புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_lcapவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_voting_barவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:02 pm

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   North
சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப் படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கமும்:

1. வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் - காரணம் என்ன?

இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

காந்தம்,
உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட
பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில்
பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து
கொண்டவைகளாகும்.


காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles)
உண்டு - வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole).
காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும்
(தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று
ஈர்க்கும் (இழுக்கும்)(Unlike poles attract each other) தன்மைகளைக்
கொண்டதாகும்.


எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory)
ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன்
காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால்
அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும்
காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு
காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.


பூமி எப்படி காந்தம் ஆனது?

சூரியனின்
வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு
பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான
மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால்
உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும்
வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம்
இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current)
பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி
தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.

மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?

மனித
உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை
கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு
அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம்
உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில்
இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம்
கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை
வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர்
மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின்
இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.


இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை
மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும்
பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்.

வாசலுக்கு கால் நீட்டக் கூடாது. ஏன்?


வீட்டு வாசல் புனிதமானது. அதனால்தான்
வீட்டு வாசல் முற்றத்தில் கோலம் போடுகிறார்கள். வாசலில் மாவிலை கட்டி
புனிதப்படுத்துகிறார்கள். வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும்
இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல சீதேவி
வீட்டினுள் புக மாட்டாள் என்பது சைவத் தமிழர் பண்பாட்டில் வந்த கூற்று.
வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான்
சீதேவி வீட்டில் குடி கொள்வாள். சீதேவி வரும் வாசலை (பாதை) நோக்கி கால்
நீட்டினால் சீதேவி தன் வருகையை வீட்டார் விரும்பவில்லை என கருதி சீதேவி
திரும்பிச் சென்று விடுவாள் என்பதனால்தான் வீட்டு வாசக்கு கால் நீட்டக்
கூடாது என்றார்கள். வீட்டிற்னுள் சீதேவி வராவிட்டால் மூதேவி குடி கொள்வாள்
என்பது ஐதீகம். மூதேவி வீட்டினுள் குடிகொண்டால் மகிழ்ச்சி குன்றும்.
துன்பம் பெருகும்.


வீட்டு வாசலில் மாவிலை கட்டுவதால்
புனிதமாகின்றது. மாவிலையை தேவர்கள் ஆக ஆவகணம் செய்வது சைவவ மரபு. இங்கே
தேவர்கள் தம்மை வரவேற்க காத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே மாவிலை
வாசலில் மாவிலை கட்டப்பெறுகின்றது. மாவிலை கட்டும் போது மிகவும் அவதானம்
தேவை. மாவிலையை முன்பக்கம் வளைது க்தொங்க விடுவது தேவர்கள் தலை வணங்கி
வரவேற்பதாகவும், மாவிலையை பின்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்கள்
சீதேவியின் வரவை விரும்பவில்லை என கருதுவதாக பொருள் பெறும் என சைவ நூல்கள்
விளக்கமளித்துள்ளன.

நன்றி தமிழ்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 4:04 pm

வெகு நாள் சந்தேகம் தற்போது தீர்ந்தது..
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110
நன்றி தமிழ் வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642
பகிர்வுக்கு நன்றி பானு. வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 4:06 pm

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Aவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Sவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Hவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Rவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Aவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Fவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Blank
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 4:15 pm

நல்ல விளக்கம்.. பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 4:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 4:23 pm

பகிர்வுக்கு நன்றி சகோதரி வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:23 pm

உமா wrote:வெகு நாள் சந்தேகம் தற்போது தீர்ந்தது..
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   2825183110
நன்றி தமிழ் வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642
பகிர்வுக்கு நன்றி பானு. வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:24 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   102564
அதிர்ச்சி வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   246975



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 29, 2011 4:59 pm

நல்ல விளக்கம் பானு. நன்றி



வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Uவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Dவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Aவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Yவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Aவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Sவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Uவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Dவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   Hவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   A
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Nov 29, 2011 5:01 pm

பொதுவாக நம் முன்னோர்கள் வாககுகள் மேலோட்டமாக மூட நம்பிக்கை போல் தோன்றினும் அதனை அறிவியல்,விஞ்ஞான, சமூக ரிதியாக ஆராய்ந்தோமானால் வியக்க வைக்கும் உண்மை வெளிப்படுவதை காணலாம்.

பகிர்வுக்காக நன்றி பானு அவர்களே.....

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக