ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 
mruthun
கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..***

Go down

கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..*** Empty கண்ணதாசன் ஒரு சகாப்தம் - **மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..***

Post by shivaahshankar Tue Nov 29, 2011 10:28 pm


மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..
கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையொன்றும் பஞ்சணையல்ல.. அவர் கடந்து வந்த பாதையில் நடந்த அனைத்துச் சம்பவங்களும் அனுபவப் பாடங்களை அடுக்கிக் கொண்டே வந்தன. அவைதான் அனேகமாக பாடல்களின் பல்லவிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கவிஞர்கள் பெரும்பாலும் மென்மையானவர்கள். சுக துக்கங்களை மற்றவர்கள் பெறுவதைவிட உணர்ந்து அதை பிரதிபலிக்கத் தெரிந்தவர்கள்! எத்தனையோ உதாரணங்கள் இதற்கு உண்டு - என்றாலும் சொல்கிறேனே இங்கு ஒன்று! தமிழ்த்திரையுலகில் காலடி பதித்துத் திசையைத் தீர்மானித்து பயணம் துவங்கிய கவிஞர்..

உடன் பிறந்த தங்கைகளின் திருமணம் தொடர்பாய் விரைவில் பொருளீட்டி வந்துவிடுவேன் என்று கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திக்கொண்டிருந்தக் காலக்கட்டம்! இதோ.. அதோ என்று காலச்சக்கரம் சுழல.. அடுத்து வந்தது ஒரு தந்தி.. அவசர அவசரமாய்.. தங்கையின் உடல்நிலை கவலைக்கிடம் என .. உடனே புறப்பட்டார்.. வானூர்திவாயிலாக மதுரை சென்று அங்கிருந்து காரைக்குடி செல்ல.. ஒரு மணி நேரம் தாமதம் என வானூர்தி நிலையத்தில் அறிவிப்பு.. சோகத்தில் ஆழ்ந்திருந்த அச்சமயம்.. அடுத்துவந்த செய்தியில் அதிர்ந்துபோனார் கவியரசர்.. ஆம்.. தங்கையின் மரணச்செய்தி.. மனதையே உலுக்கிப் போட.. நிலைகுலைந்த நெஞ்சத்தோடு நெக்குருகி வலுவிழந்தார். இதயத்தில் விழுந்த அடியை ஏட்டிலே வடித்தெடுத்தார்.

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள் - அண்ணன்
வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்..

அமைதி என்பதற்கு நிரந்தர உறக்கம் என்றொரு பொருளும் உண்டு.. அன்புமலராய் கண்ணில் நிறைந்தவள்.. தன்னுதிரம் என்பதாக தன்னுடனே பிறந்தகொடி.. கண்ணெதிரே சாய்ந்ததனைக் கற்பனையால் சமைக்கின்றார்..

அற்புதமாய் ஒரு பாடல் முழுக்க முழுக்க கவிஞரின் சுய சோகத்தில்உதித்த இப்பாடல்..

பாசமலர் திரைப்படத்தில் அண்ணன் தங்கையின் எதிர்காலவாழ்வை எண்ணிடும் கனவாக.. கனிந்த இப்பாடலின் பின்னணியில் இத்தகு சோகம் புதைந்திருப்பது சற்றும் தெரியாமல்..

சுகமான கற்பனை போல் .. நடிகர் திலகத்தின் நயமான நடிப்பில்..
விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில்.. இன்றும் நாம் கேட்டு மகிழ்கிறோமே..

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள்.. டி.எம்.செளந்திரராஜன் குரலில்..
ரோஜா மலரின் அடியில் உள்ள முள்பட்ட உணர்வோடு..
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலைத் தோரணம் ஆடிட கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திட கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரினில் ஆட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அவன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்


பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011

http://karghi.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum