புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:02 pm

First topic message reminder :

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 North
சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப் படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கமும்:

1. வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் - காரணம் என்ன?

இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

காந்தம்,
உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட
பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில்
பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து
கொண்டவைகளாகும்.


காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles)
உண்டு - வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole).
காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும்
(தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று
ஈர்க்கும் (இழுக்கும்)(Unlike poles attract each other) தன்மைகளைக்
கொண்டதாகும்.


எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory)
ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன்
காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால்
அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும்
காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு
காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.


பூமி எப்படி காந்தம் ஆனது?

சூரியனின்
வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு
பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான
மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால்
உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும்
வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம்
இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current)
பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி
தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.

மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?

மனித
உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை
கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு
அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம்
உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில்
இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம்
கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை
வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர்
மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின்
இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.


இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை
மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும்
பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்.

வாசலுக்கு கால் நீட்டக் கூடாது. ஏன்?


வீட்டு வாசல் புனிதமானது. அதனால்தான்
வீட்டு வாசல் முற்றத்தில் கோலம் போடுகிறார்கள். வாசலில் மாவிலை கட்டி
புனிதப்படுத்துகிறார்கள். வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும்
இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல சீதேவி
வீட்டினுள் புக மாட்டாள் என்பது சைவத் தமிழர் பண்பாட்டில் வந்த கூற்று.
வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான்
சீதேவி வீட்டில் குடி கொள்வாள். சீதேவி வரும் வாசலை (பாதை) நோக்கி கால்
நீட்டினால் சீதேவி தன் வருகையை வீட்டார் விரும்பவில்லை என கருதி சீதேவி
திரும்பிச் சென்று விடுவாள் என்பதனால்தான் வீட்டு வாசக்கு கால் நீட்டக்
கூடாது என்றார்கள். வீட்டிற்னுள் சீதேவி வராவிட்டால் மூதேவி குடி கொள்வாள்
என்பது ஐதீகம். மூதேவி வீட்டினுள் குடிகொண்டால் மகிழ்ச்சி குன்றும்.
துன்பம் பெருகும்.


வீட்டு வாசலில் மாவிலை கட்டுவதால்
புனிதமாகின்றது. மாவிலையை தேவர்கள் ஆக ஆவகணம் செய்வது சைவவ மரபு. இங்கே
தேவர்கள் தம்மை வரவேற்க காத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே மாவிலை
வாசலில் மாவிலை கட்டப்பெறுகின்றது. மாவிலை கட்டும் போது மிகவும் அவதானம்
தேவை. மாவிலையை முன்பக்கம் வளைது க்தொங்க விடுவது தேவர்கள் தலை வணங்கி
வரவேற்பதாகவும், மாவிலையை பின்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்கள்
சீதேவியின் வரவை விரும்பவில்லை என கருதுவதாக பொருள் பெறும் என சைவ நூல்கள்
விளக்கமளித்துள்ளன.

நன்றி தமிழ்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 29, 2011 6:33 pm

அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிகவும் நன்றி பாட்டி, அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 224747944 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 1357389வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 59010615வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Images3ijfவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 30, 2011 2:57 pm

நன்றி நன்றி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 30, 2011 5:43 pm

பகிரவேண்டிய பகிர்வு. நன்றி.
ரமணியன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2011 3:37 pm

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 3:40 pm

ஓ ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா ? !!!!!!!!!!!!!!!

பெரிய பெரிய விஷயம் எல்லாம் சொல்லும் பானுவுக்கு

என் அன்பான முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2011 3:45 pm

மிதுனா wrote:ஓ ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா ? !!!!!!!!!!!!!!!

பெரிய பெரிய விஷயம் எல்லாம் சொல்லும் பானுவுக்கு

என் அன்பான முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 01, 2011 3:50 pm

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 678642 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 678642



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 01, 2011 3:54 pm

அருமையான பதிவு பானு பாட்டி, ஆனால் ஒரே ஒரு சந்தேகம், கொஞ்சம் கிறுக்குத் தானமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், இருந்தாலும் கேட்டு விடுகிறேன்.......

வடக்கே தலை வைக்க கூடாது என்கிறீர்கள், இப்பொழுது என் கேள்வி

நாம் இப்பொழுது வடக்கே தலை வைதிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியே 180 டிகிரி காலைத் திருப்பினால் நாம் தெற்கே தலை வைத்த மாதிரி ஆகி விடும் சரியா, இப்படி செய்யும் போது தலை இருப்பது என்னவோ ஒரே இடத்தில் தானே, பிறகு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு வேலை கால், தான் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வதால் பாதிப்பு உண்டாகிறதோ.........கொஞ்சம் விளக்குங்கள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2011 4:50 pm

பிஜிராமன் wrote:அருமையான பதிவு பானு பாட்டி, ஆனால் ஒரே ஒரு சந்தேகம், கொஞ்சம் கிறுக்குத் தானமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், இருந்தாலும் கேட்டு விடுகிறேன்.......

வடக்கே தலை வைக்க கூடாது என்கிறீர்கள், இப்பொழுது என் கேள்வி

நாம் இப்பொழுது வடக்கே தலை வைதிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியே 180 டிகிரி காலைத் திருப்பினால் நாம் தெற்கே தலை வைத்த மாதிரி ஆகி விடும் சரியா, இப்படி செய்யும் போது தலை இருப்பது என்னவோ ஒரே இடத்தில் தானே, பிறகு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு வேலை கால், தான் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வதால் பாதிப்பு உண்டாகிறதோ.........கொஞ்சம் விளக்குங்கள்
எனக்கு இதைப் பற்றி தெரியாதே பிஜி சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 01, 2011 8:00 pm

எனக்கு இதைப் பற்றி தெரியாதே பிஜி


பரவாலை பாட்டி மா, தெரிந்த யாராவது கூறுவார்கள் என்று நினைக்கிறேன்.....காத்திருப்போம்..... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக