புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
5 Posts - 63%
heezulia
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தாயும்_தந்தையும் Poll_c10தாயும்_தந்தையும் Poll_m10தாயும்_தந்தையும் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயும்_தந்தையும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Dec 06, 2011 2:59 pm

[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்

தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்

தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்

வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு

பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு

தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு


எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்


நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது

கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்

பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது

காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது

வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது

உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது

நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது

சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது

இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை

நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு

இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே

முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே

தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...

கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)

விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன

உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?

கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 3:05 pm

மிகவும் அருமை. நண்பா்மு.வித்யாசன் அவா்களுக்கு நன்றி சூப்பருங்க



தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550தாயும்_தந்தையும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 06, 2011 3:07 pm

மிகவும் அருமையான வரிகள் வித்யா.
நீங்கள் நலமா. தங்கள் மனைவி கமலி நலமா. தாயும்_தந்தையும் 1772578765
வெகு நாள் ஆகிவிட்டது டகல் கவிதையை படித்து.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 3:13 pm

மிகவும் அருமையான வரிகள் வித்யாசன்..........வாழ்க்கை ஒரு வட்டம், இன்னைக்கு நீ ஆப்படித்தால், நாளை அவன் பிள்ளை அவனுக்கு ஆப்படிப்பான்...நன்றிகள்.... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 3:13 pm

சிறந்த கவிதை.. தாயும்_தந்தையும் 224747944 தாயும்_தந்தையும் 2825183110 தாயும்_தந்தையும் 224747944
நலமா உங்களுடைய திருமண புகைப்படங்களை அனுப்புவதாக சொன்னீர்கள்...இன்னும் வரவில்லையே



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Dec 06, 2011 3:27 pm

வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள். கண்டிப்பாக எனது திருமண புகைப்படத்தை அனுப்பிவைக்கிறேன். உங்களது விருப்பம் படி.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Dec 06, 2011 6:36 pm

மு.வித்யாசன் wrote:[center]கனவுகளின் விரல் இணைப்பில்
திறக்கிறது புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்கிறது எதிர்காலம்

தனக்கானது யாவும் மகவுக்கானது
தந்தையானதால்

தாய் பாலுடன் தன்னையும் தந்தது
தாயானதால்

வறுமைகள் வாட்டியபோதும்
உனக்கு...
விளையாட்டு பொம்மையுண்டு

பசியோடு நாங்களிலிருந்தும்
உனக்கு...
ருசியான உணவுண்டு

தையில்ல ஆடைகள் நாங்களணிந்தாலும்
பிறர்...
மையல் கொள்ளும் ஆடைகள் உனக்குண்டு


எழுத்தறவு எங்களுக்கில்லை
ஆனாலும், நீ...
எல்.கே.ஜி செல்லும் அழகில் மயங்கியிருந்தோம்


நாங்கள்
படும்பாடு உனக்கறியாது
நீ
பயிலும் பள்ளிப்பாடமோ உனக்குபுரியாது

கடன் வாங்கி
கணினியோடு கல்லூரியும் கடந்தாய்
ஊரார் மெய் சிலிர்க்க
உயர் பதவியும் அடைந்தாய்

பட்டியினில் காற்ந்த வயிறு
பசுமையாய் மாறியது
கை நீட்டி கடன் வாங்கிய விரலு
கம்பீரமாய் நிமிர்ந்தது

காலம் கனிந்து உன்
வருமானம் உயர்ந்தது
நாம் வாழ்ந்த
குருவி வீடு கோபுரமானது

வறுமையை மறைத்துனை வளர்த்ததால்
பெறுமையில் நெஞ்சம் கொஞ்சம் கர்வமானது

உனை...
பருவம் தொட்டு
திருமணம் ஒட்டியது

நமது ஒருமை கண்டு
எங்களது முதுமையும் இளமையானது

சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது

இன்று...
உடுத்திக் கொள்ள பட்டாடை
படுத்துக் கொள்ள பரந்த அறை

நேரத்திற்கு உணவு
விக்கலில் உன் நினைவு
6 மாதத்திற்கு ஒரு முறை
உன் வரவு

இளமையாய்
சுகத்தினில்
நீங்கள் அங்கே

முதுமையாய்
முதியோர் இல்லத்தில்
நாங்கள் இங்கே

தொலைபேசியில்
இனிப்பு அழைப்பு...

கனவுகளின் விரல் இணைப்பில்
திறந்ததாம் புத்துலகம்

உயிர் வடிவில் கருப்பையில்
துளிர்க்கிறதாம் எதிர்காலம் (பேரக் குழந்தை)

விழிகள் நனைந்தன
இதழ்கள் சிரித்தன

உங்களுக்கும்
முதியவர் இல்லமா என்று?

கவலையுடன்
உன் அன்பு
தாயும், தந்தையும்.




சில...
வருடம் கழிந்தது
உன்..
சுய ரூபம் தெரிந்தது



இது யாரின் குற்றம்????
பாசத்தோடு பிள்ளையே வளத்தால் போதுமா படுகின்ற கஷ்டத்தை கண்களில் காட்டாததுதான் இதற்க்கு காரணம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தாயும்_தந்தையும் Jjji
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 7:31 pm

நல்ல கருத்து...அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக