlakshmi wrote:வீதியெங்கும் இலஞ்ச ஊர்வலம்!
இதயம் எங்கே தொலைந்துபோனது?
களிமண் கருப்பு காந்திக்கு
செருப்பு வாங்க நன்கொடை
வசூலிக்கச் சென்றதோ!

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
சமூக சிந்தனை மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 07, 2011 7:01 am

prlakshmi wrote:சோறு கொண்டு செல்பவளே!
செங்கோல் ஏந்தி நிற்பாயோ!
கருங்கல் பாறை மனிதர்கள்
மாறிடும் நாள் காண்பாயோ?
அக்கா!
ஏன் செங்கோல் ஏந்தி நிர்க்கவேண்டும் என்ன?
யாரேனும் எனக்கு விளக்குங்களேன் ஒன்னும் புரியல அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by prlakshmi Wed Dec 07, 2011 7:05 am

பெண்கள் எல்லாவற்றையும் ஆளுமை செய்யக்கூடியவர்கள்.அதனால் தான் எழுதினேன்.
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 07, 2011 7:14 am

prlakshmi wrote:பெண்கள் எல்லாவற்றையும் ஆளுமை செய்யக்கூடியவர்கள்.அதனால் தான் எழுதினேன்.
ஓ புரிகிறது ! புன்னகை
சோறுகொண்டு போகும் பெண்ணே நீ ஆளபிறந்தவள் அனைத்து வேலைகளும் உன்னால் செய்யமுடியும்
ஆனால் பாறை போன்ற மனம் படைத்த மனிதர்களால் துன்பப்படுகிறாய் ,அவர்களும் மாறும் நாள் விரைவில் வரும் என்புது தானா இதன் பொருள் ! அன்பு மலர்
அப்படியே ஆனால் , அருமை லைக் செய்யப்படுகிறது ! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 07, 2011 7:17 am

கோவிந்தராஜ் wrote:
கோவிந்தராஜ் wrote:அடுத்த போட்டி வார்த்தைகள் :
இதயம் , களிமண் ,செருப்பு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே !! அன்பு மலர்
களிமண் மண்டையனே
இருக்காதே ஒருபோதும்
இதய மற்றவரின்
காலடி செருப்பாக !

-கோவிராஜன் :வணக்கம்:
பொறுமை லைக் செய்யப்படும் ! புன்னகை


வார்த்தையிலிருந்து வடி  - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 07, 2011 5:53 pm

சரி இன்னமும் மரபு கவிகளை காணவில்லை .....
வரட்டும் ..............
இப்போ நான் அடுத்த வார்த்தைகளை அளிக்கிறேன்
கடல் ,சிகப்பு ,கணக்கு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ! அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் Wed Dec 07, 2011 5:55 pm

கோவிந்தராஜ் wrote:
கார்த்திக்.எம்.ஆர் wrote:சோறு இன்றி சுற்றித் திரிந்து,
சோர்த்து போக,
கோல் கொண்டு பாறையிலோர் கோலம் போட்டேன்..!!
கோலாய் கொஞ்சம் ஒற்றை ரூபாய்!!

[முதல் கோல்- எழுத்து கோல்
இரண்டாம் கோல்- தூண்டு கோல்]
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
கொஞ்சம் ஒற்றை ரூபாய் என்பது சற்று உறுத்தலாக உள்ளதாக தெரிகிறது , ஏனெனில் கொஞ்சம் என்று கூறிவிட்டு ஒருமையில் முடிந்துள்ளதே ! பன்மையில் முடிவது தானே முறை! ஏதேனும் தனி காரணம் உண்டா என்ன? அன்பு மலர்

தனிக் காரணம் எதுவும் இல்லை.. பிழை தான்..
மன்னிக்கவும்..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 07, 2011 6:17 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
தனிக் காரணம் எதுவும் இல்லை.. பிழை தான்..
மன்னிக்கவும்..
பிழையை ஒத்துக்கொள்ள பெரியமனது வேண்டும் தோழா!
நன்றி மகிழ்ச்சி


Last edited by கோவிந்தராஜ் on Wed Dec 07, 2011 6:24 pm; edited 2 times in total


வார்த்தையிலிருந்து வடி  - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 12 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கே. பாலா Wed Dec 07, 2011 6:18 pm

கோவிந்தராஜ் wrote:
கடல் ,சிகப்பு ,கணக்கு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ! அன்பு மலர்
கடல் போன்ற தமிழில்
சிகப்பாய் சில வார்த்தைகள்
கவிதை வேண்டுமாம்
என்ன கணக்கோ
கோவிந்த் கணக்கு ! ஒன்னும் புரியல


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by ayyamperumal Wed Dec 07, 2011 6:24 pm

கோவிந்தராஜ் wrote:
கடல் ,சிகப்பு ,கணக்கு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ! அன்பு மலர்


காலம் போடும் கணக்கு
சிகப்பே என்று அறியாது
கடலாய் அலை எழுப்புகிறது
கனவுகள் !


வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 12 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 49 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 30 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum