Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிர் - எது காந்தம் ????
+7
உதயசுதா
சிவா
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
நியாஸ் அஷ்ரஃப்
11 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
புதிர் - எது காந்தம் ????
First topic message reminder :
நீங்கள் இரு இரும்புத்துண்டுகள் கையில் தரப்பட்டு ஒரு அறையினுள் அடைக்கப்படுகிறீர்கள், அதில் ஒன்று உண்மையிலேயே இரும்புத்துண்டு இன்னொன்று காந்தம். உங்களையும் அந்த இரு கம்பிகளையும் தவிர வேறு எதுவும் இல்லை அந்த அறையில் எனில் உங்கள் கையில் உள்ள இரு துண்டுகளில் எது இரும்பு எது காந்தம் என எப்படிக் கண்டறிவீர்கள் ???????
நீங்கள் இரு இரும்புத்துண்டுகள் கையில் தரப்பட்டு ஒரு அறையினுள் அடைக்கப்படுகிறீர்கள், அதில் ஒன்று உண்மையிலேயே இரும்புத்துண்டு இன்னொன்று காந்தம். உங்களையும் அந்த இரு கம்பிகளையும் தவிர வேறு எதுவும் இல்லை அந்த அறையில் எனில் உங்கள் கையில் உள்ள இரு துண்டுகளில் எது இரும்பு எது காந்தம் என எப்படிக் கண்டறிவீர்கள் ???????
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: புதிர் - எது காந்தம் ????
ஜாஹீதாபானுவிற்கு - நியாஸ் wrote:
இரும்பு எது காந்தம் எது என்றே தெரில , இதுல தங்கம் வேற குடுப்பங்களா உங்ககிட்ட.. ??
ஹைய்யோ.. ஹைய்யோ!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிர் - எது காந்தம் ????
சிவா wrote:ஜாஹீதாபானுவிற்கு - நியாஸ் wrote:
இரும்பு எது காந்தம் எது என்றே தெரில , இதுல தங்கம் வேற குடுப்பங்களா உங்ககிட்ட.. ??
ஹைய்யோ.. ஹைய்யோ!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புதிர் - எது காந்தம் ????
விடை சரியா சொன்னதுக்கு எந்த பரிசும் கிடையாதா?நியாஸ் அஷ்ரஃப் wrote:பிளேடு பக்கிரி wrote:இரும்பு துண்டை இரண்டாகவும்.. காந்த துண்டை இரண்டாகவும் உடைச்சு தனியா வைங்க ..
எந்த இரண்டு தூண்டும் ஒட்டுதோ அது காந்தம்.. மற்றது இரும்பு..
இது சரியா இருக்கும் போலிருக்கே!
அட அட அட எப்பிடி சொன்னாரு பாருங்க அண்ணன்,
சரி சரி கைல இருக்கற அந்த பிட்டு சீட்ட கிழிச்சுப்போட்டுட்டு கெளம்புங்க..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதிர் - எது காந்தம் ????
பிளேடு பக்கிரி wrote:விடை சரியா சொன்னதுக்கு எந்த பரிசும் கிடையாதா?நியாஸ் அஷ்ரஃப் wrote:பிளேடு பக்கிரி wrote:இரும்பு துண்டை இரண்டாகவும்.. காந்த துண்டை இரண்டாகவும் உடைச்சு தனியா வைங்க ..
எந்த இரண்டு தூண்டும் ஒட்டுதோ அது காந்தம்.. மற்றது இரும்பு..
இது சரியா இருக்கும் போலிருக்கே!
அட அட அட எப்பிடி சொன்னாரு பாருங்க அண்ணன்,
சரி சரி கைல இருக்கற அந்த பிட்டு சீட்ட கிழிச்சுப்போட்டுட்டு கெளம்புங்க..
பிட்டடிச்சு பாஸ் பண்ணிட்டு பேச்சப்பாரு லொள்ளப்பாரு..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: புதிர் - எது காந்தம் ????
யோவ்.. ஒரு மனுஷன் மூளையை கசக்கி விடை சொன்னா இப்படியா சொல்றது?நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிட்டடிச்சு பாஸ் பண்ணிட்டு பேச்சப்பாரு லொள்ளப்பாரு..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதிர் - எது காந்தம் ????
பிளேடு பக்கிரி wrote:யோவ்.. ஒரு மனுஷன் மூளையை கசக்கி விடை சொன்னா இப்படியா சொல்றது?நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிட்டடிச்சு பாஸ் பண்ணிட்டு பேச்சப்பாரு லொள்ளப்பாரு..
சரி உங்களுக்கு விடை சொல்லிக்குடுத்த அந்த மனுசனை கூட்டிட்டு வாங்க..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: புதிர் - எது காந்தம் ????
இதுக்கு தான் என்ன பரீட்சைக்கு போறோம்னு முதலில் தெறிஞ்சிக்கிட்டு அப்புறம் பிட்டு ரெடி பண்ணனும்சிவா wrote:சே, இப்படி அவமானப்பட வேண்டியதாப் போச்சே! இனிமேல் சத்தமில்லாமல் பிட்டடிக்க வேண்டும்!நியாஸ் அஷ்ரஃப் wrote:அட அட அட எப்பிடி சொன்னாரு பாருங்க அண்ணன், சரி சரி கைல இருக்கற அந்த பிட்டு சீட்ட கிழிச்சுப்போட்டுட்டு கெளம்புங்க..பிளேடு பக்கிரி wrote:இரும்பு துண்டை இரண்டாகவும்.. காந்த துண்டை இரண்டாகவும் உடைச்சு தனியா வைங்க ..எந்த இரண்டு தூண்டும் ஒட்டுதோ அது காந்தம்.. மற்றது இரும்பு..இது சரியா இருக்கும் போலிருக்கே!
Re: புதிர் - எது காந்தம் ????
அடப்பாவிகளா.. என்னசொன்னாலும் என்னை புத்திசாலின்னு நம்ப்பமாடீங்களா?நியாஸ் அஷ்ரஃப் wrote:பிளேடு பக்கிரி wrote:யோவ்.. ஒரு மனுஷன் மூளையை கசக்கி விடை சொன்னா இப்படியா சொல்றது?நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிட்டடிச்சு பாஸ் பண்ணிட்டு பேச்சப்பாரு லொள்ளப்பாரு..
சரி உங்களுக்கு விடை சொல்லிக்குடுத்த அந்த மனுசனை கூட்டிட்டு வாங்க..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதிர் - எது காந்தம் ????
உண்மைதான் நான் உண்மையான காந்தத்தயையும் காந்தமாக்கப்பட்ட இரும்பையும் வைத்து குழம்பிவேட்டேன்நியாஸ் அஷ்ரஃப் wrote:கோவிந்தராஜ் wrote:எனக்கு யாரும் பதில் சொல்லலியேகோவிந்தராஜ் wrote:கீழே போட்டால் சத்தம் வித்தியாசமா வரும்
இரண்டையும் கீழே போட்டால் இரும்பில் ஓசை அதிகம் வரும்
ஆனால் கந்ததில் அவ்வளவாக ஓசை இராது .
விடை சரி அல்லது தவறுன்னு ஏதாவது சொல்லணும்
சத்தியமா தப்புதானுங்கோ..
ஓசையில் அவ்வளவு பெரிய வித்தியாசம் வருவதற்கு வாய்ப்பில்லை..
இதோ நான் தேடி கண்டுபிடித்த விளக்கங்கள்
1.அந்த இரும்பு துண்டுகளை தொங்கவிட்டால் உண்மையான கண்ட தன்மையுள்ள துண்டு வடதிசையை நோக்கி திரும்பும் .
2.ஒரு துண்டின் முனையால் மற்றொரு துண்டை தொடும்போது ஈர்ப்பு ஏற்பட்டால் உங்கள் கையில் கண்ட துண்டு உள்ளது என்று அர்தம் .
சான்று :
Magnet - solution
You can hang the iron rods on a string and watch which one turns to the north (or hang just one rod).
Gardner gives one more solution: take one rod and touch with its end the middle of the second rod. If they get closer, then you have a magnet in your hand.
The real magnet will have a magnetic field at its poles, but not at its center. So as previously mentioned, if you take the iron bar and touch its tip to the magnet's center, the iron bar will not be attracted. This is assuming that the magnet's poles are at its ends. If the poles run through the length of the magnet, then it would be much harder to use this method.
In that case, rotate one rod around its axis while holding an end of the other to its middle. If the rotating rod is the magnet, the force will fluctuate as the rod rotates. If the rotating rod is not magnetic, the force is constant (provided you can keep their positions steady).
Last edited by கோவிந்தராஜ் on Tue Nov 29, 2011 7:28 pm; edited 1 time in total
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: புதிர் - எது காந்தம் ????
நல்ல கேள்வி பதில்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|