Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
+3
மிதுனா
உமா
பிரசன்னா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
First topic message reminder :
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
அவள் புன்னகை என்னை ஈர்த்தது. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏரா ளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
சின்ன சந்தோஷம் தரும் விஷ யமாக இருந்தாலும் பெண்கள் நீண் ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பா ர்கள். அவர்கள் ஏன் அப்படி இடை விடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய் வாளர்கள் என்ன கூறுகி றார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல் கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவ ர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங் களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச் வசனம் அவர்க ளின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.
இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெ ண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகு திக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர் களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக் கிறது.
எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களு க்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளி தில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச் வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப் படுத்துகிறார்கள்.
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்! பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோ கச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமை கிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரி யுங்கள் நோயின்றி வாழுங்கள்!
பகிர்வு - http://vidhai2virutcham.wordpress.com
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
அவள் புன்னகை என்னை ஈர்த்தது. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏரா ளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
சின்ன சந்தோஷம் தரும் விஷ யமாக இருந்தாலும் பெண்கள் நீண் ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பா ர்கள். அவர்கள் ஏன் அப்படி இடை விடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய் வாளர்கள் என்ன கூறுகி றார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல் கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவ ர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங் களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச் வசனம் அவர்க ளின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.
இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெ ண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகு திக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர் களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக் கிறது.
எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களு க்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளி தில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச் வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப் படுத்துகிறார்கள்.
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்! பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோ கச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமை கிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரி யுங்கள் நோயின்றி வாழுங்கள்!
பகிர்வு - http://vidhai2virutcham.wordpress.com
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
சிரித்த முகத்துடன் கூடிய பெண்கள் எப்பொழுதும் தனி அழகுதான் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
ஆமாம் ஆமாம்..வை.பாலாஜி wrote:சிரித்த முகத்துடன் கூடிய பெண்கள் எப்பொழுதும் தனி அழகுதான் ..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
ரேவதி wrote:
அப்படியே கருங்கல்லை எடுத்து அவன் தலைமேல போட்டு அவனை கொன்னுடனும் .....
நல்ல கேக்குரங்கையா டிட்டைலு
என்ன ரேவதி ?
உன்ன போல நல்லா நாலு எழுத்து படிச்ச புள்ளைங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டா இப்படி கோவிச்சுகிறியே
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
மிதுனா wrote:
அப்படியா உமா !!
இல்லை ஒரு வேளை நம்மிடம் ஏதாவது காரியம் சாதித்துக்கொள்ள இவ்வாறு ஐஸ் வைக்கின்றனரோ என்று நினைத்துக்கொள்வேன் நான்
அது நாம் பேசும் ஆளை பொறுத்தது.
அப்படி நம்பிக்கை ஏற்படாத ஒரு நட்பை நாம் அவாய்ட் செய்து கொள்ள வேண்டும்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
என்னது நான் படிச்ச புள்ளையா நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்கமிதுனா wrote:ரேவதி wrote:
அப்படியே கருங்கல்லை எடுத்து அவன் தலைமேல போட்டு அவனை கொன்னுடனும் .....
நல்ல கேக்குரங்கையா டிட்டைலு
என்ன ரேவதி ?
உன்ன போல நல்லா நாலு எழுத்து படிச்ச புள்ளைங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டா இப்படி கோவிச்சுகிறியே
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
ரேவதி wrote:
என்னது நான் படிச்ச புள்ளையா நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க
நான் பல மழைக்காலங்களில் ஸ்கூல் பக்கம் தான் ஒதுங்குகிறேன்.. அப்போ நானும் டிகிரி வாங்கியிருவேன்ல..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
வை.பாலாஜி wrote:சிரித்த முகத்துடன் கூடிய பெண்கள் எப்பொழுதும் தனி அழகுதான் ..
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
நீ மொதல்ல உன் அரியர்சை கிளர் பண்ணு தம்பிநியாஸ் அஷ்ரஃப் wrote:ரேவதி wrote:
என்னது நான் படிச்ச புள்ளையா நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க
நான் பல மழைக்காலங்களில் ஸ்கூல் பக்கம் தான் ஒதுங்குகிறேன்.. அப்போ நானும் டிகிரி வாங்கியிருவேன்ல..
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
உமா wrote:
அது நாம் பேசும் ஆளை பொறுத்தது.
அப்படி நம்பிக்கை ஏற்படாத ஒரு நட்பை நாம் அவாய்ட் செய்து கொள்ள வேண்டும்.
யார் நல்லவங்க ? யார் கெட்டவங்க ? அப்படீன்னே ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாரது இல்ல உமா . பாக்கறத்துக்கு எல்லோரும் நல்லவங்க மாதிரியே தெரியுது . ஆனா பின்னொரு காலத்தில் அவர்கள் செய்த செயல்களை பத்தி கேள்வி படும் போது ,
"அட அப்படியா , அவங்கள ரொம்ப நல்லவங்கன்னு இல்ல நாம் நினைச்சோம் "
அப்படீன்னு அதிர்ச்சி ஏற்படுது . அது ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி
இந்த காலத்தில எல்லாம் நல்லவங்க மாதிரியே நல்லா வேஷம் போடுறாங்க அதனால உண்மை எது ? போலி எது ? ன்னே கண்டு பிடிக்க முடியரது இல்ல
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
ரேவதி wrote:நீ மொதல்ல உன் அரியர்சை கிளர் பண்ணு தம்பிநியாஸ் அஷ்ரஃப் wrote:ரேவதி wrote:
என்னது நான் படிச்ச புள்ளையா நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க
நான் பல மழைக்காலங்களில் ஸ்கூல் பக்கம் தான் ஒதுங்குகிறேன்.. அப்போ நானும் டிகிரி வாங்கியிருவேன்ல..
அது நம்ம கையிலயா இருக்கு.. எல்லாம் அவன்(எங்க லெக்ட்சரர் ) செயல்..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சிரிப்புக்கு பஞ்சமில்லை !
» கேள்விக்கு என்ன பதில்
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம்
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி
» கேள்விக்கு என்ன பதில்
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம்
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|