புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
3 Posts - 8%
heezulia
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதைகள் (புரியாத கவிதை )


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 28, 2011 4:54 pm

இதற்குமுன் தந்த கவிதையை இரசித்தமையால் இதை முன்பு ஒருமுறை எழுதி
வைத்திருந்தேன் இதன் விளக்கம் சிறிதுநேரத்தில்....

சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்
செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் செய்யும்

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்
என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்

உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Nov 28, 2011 6:45 pm

எனக்கு ஒண்ணுமே புரியல சோகம் சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Jjji
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 28, 2011 10:27 pm

புரியாத கவிதையின் விளக்கம்

சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்


இதற்கு விளக்கம் வேண்டியதில்லை. கவிதை இன்பம் தரும். எந்த உணர்வுகளில் மனம் இருந்தாலும் கவிதையில் லயித்துவிடும்

செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் என்கும்


(’செந்தேன்’ என்பதில் கடைஎழுத்தை ’கொண்டாள்’ என்பதில்
இறுதி எழுத்தாக மாற்றினால் செந்தேள் . அதாவது எந்தன் மனம்
கனத்து சிலவேளைகளில் செந்தேளின் முன்னால் வரும் வாலைக்கொண்டு
முள் பட்டது (கடித்துவிடுவது) போன்ற உணர்வினை
ஏற்படுத்தி அசுத்தம் செய்கிறதோ? (நின்றா சுத்தம் = நின்று + அசுத்தம்)

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்.

அன்னப் பறவையானது பாலும்நீரும் கலந்திருந்தால் பாலைப் பிரித்து அருந்திவிட்டு
நீரை விட்டுவிடும் ( ஒன்று கொண்டு மற்றது நிறமில்லை என்று விட்டு விடும்) அதுபோல்......
என்கவிதைகளிலும் நல்லதை எடுத்துக்கொண்டு குறைகளை பெரிது படுத்தாது விட்டுவிடுங்கள்

செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும் --நிறைக்கு எதிர் குறை
என் குறையை பெரிது படுத்தாதீர்)

என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்


என்ன ‘வெ’ யின்று(இல்லாத) காண் ”வெய்யில்”

வெய்யில் என்ற சொல்லில் ’வெ’ எழுத்தைவிட்டு = ய்யில்
”பொழுதினில்” உள்ள தலையெழுத்தங்கு செல்லும் = ’பொ’ அங்கு செல்லும் அதே இடத்துக்கு
ஆகவே பொய்யில்
பொய்யில் இல்லை என்றெண்ணிலால் -இங்கே இரண்டு இல்லை வருகிறது

பொய்+இல்(லை) இல்லை
எனவே பொய்சொன்னது என எண்ணினால்

நான் பொய்யாக சொன்னதென்றெண்ணில் மன்னவன் முன்னிரு பின்னியும் தந்துவிடும்
மன்னவன் முன்னிரு = மன்
பின்(னால்) னியும் = மன்னியும் !!
மன்னித்து விடுங்கள்))


உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !

நீரோட்டம் ஓடும்போது பள்ளத்தில் வீழினும் பின் எழுந்துஓடும் .வழியில் பல கல், முட்கள்
கீறவும் தொடர்து ஓடிசெல்லும்.அதுபோலவே உள்ளமும் (பல கஷ்டங்களை வாழ்வில் சந்திக்கும்

ஆனால் அது எதுவரை?

ஆறுகடலில் விழும்வரை
நமது உள்ளம் படும் துன்பம் நம் வாழ்வு முடியும்வரை

(நள்ளிரவு கடல்போல எல்லையற்று ஆகுவது (உயிர் போனபின்பு காணும் நிரந்தர இரவு)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 28, 2011 11:17 pm

உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !

சூப்பருங்க சூப்பருங்க விளக்கமும் அருமை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 28, 2011 11:27 pm

வாழ்வின் தத்துவத்தை அழகிய கவிதையில் எடுத்துரைத்து அதற்கு விளக்கவுரையும் தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் கவியே! அன்புடன் அசுரன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Nov 29, 2011 12:13 am

kirikasan wrote:புரியாத கவிதையின் விளக்கம்

சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்


இதற்கு விளக்கம் வேண்டியதில்லை. கவிதை இன்பம் தரும். எந்த உணர்வுகளில் மனம் இருந்தாலும் கவிதையில் லயித்துவிடும்

செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் என்கும்


(’செந்தேன்’ என்பதில் கடைஎழுத்தை ’கொண்டாள்’ என்பதில்
இறுதி எழுத்தாக மாற்றினால் செந்தேள் . அதாவது எந்தன் மனம்
கனத்து சிலவேளைகளில் செந்தேளின் முன்னால் வரும் வாலைக்கொண்டு
முள் பட்டது (கடித்துவிடுவது) போன்ற உணர்வினை
ஏற்படுத்தி அசுத்தம் செய்கிறதோ? (நின்றா சுத்தம் = நின்று + அசுத்தம்)

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்.

அன்னப் பறவையானது பாலும்நீரும் கலந்திருந்தால் பாலைப் பிரித்து அருந்திவிட்டு
நீரை விட்டுவிடும் ( ஒன்று கொண்டு மற்றது நிறமில்லை என்று விட்டு விடும்) அதுபோல்......
என்கவிதைகளிலும் நல்லதை எடுத்துக்கொண்டு குறைகளை பெரிது படுத்தாது விட்டுவிடுங்கள்

செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும் --நிறைக்கு எதிர் குறை
என் குறையை பெரிது படுத்தாதீர்)

என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்


என்ன ‘வெ’ யின்று(இல்லாத) காண் ”வெய்யில்”

வெய்யில் என்ற சொல்லில் ’வெ’ எழுத்தைவிட்டு = ய்யில்
”பொழுதினில்” உள்ள தலையெழுத்தங்கு செல்லும் = ’பொ’ அங்கு செல்லும் அதே இடத்துக்கு
ஆகவே பொய்யில்
பொய்யில் இல்லை என்றெண்ணிலால் -இங்கே இரண்டு இல்லை வருகிறது

பொய்+இல்(லை) இல்லை
எனவே பொய்சொன்னது என எண்ணினால்

நான் பொய்யாக சொன்னதென்றெண்ணில் மன்னவன் முன்னிரு பின்னியும் தந்துவிடும்
மன்னவன் முன்னிரு = மன்
பின்(னால்) னியும் = மன்னியும் !!
மன்னித்து விடுங்கள்))


உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !

நீரோட்டம் ஓடும்போது பள்ளத்தில் வீழினும் பின் எழுந்துஓடும் .வழியில் பல கல், முட்கள்
கீறவும் தொடர்து ஓடிசெல்லும்.அதுபோலவே உள்ளமும் (பல கஷ்டங்களை வாழ்வில் சந்திக்கும்

ஆனால் அது எதுவரை?

ஆறுகடலில் விழும்வரை
நமது உள்ளம் படும் துன்பம் நம் வாழ்வு முடியும்வரை

(நள்ளிரவு கடல்போல எல்லையற்று ஆகுவது (உயிர் போனபின்பு காணும் நிரந்தர இரவு)

அருமையான விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக