Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
+3
மிதுனா
உமா
பிரசன்னா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
First topic message reminder :
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
அவள் புன்னகை என்னை ஈர்த்தது. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏரா ளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
சின்ன சந்தோஷம் தரும் விஷ யமாக இருந்தாலும் பெண்கள் நீண் ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பா ர்கள். அவர்கள் ஏன் அப்படி இடை விடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய் வாளர்கள் என்ன கூறுகி றார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல் கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவ ர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங் களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச் வசனம் அவர்க ளின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.
இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெ ண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகு திக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர் களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக் கிறது.
எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களு க்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளி தில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச் வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப் படுத்துகிறார்கள்.
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்! பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோ கச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமை கிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரி யுங்கள் நோயின்றி வாழுங்கள்!
பகிர்வு - http://vidhai2virutcham.wordpress.com
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
அவள் புன்னகை என்னை ஈர்த்தது. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏரா ளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
சின்ன சந்தோஷம் தரும் விஷ யமாக இருந்தாலும் பெண்கள் நீண் ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பா ர்கள். அவர்கள் ஏன் அப்படி இடை விடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய் வாளர்கள் என்ன கூறுகி றார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல் கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவ ர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங் களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச் வசனம் அவர்க ளின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.
இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெ ண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகு திக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர் களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக் கிறது.
எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களு க்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளி தில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச் வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப் படுத்துகிறார்கள்.
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்! பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோ கச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமை கிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரி யுங்கள் நோயின்றி வாழுங்கள்!
பகிர்வு - http://vidhai2virutcham.wordpress.com
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
சிரித்த முகத்துடன் கூடிய பெண்கள் எப்பொழுதும் தனி அழகுதான் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
ஆமாம் ஆமாம்..வை.பாலாஜி wrote:சிரித்த முகத்துடன் கூடிய பெண்கள் எப்பொழுதும் தனி அழகுதான் ..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
ரேவதி wrote:
அப்படியே கருங்கல்லை எடுத்து அவன் தலைமேல போட்டு அவனை கொன்னுடனும் .....
நல்ல கேக்குரங்கையா டிட்டைலு
என்ன ரேவதி ?
உன்ன போல நல்லா நாலு எழுத்து படிச்ச புள்ளைங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டா இப்படி கோவிச்சுகிறியே
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
மிதுனா wrote:
அப்படியா உமா !!
இல்லை ஒரு வேளை நம்மிடம் ஏதாவது காரியம் சாதித்துக்கொள்ள இவ்வாறு ஐஸ் வைக்கின்றனரோ என்று நினைத்துக்கொள்வேன் நான்
அது நாம் பேசும் ஆளை பொறுத்தது.
அப்படி நம்பிக்கை ஏற்படாத ஒரு நட்பை நாம் அவாய்ட் செய்து கொள்ள வேண்டும்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
என்னது நான் படிச்ச புள்ளையா நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்கமிதுனா wrote:ரேவதி wrote:
அப்படியே கருங்கல்லை எடுத்து அவன் தலைமேல போட்டு அவனை கொன்னுடனும் .....
நல்ல கேக்குரங்கையா டிட்டைலு
என்ன ரேவதி ?
உன்ன போல நல்லா நாலு எழுத்து படிச்ச புள்ளைங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டா இப்படி கோவிச்சுகிறியே
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
ரேவதி wrote:
என்னது நான் படிச்ச புள்ளையா நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க
நான் பல மழைக்காலங்களில் ஸ்கூல் பக்கம் தான் ஒதுங்குகிறேன்.. அப்போ நானும் டிகிரி வாங்கியிருவேன்ல..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
வை.பாலாஜி wrote:சிரித்த முகத்துடன் கூடிய பெண்கள் எப்பொழுதும் தனி அழகுதான் ..
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
நீ மொதல்ல உன் அரியர்சை கிளர் பண்ணு தம்பிநியாஸ் அஷ்ரஃப் wrote:ரேவதி wrote:
என்னது நான் படிச்ச புள்ளையா நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க
நான் பல மழைக்காலங்களில் ஸ்கூல் பக்கம் தான் ஒதுங்குகிறேன்.. அப்போ நானும் டிகிரி வாங்கியிருவேன்ல..
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
உமா wrote:
அது நாம் பேசும் ஆளை பொறுத்தது.
அப்படி நம்பிக்கை ஏற்படாத ஒரு நட்பை நாம் அவாய்ட் செய்து கொள்ள வேண்டும்.
யார் நல்லவங்க ? யார் கெட்டவங்க ? அப்படீன்னே ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாரது இல்ல உமா . பாக்கறத்துக்கு எல்லோரும் நல்லவங்க மாதிரியே தெரியுது . ஆனா பின்னொரு காலத்தில் அவர்கள் செய்த செயல்களை பத்தி கேள்வி படும் போது ,
"அட அப்படியா , அவங்கள ரொம்ப நல்லவங்கன்னு இல்ல நாம் நினைச்சோம் "
அப்படீன்னு அதிர்ச்சி ஏற்படுது . அது ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி
இந்த காலத்தில எல்லாம் நல்லவங்க மாதிரியே நல்லா வேஷம் போடுறாங்க அதனால உண்மை எது ? போலி எது ? ன்னே கண்டு பிடிக்க முடியரது இல்ல
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?
ரேவதி wrote:நீ மொதல்ல உன் அரியர்சை கிளர் பண்ணு தம்பிநியாஸ் அஷ்ரஃப் wrote:ரேவதி wrote:
என்னது நான் படிச்ச புள்ளையா நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க
நான் பல மழைக்காலங்களில் ஸ்கூல் பக்கம் தான் ஒதுங்குகிறேன்.. அப்போ நானும் டிகிரி வாங்கியிருவேன்ல..
அது நம்ம கையிலயா இருக்கு.. எல்லாம் அவன்(எங்க லெக்ட்சரர் ) செயல்..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சிரிப்புக்கு பஞ்சமில்லை !
» கேள்விக்கு என்ன பதில்
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம்
» சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி
» கேள்விக்கு என்ன பதில்
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம்
» சிரிப்புக்கு ஜி.எஸ்.டி.,யா?: ரேணுகா சவுத்ரி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|