புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே ஒரு சந்தேகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
அரசின் பல்வேறு துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் பலர் ஓய்வு பெறுகின்றனர் .
அந்த காலி பணி இடங்களை அரசு நிரப்புவதே இல்லை
ஒருவர் ஓய்வு பெற்றால் , அந்த பதவியின் பொறுப்பை ,
பணியில் இருக்கும் மற்றவரின் தலையில் சுமத்திவிடுகிறது அரசு .
இப்படி ஒரு நபரே நான்கு பதவிகளின் பொறுப்பை சுமந்து திண்டாடுகின்றார் .
இந்த காலி இடங்களை நிரப்ப ஆட்களை தேர்வு செய்யாத அரசு ,
ஆண்டுதோறும் ஆசிரியர் பணி இடங்களுக்கு மட்டும் ஆட்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை கொடுத்து கை நிறைய சம்பளமும் தருகிறது .
இத்தனைக்கும் அரசு பள்ளிகளின் தரம் அவ்வளவாக நன்றாக இல்லை . அவர்களின் தேர்ச்சி சதவீதமும் சரி இல்லை .
இருப்பினும் அதை எல்லாம் அரசு கண்டு கொள்வதே இல்லை
ஏன் அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது ?
தொடர்ச்சியாக ஆசிரியர்களை மாத்திரம் பணிக்கு அமர்த்துவதன் மர்மம் என்ன ?
அந்த காலி பணி இடங்களை அரசு நிரப்புவதே இல்லை
ஒருவர் ஓய்வு பெற்றால் , அந்த பதவியின் பொறுப்பை ,
பணியில் இருக்கும் மற்றவரின் தலையில் சுமத்திவிடுகிறது அரசு .
இப்படி ஒரு நபரே நான்கு பதவிகளின் பொறுப்பை சுமந்து திண்டாடுகின்றார் .
இந்த காலி இடங்களை நிரப்ப ஆட்களை தேர்வு செய்யாத அரசு ,
ஆண்டுதோறும் ஆசிரியர் பணி இடங்களுக்கு மட்டும் ஆட்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை கொடுத்து கை நிறைய சம்பளமும் தருகிறது .
இத்தனைக்கும் அரசு பள்ளிகளின் தரம் அவ்வளவாக நன்றாக இல்லை . அவர்களின் தேர்ச்சி சதவீதமும் சரி இல்லை .
இருப்பினும் அதை எல்லாம் அரசு கண்டு கொள்வதே இல்லை
ஏன் அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது ?
தொடர்ச்சியாக ஆசிரியர்களை மாத்திரம் பணிக்கு அமர்த்துவதன் மர்மம் என்ன ?
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
அரசாங்க பங்கேடுபில் ஆசிரியர்களின் எண்ணிக்கை
அதிகம் ஷோ ஆவங்க கிட்ட இருந்து ஓட்டு வாங்கவே
இந்த நடவடிக்கை ?/////////
அதிகம் ஷோ ஆவங்க கிட்ட இருந்து ஓட்டு வாங்கவே
இந்த நடவடிக்கை ?/////////
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல கேள்வி.
முதலில் முன்பு அரசு வேலையில் எப்படி பணி அமர்த்தி இருந்தனர் என்று யோசிக்க வேண்டும். சம்பளம் குறைவு, மற்ற செலவு குறைவு என்ற காரணத்தால், ஒருவரால் செய்யும் வேலையை பலருக்கு பிரித்து கொடுத்தனர். உங்களுக்கு புரிய உதாரணமாக அந்த காலத்து வீடுகளில் மருமகள் சமையல் செய்வாள், ஒரு மகள் காய் நறுக்குவாள், இன்னொரு மகள் கீரை ஆய்வாள், மாமியார் மேற்பார்வை செய்வார். பாட்டி குழந்தையை பர்ர்த்து கொள்வாள். இப்படி ஊரு கதை, உறவுக் கதை பேசி ஒரு சிறிய வேலையையும் பலர் பகிர்ந்து செய்தனர்.
இன்று இவையனைத்தையும் ஒரே ஒரு குடும்பத் தலைவி செய்ய இயலுகிறது.
இது தான் அரசு வேளைகளிலும் படிப்படியாக நடக்கிறது. productivity இல்லாமல் வெட்டி வேலை தான் நாம் பார்த்தோம்.
காலத்தில் சூழ்நிலை நாம் அதிகம் வேலை (ஆனால் ஒருவரால் இயன்ற வேலை) செய்ய வேண்டும். அதனால் இன்று 4 பேர் அன்று வாங்கிய சம்பளத்தை ஒருவர் வாங்குகிறார்.
