புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்!
Page 1 of 1 •
`தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்'. இது சில பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதை குறிப்பிட்டுச் சொல்லப் பயன்படும் ஒரு பழமொழி. ஆனால், நம் பழக்கவழக்கங்கள், குணாதிசயங்கள், ஆரோக்கியம் என இவை அனைத்துக்கும் டி.என்.ஏ. எனும் மரபுப்பொருளாலான நம் மரபணுக்களே காரணம் என்கிறது மூலக்கூறு அறிவியல்.
இது ஒருபுறமிருக்க, ஒருவரின் இளமைக்காலம் வறுமையில் கழிந்ததா அல்லது செல்வச்செழிப்பில் நகர்ந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள, அவரது மரபணுக்களை ஆராய்ந்தாலே போதும் என்று ஆச்சரியப்படுத்துகிறது இங்கிலாந்து நாட்டின் சமீபத்திய ஆய்வு ஒன்று!
கட்டுரைச் செய்தியை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, டி.என்.ஏ. மற்றும் மரபணுக்களைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு காலத்தில், ஒருவரின் குணம், திறமை, அறிவு என எல்லாவற்றுக்கும் அவரவர் மூளைதான் காரணம் என்று மேலோட்டமாக சொல்லிக்கொண்டிருந்தோம். அதேபோல, ஒருவரின் குணாதிசயம், அறிவு எல்லாம் அவரது சந்ததிக்கு போகும் என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, `அவன் அவங்கப்பா மாதிரி ரொம்பக் கோவக்காரன்', `அவ அவங்க தாத்தா மாதிரி பயங்கரப் புத்திசாலி', என சிலர் சொல்வதை பார்த்திருப்போம். இந்த கூற்றுகளில் உண்மையிருப்பினும், இதன் அடிப்படை இன்னதென்று யாருக்குமே தெரியாது என்பதுதான் நிதர்சனம்.
இதற்கெல்லாம் விளக்கமாக வந்தது, கடந்த 1950-களில் கண்டுபிடிக்கப்பட்ட மரபுப்பொருளான டி.என்.ஏ.
மரபியலின் அடிப்படை மூலக்கூறுதான் இந்த டி.என்.ஏ. `டீ ஆக்சி ரிபோ நிïக்ளிக் ஆக்சைடு' என்பதுதான் டி.என்.ஏ. என்பதன் விரிவாக்கம். ஓர் ஏணியைக் கயிறுபோல முறுக்கினால் உருவாகும் வடிவம்தான் டி.என்.ஏ.வின் வடிவம். மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் டி.என்.ஏ.வால் ஆன குரோமோசோம்கள் என்னும் மரபணுச்சுருள்கள் உண்டு. மனிதனுடைய ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46. ஒவ்வொரு குரோமோசோமிலும் பல நூறு முதல், பல்லாயிரக்கணக்கான மரபணுக்கள் உண்டு.
இந்த மரபணுக்கள் ஒவ்வொன்றிலும் நமது குணாதிசயங்கள், திறமைகள், நோய்கள் ஏற்படும் வாய்ப்பு, உடல் ஆரோக்கியம் என எல்லாம் ரசாயன குறியீடுகளாகக் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடலிலுள்ள பல்வேறு ரசாயன சமிக்ஞைகளின் கட்டளையின்படி, தேவையானபோது டி.என்.ஏ.விலுள்ள ரசாயனக் குறியீடுகளை புரதங்களாக மாற்றி/மொழிபெயர்த்து, உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஒவ்வொரு உயிரணுவும் மேற்கொள்கின்றன. ஒருவருக்கு குழந்தை பிறக்கும்போது இந்த டி.என்.ஏ. தாய்-தந்தை யிடமிருந்து குழந்தைக்குச் செல்கிறது. இப்படித்தான் ஒருவரது திறமைகள், குணாதிசயங்கள், நோய்கள் என எல்லாம் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்குக் கடத்தப்படுகின்றன.
பெற்றோரிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் டி.என்.ஏ.வில் இருவிதமான ரசாயன மாற்றங்கள் இருக்கும். ஒன்று, டி.என்.ஏ.வின் உட்புறத்திலுள்ள ரசாயன மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள். மற்றொன்று, டி.என்.ஏ.வின் வெளிப் புறத்தில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்.
இவ்விரு வகையான ரசாயன மாற்றங்களும் டி.என்.ஏ.விலிருந்து உருவாகும் புரதங்களைப் பாதிக்கின்றன. இவ்விரு மாற்றங்களும் மரபணு செயல்பாடுகளைத் `தூண்டிவிடுவது' அல்லது `முற்றிலும் தடுப்பது' என இருவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதனால், பெற்றோரிடமிருந்து மரபணுக்கள் குழந்தைக்குச் செல்லும்போது அந்த மரபணுக்களில் `மரபணுச் செயல்பாட்டைத் தூண்டிவிடுவது, தடுப்பது' என இரு வகையான ரசாயன மாற்றங்களில் எது இருக்கிறதோ அதுதான் குழந்தைக்குச் செல்லும். ஒருவரது குணாதிசயம் அவரது சந்ததிக்கு மரபியல் அடிப்படையில், டி.என்.ஏ. மூலம் எப்படிச் செல்கிறது என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் உங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும்.
சரி, நாம் இப்போது கட்டுரைச் செய்திக்கு வருவோம். அதாவது, ஒருவரது குணாதிசயங்கள், திறமைகள், நோய்கள் போன்றவைதான் டி.என்.ஏ/மரபணுவில் பதியப்பட்டு அவரது சந்ததிக்குச் செல்கிறது என்று நமக்கு தெரியும். ஆனால், சிறுவயதில் ஒருவரது வாழ்க்கை சூழல் வறுமையாக இருந்ததா அல்லது செல்வச்செழிப்பாகத் திகழ்ந்ததா என்பது அவரது மரபணுக்கள் அல்லது ஜீன்களில் பதிவாகிவிடுகிறது என்கிறது, இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.
செல்வச்செழிப்பான வாழ்க்கை முறையும், வறுமையான வாழ்க்கைமுறையும் ஒருவரின் மரபணுக் களை எதிர்பாராதவிதங் களில் பாதிக்கிறது. ஆடம்ப ரமான வாழ்க்கை மற்றும் வறுமை நிறைந்த வாழ்க்கை என இருவிதமான வாழ்க்கை வாழும் குழந்தைகளுக்கு ஒரே வகையான மரபணுக் கள் இருந்தாலும், எந்த மரபணு தூண்டப்பட வேண்டும், எந்த மரபணு தடுக்கப்பட வேண்டும் என்பதை அவர்களது வாழ்க்கை சூழலே நிர்ணயிக்கிறது என்கிறார் ஆய்வாளர் மார்கஸ் பெம்ப்ரே. மரபணுக்களை பாதிக்கும், ஒரு டி.என்.ஏ.வின் மேற்புறத்தில் ஏற்படும் இந்த வகை ரசாயன மாற்றங்கள் `எபிஜெனசிஸ்' என்றழைக்கப்படுகிறது.
மேலும், இந்த வகையான மாற்றங்களுக்கும் உளப்பிணி (Psychosis), மனச்சிதைவு நோய் Schizophrenia மற்றும் இருமுனையப் பிறழ்வு ((Bipolar disorder) ஆகிய சில நோய்களுக்கும் தொடர்பிருக்கிறது என சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1958-ம் ஆண்டு பிறந்த 3 ஆயிரம் பேரில், பணக்கார வீட்டில் பிறந்த 20 பேர் மற்றும் ஏழை வீட்டில் பிறந்த 20 பேர் என மொத்தம் 40 பேரின் ரத்தத்திலிருக்கும் வெள்ளை ரத்த அணுக்களிலிருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுத்து, அதில் டி.என்.ஏ.வின் மேற்புறத்தில் ஏற்படும் `எபிஜெனிடிக்' ரசாயன மாற்றங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது. இவ்வகையான டி.என்.ஏ. மாற்றங்களில், ஒரு மரபணுவின் டி.என்.ஏ.வில் `மீதைல் ரசாயன மூலக்கூறு' சேர்க்கப்பட்டிருந்தால் அம்மரபணுக் களின் செயல்பாடுகள் தடுக்கப்பட்டும், மீதைல் ரசாயன மூலக்கூறுகள் சேர்க்கப்படாத மரபணுக்களின் செயல்பாடுகள் தூண்டப்பட்டும் இருக்கும் என்பது இயல்பு.