ஆசிரியர் வேலையில் அன்று முதலே ஆட்கள் குறைவாகத்தான் இருந்தனர். கௌரவம், மரியாதை, சேவை காரணமாகத் தான் ஆசிரியர் வேலைக்கு பலர் வந்தனர். முதலில் இவர்களுக்கு சம்பளம் குறைவு, ஒரு சில கிராமங்களில் அங்கு உள்ளவர்கள் கொடுக்கும் பொருள்களை அவர்கள் குரு தட்சணையாகப் பெற்று தங்கள் வயிரை நிரப்பி வந்தன்ர். 1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளை ஒரே ஆசிரியர், அனைத்து பாடப்பிரிவுகளையும் ஒரே ஆசிரியர் என்ற நிலை தான் இருந்தது.
இன்றைய காலக்கட்டத்தில் இது கல்வியின் தரத்தை பாதிக்கும் என்ற காரணத்தால் ஒவ்வொரு வருடமும் அரசு ஆசிரியர் பணியை அதிகரிக்கிறது. ஆனால் இன்றும் ஒரே ஆசிரியர் உள்ள அரசு பள்ளிகள் தமிழ் நாட்டில் உள்ளது. பிற மாநில நிலைமை இன்னும் மோசம்.
ஆசிரியர்கள் இன்னும் தேவை. நகரங்களில் மட்டும் தான் தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகி உள்ளது. ஆனால் அவர்களுக்கு லாபம் தராத இடங்களிலும் அரசு பள்ளிகள் இயங்குகின்றது.
உங்கள் கேள்விக்கு என்னால் இயன்ற பதில் அளித்துள்ளேன்.
முதலில் முன்பு அரசு வேலையில் எப்படி பணி அமர்த்தி இருந்தனர் என்று யோசிக்க வேண்டும். சம்பளம் குறைவு, மற்ற செலவு குறைவு என்ற காரணத்தால், ஒருவரால் செய்யும் வேலையை பலருக்கு பிரித்து கொடுத்தனர். உங்களுக்கு புரிய உதாரணமாக அந்த காலத்து வீடுகளில் மருமகள் சமையல் செய்வாள், ஒரு மகள் காய் நறுக்குவாள், இன்னொரு மகள் கீரை ஆய்வாள், மாமியார் மேற்பார்வை செய்வார். பாட்டி குழந்தையை பர்ர்த்து கொள்வாள். இப்படி ஊரு கதை, உறவுக் கதை பேசி ஒரு சிறிய வேலையையும் பலர் பகிர்ந்து செய்தனர்.
இன்று இவையனைத்தையும் ஒரே ஒரு குடும்பத் தலைவி செய்ய இயலுகிறது.
இது தான் அரசு வேளைகளிலும் படிப்படியாக நடக்கிறது. productivity இல்லாமல் வெட்டி வேலை தான் நாம் பார்த்தோம்.
காலத்தில் சூழ்நிலை நாம் அதிகம் வேலை (ஆனால் ஒருவரால் இயன்ற வேலை) செய்ய வேண்டும். அதனால் இன்று 4 பேர் அன்று வாங்கிய சம்பளத்தை ஒருவர் வாங்குகிறார்.
ஆசிரியர் வேலையில் அன்று முதலே ஆட்கள் குறைவாகத்தான் இருந்தனர். கௌரவம், மரியாதை, சேவை காரணமாகத் தான் ஆசிரியர் வேலைக்கு பலர் வந்தனர். முதலில் இவர்களுக்கு சம்பளம் குறைவு, ஒரு சில கிராமங்களில் அங்கு உள்ளவர்கள் கொடுக்கும் பொருள்களை அவர்கள் குரு தட்சணையாகப் பெற்று தங்கள் வயிரை நிரப்பி வந்தன்ர். 1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளை ஒரே ஆசிரியர், அனைத்து பாடப்பிரிவுகளையும் ஒரே ஆசிரியர் என்ற நிலை தான் இருந்தது.
இன்றைய காலக்கட்டத்தில் இது கல்வியின் தரத்தை பாதிக்கும் என்ற காரணத்தால் ஒவ்வொரு வருடமும் அரசு ஆசிரியர் பணியை அதிகரிக்கிறது. ஆனால் இன்றும் ஒரே ஆசிரியர் உள்ள அரசு பள்ளிகள் தமிழ் நாட்டில் உள்ளது. பிற மாநில நிலைமை இன்னும் மோசம்.
ஆசிரியர்கள் இன்னும் தேவை. நகரங்களில் மட்டும் தான் தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகி உள்ளது. ஆனால் அவர்களுக்கு லாபம் தராத இடங்களிலும் அரசு பள்ளிகள் இயங்குகின்றது.
உங்கள் கேள்விக்கு என்னால் இயன்ற பதில் அளித்துள்ளேன்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பள்ளி ஆசிரியர் பதவிகள் நிரப்பவில்லை என்றாள் மாணவர்கள் பள்ளிக்கூடம் போவது வீணாகி விடும் ...பிறகு குழந்தைகள் சாலையில் நிற்பார்கள் .. தவறான பாதையில் போக நேரிடும் ... இப்படி எல்லாம் நல்ல விஷயங்கள் பின்னணியில் இருக்குமா
இல்லை மத்திய அரசுக்கு கல்வி துறையின் தகுதி வேலை செய்பவர்களின் நிலை வைத்து அவர்களுக்கு மத்திய அரசு ஏதாவது கொடுக்குமா ...
இல்லை மத்திய அரசுக்கு கல்வி துறையின் தகுதி வேலை செய்பவர்களின் நிலை வைத்து அவர்களுக்கு மத்திய அரசு ஏதாவது கொடுக்குமா ...
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
dhilipdsp wrote:அரசாங்க பங்கேடுபில் ஆசிரியர்களின் எண்ணிக்கை
அதிகம் ஷோ ஆவங்க கிட்ட இருந்து ஓட்டு வாங்கவே
இந்த நடவடிக்கை ?/////////
ஆமாம் , அப்படிதான் இருக்கும்
நீங்கள் சொல்வது சரிதான்
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
சதாசிவம் wrote:
இன்றைய காலக்கட்டத்தில் இது கல்வியின் தரத்தை பாதிக்கும் என்ற காரணத்தால் ஒவ்வொரு வருடமும் அரசு ஆசிரியர் பணியை அதிகரிக்கிறது.
விளக்கமான பதில் அளித்ததற்க்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
கல்வியின் தரத்தை கவனத்தில் கொண்டு அரசு இவ்வாறு ஆசிரியர்களை நியமிக்கிறது எனில் அவ்வாறு நியமித்த ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கூடத்திற்க்கு வந்து பாடம் நடத்துகிறார்களா ? என்பதை கண்காணித்து தேர்ச்சி சதவீதம் ஏன் அரசு பள்ளிகளில் குறைவாக இருக்கிறது ? என்ற கேள்வியை எழுப்பி இருக்குமே ?
ஆனால் அரசு அவ்வாறு செய்வதாக தெரியவில்லை
பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சைடு பிசினஸ் இருக்கிறது . அவர்கள் பள்ளிக்கூடத்திற்க்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தங்கள் பிசினஸ் ஐ கவனிக்க சென்று விடுகின்றனர்
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
இளமாறன் wrote:பள்ளி ஆசிரியர் பதவிகள் நிரப்பவில்லை என்றாள் மாணவர்கள் பள்ளிக்கூடம் போவது வீணாகி விடும் ...பிறகு குழந்தைகள் சாலையில் நிற்பார்கள் .. தவறான பாதையில் போக நேரிடும் ... இப்படி எல்லாம் நல்ல விஷயங்கள் பின்னணியில் இருக்குமா
இல்லை மத்திய அரசுக்கு கல்வி துறையின் தகுதி வேலை செய்பவர்களின் நிலை வைத்து அவர்களுக்கு மத்திய அரசு ஏதாவது கொடுக்குமா ...
நீங்கள் கூறிய நல்ல விஷயங்கள் பின்னணியில் இருப்பதாக இருந்தால்
நாட்டிற்க்கு நல்லது தான்
அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA), அனைவருக்கும் இடைநிலை கல்விதிட்டம் (RMSA)...என்ற மத்திய அரசின் திட்டம் பெரும் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுவருகிறது. தமிழ் நாடு அரசு நியமிக்க உள்ள பெரும் பாலான ஆசிரியர்களுக்கானஊதியத்தை இந்த திட்டதின் கீழ் மத்திய அரசிடம் இருந்து பெரும் !
ஆசிரியர் நியமனம் இல்லை என்றால் இந்த நிதிதமிழ் நாட்டுக்கு கிடைக்காது ....
இதுதான் முதல் காரணம் !
ஆசிரியர் நியமனம் இல்லை என்றால் இந்த நிதிதமிழ் நாட்டுக்கு கிடைக்காது ....
இதுதான் முதல் காரணம் !
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
கே. பாலா wrote:அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA), அனைவருக்கும் இடைநிலை கல்விதிட்டம் (RMSA)...என்ற மத்திய அரசின் திட்டம் பெரும் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுவருகிறது. தமிழ் நாடு அரசு நியமிக்க உள்ள பெரும் பாலான ஆசிரியர்களுக்கானஊதியத்தை இந்த திட்டதின் கீழ் மத்திய அரசிடம் இருந்து பெரும் !
ஆசிரியர் நியமனம் இல்லை என்றால் இந்த நிதிதமிழ் நாட்டுக்கு கிடைக்காது ....
இதுதான் முதல் காரணம் !
ஓ ! இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா ?!!!!!
இதுவரை நான் அறியாத தகவலை தந்து இருக்கிறீர்கள் KB
நன்றி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|