ஆய்வில் கலந்துகொண்ட 40 பேரின் டி.என்.ஏ.வில் சுமார் 20 ஆயிரம் இடங்களில் இவ்வகையான ரசாயன மாற்றங்கள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில், வறுமையில் வாழ்ந்தவர்களின் டி.என்.ஏ. மாற்றங்களுக்கும், செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர்களின் டி.என்.ஏ. மாற்றங்களுக்கும், பரிசோதிக்கப்பட்ட சுமார் மூன்றில் ஒரு பங்கு டி.என்.ஏ. இடங்களில் நிறைய வித்தியாசங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதாவது, வறுமையில் வாடியவர்களின் டி.என்.ஏ.வில் சுமார் 1252 இடங்களில் மீதைல் ரசாயனக் கூறுகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர்களின் டி.என்.ஏ.வில் 545 இடங்களில் மட்டுமே இக்கூறுகள் சேர்க்கப்பட்டிருந்தன.
டி.என்.ஏ. ரசாயன மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மரபணுக்கள் தனித்தனியானவை அல்ல என்பதும், மாறாக குறிப்பிட்ட மரபணுக் குழுக்களைச் சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, ஒரு மரபணுக் குழு பாதிக்கப்பட்டால் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் உடலியல் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்பதே இயற்கை. இவ்வகையான டி.என்.ஏ. ரசாயண மாற்றங்கள் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்கும் கடத்தப்படுகின்றன என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இவ்வகையான எபிஜெனடிக் ரசாயன மாற்றங்கள் ஒரு சந்ததியிலிருந்து அதற்கு அடுத்த 2 சந்ததிகளுக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.
இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் நடுத்தர வயதானவர்கள் என்பதால், இந்த டி.என்.ஏ. ரசாயன மாற்றங்கள் எந்த வயதில் ஏற்பட்டிருக்கும் என்பது பற்றி தெரியவில்லை. சிசுப்பருவம், குழந்தைப்பருவம் என எந்தக் கால நிலையிலும் இம்மாற்றங்கள் தோன்றியிருக்கக்கூடும். ஆனால், இம்மாற்றங்கள் எந்த காலத்தில் தோன்றியிருந்தாலும், நடுத்தர வயது வரை அழியாமல் இருந்திருக்கின்றன என்பதே உண்மை என்கிறார், ஆய்வாளர் பெம்ப்ரே.
இவரது அடுத்தகட்ட ஆய்வு, இம்மாற்றங்கள் தோன்றிய காலத்தைக் கண்டுபிடிப்பதே. இதற்காக சுமார் 14 ஆயிரம் மக்களின் ரத்தத்தை சேகரித்து வைத்திருக்கும் ஒரு பெரும் ஆய்வை பயன்படுத்தப்போகிறார் பெம்ப்ரே. இந்த 14 ஆயிரம் பேரையும் குழந்தைப்பருவம் முதல் கண்காணித்து வருகிறது இந்த ஆய்வுக்குழு.
என்ன, இப்போது புரிந்திருக்குமே, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை மட்டுமல்ல. அதையும் தாண்டி சில பல சந்ததிகள் வரை தொடரக்கூடியது என்று! அதுமட்டுமல்லாமல், ஒருவரது வாழ்க்கைச்சூழலும் மரபணுக்களில் பதிந்துபோவதால், ஒருவரின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்தால் போதும். அவரது வரலாற்றையே அக்கு வேறு ஆணி வேறாக புட்டுப் புட்டு வைத்துவிடலாம்.
முனைவர் பத்மஹரி
இது ஒருபுறமிருக்க, ஒருவரின் இளமைக்காலம் வறுமையில் கழிந்ததா அல்லது செல்வச்செழிப்பில் நகர்ந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள, அவரது மரபணுக்களை ஆராய்ந்தாலே போதும் என்று ஆச்சரியப்படுத்துகிறது இங்கிலாந்து நாட்டின் சமீபத்திய ஆய்வு ஒன்று!
கட்டுரைச் செய்தியை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, டி.என்.ஏ. மற்றும் மரபணுக்களைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு காலத்தில், ஒருவரின் குணம், திறமை, அறிவு என எல்லாவற்றுக்கும் அவரவர் மூளைதான் காரணம் என்று மேலோட்டமாக சொல்லிக்கொண்டிருந்தோம். அதேபோல, ஒருவரின் குணாதிசயம், அறிவு எல்லாம் அவரது சந்ததிக்கு போகும் என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, `அவன் அவங்கப்பா மாதிரி ரொம்பக் கோவக்காரன்', `அவ அவங்க தாத்தா மாதிரி பயங்கரப் புத்திசாலி', என சிலர் சொல்வதை பார்த்திருப்போம். இந்த கூற்றுகளில் உண்மையிருப்பினும், இதன் அடிப்படை இன்னதென்று யாருக்குமே தெரியாது என்பதுதான் நிதர்சனம்.
இதற்கெல்லாம் விளக்கமாக வந்தது, கடந்த 1950-களில் கண்டுபிடிக்கப்பட்ட மரபுப்பொருளான டி.என்.ஏ.
மரபியலின் அடிப்படை மூலக்கூறுதான் இந்த டி.என்.ஏ. `டீ ஆக்சி ரிபோ நிïக்ளிக் ஆக்சைடு' என்பதுதான் டி.என்.ஏ. என்பதன் விரிவாக்கம். ஓர் ஏணியைக் கயிறுபோல முறுக்கினால் உருவாகும் வடிவம்தான் டி.என்.ஏ.வின் வடிவம். மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் டி.என்.ஏ.வால் ஆன குரோமோசோம்கள் என்னும் மரபணுச்சுருள்கள் உண்டு. மனிதனுடைய ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46. ஒவ்வொரு குரோமோசோமிலும் பல நூறு முதல், பல்லாயிரக்கணக்கான மரபணுக்கள் உண்டு.
இந்த மரபணுக்கள் ஒவ்வொன்றிலும் நமது குணாதிசயங்கள், திறமைகள், நோய்கள் ஏற்படும் வாய்ப்பு, உடல் ஆரோக்கியம் என எல்லாம் ரசாயன குறியீடுகளாகக் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடலிலுள்ள பல்வேறு ரசாயன சமிக்ஞைகளின் கட்டளையின்படி, தேவையானபோது டி.என்.ஏ.விலுள்ள ரசாயனக் குறியீடுகளை புரதங்களாக மாற்றி/மொழிபெயர்த்து, உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஒவ்வொரு உயிரணுவும் மேற்கொள்கின்றன. ஒருவருக்கு குழந்தை பிறக்கும்போது இந்த டி.என்.ஏ. தாய்-தந்தை யிடமிருந்து குழந்தைக்குச் செல்கிறது. இப்படித்தான் ஒருவரது திறமைகள், குணாதிசயங்கள், நோய்கள் என எல்லாம் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்குக் கடத்தப்படுகின்றன.
பெற்றோரிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் டி.என்.ஏ.வில் இருவிதமான ரசாயன மாற்றங்கள் இருக்கும். ஒன்று, டி.என்.ஏ.வின் உட்புறத்திலுள்ள ரசாயன மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள். மற்றொன்று, டி.என்.ஏ.வின் வெளிப் புறத்தில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்.
இவ்விரு வகையான ரசாயன மாற்றங்களும் டி.என்.ஏ.விலிருந்து உருவாகும் புரதங்களைப் பாதிக்கின்றன. இவ்விரு மாற்றங்களும் மரபணு செயல்பாடுகளைத் `தூண்டிவிடுவது' அல்லது `முற்றிலும் தடுப்பது' என இருவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதனால், பெற்றோரிடமிருந்து மரபணுக்கள் குழந்தைக்குச் செல்லும்போது அந்த மரபணுக்களில் `மரபணுச் செயல்பாட்டைத் தூண்டிவிடுவது, தடுப்பது' என இரு வகையான ரசாயன மாற்றங்களில் எது இருக்கிறதோ அதுதான் குழந்தைக்குச் செல்லும். ஒருவரது குணாதிசயம் அவரது சந்ததிக்கு மரபியல் அடிப்படையில், டி.என்.ஏ. மூலம் எப்படிச் செல்கிறது என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் உங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும்.
சரி, நாம் இப்போது கட்டுரைச் செய்திக்கு வருவோம். அதாவது, ஒருவரது குணாதிசயங்கள், திறமைகள், நோய்கள் போன்றவைதான் டி.என்.ஏ/மரபணுவில் பதியப்பட்டு அவரது சந்ததிக்குச் செல்கிறது என்று நமக்கு தெரியும். ஆனால், சிறுவயதில் ஒருவரது வாழ்க்கை சூழல் வறுமையாக இருந்ததா அல்லது செல்வச்செழிப்பாகத் திகழ்ந்ததா என்பது அவரது மரபணுக்கள் அல்லது ஜீன்களில் பதிவாகிவிடுகிறது என்கிறது, இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.
செல்வச்செழிப்பான வாழ்க்கை முறையும், வறுமையான வாழ்க்கைமுறையும் ஒருவரின் மரபணுக் களை எதிர்பாராதவிதங் களில் பாதிக்கிறது. ஆடம்ப ரமான வாழ்க்கை மற்றும் வறுமை நிறைந்த வாழ்க்கை என இருவிதமான வாழ்க்கை வாழும் குழந்தைகளுக்கு ஒரே வகையான மரபணுக் கள் இருந்தாலும், எந்த மரபணு தூண்டப்பட வேண்டும், எந்த மரபணு தடுக்கப்பட வேண்டும் என்பதை அவர்களது வாழ்க்கை சூழலே நிர்ணயிக்கிறது என்கிறார் ஆய்வாளர் மார்கஸ் பெம்ப்ரே. மரபணுக்களை பாதிக்கும், ஒரு டி.என்.ஏ.வின் மேற்புறத்தில் ஏற்படும் இந்த வகை ரசாயன மாற்றங்கள் `எபிஜெனசிஸ்' என்றழைக்கப்படுகிறது.
மேலும், இந்த வகையான மாற்றங்களுக்கும் உளப்பிணி (Psychosis), மனச்சிதைவு நோய் Schizophrenia மற்றும் இருமுனையப் பிறழ்வு ((Bipolar disorder) ஆகிய சில நோய்களுக்கும் தொடர்பிருக்கிறது என சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1958-ம் ஆண்டு பிறந்த 3 ஆயிரம் பேரில், பணக்கார வீட்டில் பிறந்த 20 பேர் மற்றும் ஏழை வீட்டில் பிறந்த 20 பேர் என மொத்தம் 40 பேரின் ரத்தத்திலிருக்கும் வெள்ளை ரத்த அணுக்களிலிருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுத்து, அதில் டி.என்.ஏ.வின் மேற்புறத்தில் ஏற்படும் `எபிஜெனிடிக்' ரசாயன மாற்றங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது. இவ்வகையான டி.என்.ஏ. மாற்றங்களில், ஒரு மரபணுவின் டி.என்.ஏ.வில் `மீதைல் ரசாயன மூலக்கூறு' சேர்க்கப்பட்டிருந்தால் அம்மரபணுக் களின் செயல்பாடுகள் தடுக்கப்பட்டும், மீதைல் ரசாயன மூலக்கூறுகள் சேர்க்கப்படாத மரபணுக்களின் செயல்பாடுகள் தூண்டப்பட்டும் இருக்கும் என்பது இயல்பு.
ஆய்வில் கலந்துகொண்ட 40 பேரின் டி.என்.ஏ.வில் சுமார் 20 ஆயிரம் இடங்களில் இவ்வகையான ரசாயன மாற்றங்கள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில், வறுமையில் வாழ்ந்தவர்களின் டி.என்.ஏ. மாற்றங்களுக்கும், செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர்களின் டி.என்.ஏ. மாற்றங்களுக்கும், பரிசோதிக்கப்பட்ட சுமார் மூன்றில் ஒரு பங்கு டி.என்.ஏ. இடங்களில் நிறைய வித்தியாசங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதாவது, வறுமையில் வாடியவர்களின் டி.என்.ஏ.வில் சுமார் 1252 இடங்களில் மீதைல் ரசாயனக் கூறுகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர்களின் டி.என்.ஏ.வில் 545 இடங்களில் மட்டுமே இக்கூறுகள் சேர்க்கப்பட்டிருந்தன.
டி.என்.ஏ. ரசாயன மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மரபணுக்கள் தனித்தனியானவை அல்ல என்பதும், மாறாக குறிப்பிட்ட மரபணுக் குழுக்களைச் சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, ஒரு மரபணுக் குழு பாதிக்கப்பட்டால் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் உடலியல் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்பதே இயற்கை. இவ்வகையான டி.என்.ஏ. ரசாயண மாற்றங்கள் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்கும் கடத்தப்படுகின்றன என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இவ்வகையான எபிஜெனடிக் ரசாயன மாற்றங்கள் ஒரு சந்ததியிலிருந்து அதற்கு அடுத்த 2 சந்ததிகளுக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.
இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் நடுத்தர வயதானவர்கள் என்பதால், இந்த டி.என்.ஏ. ரசாயன மாற்றங்கள் எந்த வயதில் ஏற்பட்டிருக்கும் என்பது பற்றி தெரியவில்லை. சிசுப்பருவம், குழந்தைப்பருவம் என எந்தக் கால நிலையிலும் இம்மாற்றங்கள் தோன்றியிருக்கக்கூடும். ஆனால், இம்மாற்றங்கள் எந்த காலத்தில் தோன்றியிருந்தாலும், நடுத்தர வயது வரை அழியாமல் இருந்திருக்கின்றன என்பதே உண்மை என்கிறார், ஆய்வாளர் பெம்ப்ரே.
இவரது அடுத்தகட்ட ஆய்வு, இம்மாற்றங்கள் தோன்றிய காலத்தைக் கண்டுபிடிப்பதே. இதற்காக சுமார் 14 ஆயிரம் மக்களின் ரத்தத்தை சேகரித்து வைத்திருக்கும் ஒரு பெரும் ஆய்வை பயன்படுத்தப்போகிறார் பெம்ப்ரே. இந்த 14 ஆயிரம் பேரையும் குழந்தைப்பருவம் முதல் கண்காணித்து வருகிறது இந்த ஆய்வுக்குழு.
என்ன, இப்போது புரிந்திருக்குமே, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை மட்டுமல்ல. அதையும் தாண்டி சில பல சந்ததிகள் வரை தொடரக்கூடியது என்று! அதுமட்டுமல்லாமல், ஒருவரது வாழ்க்கைச்சூழலும் மரபணுக்களில் பதிந்துபோவதால், ஒருவரின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்தால் போதும். அவரது வரலாற்றையே அக்கு வேறு ஆணி வேறாக புட்டுப் புட்டு வைத்துவிடலாம்.
முனைவர் பத்மஹரி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல பகிர்வு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![சிறுவயது வறுமை ஜீன்களில் தெரியும்! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|