புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
44 Posts - 45%
heezulia
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
3 Posts - 3%
prajai
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
21 Posts - 5%
prajai
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 12:43 pm

தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை?

கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.
முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.
அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.
இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.
புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.
முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.
கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது.
இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.
அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது.
மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?..



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 12:45 pm

இதில் உள்ள லிங்க்-ஐ யாராவது நமது ஈகரையில் காணொளியாக பதிவிட்டால் பலருக்கு உதவியாக இருக்கும்... நான் முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 12:47 pm

கனிமொழி விஷயம் தான் நம்ம ஊர்ல ஓடிக்கிட்டு இருக்கு ..
பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு




தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 1:02 pm






தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 29, 2011 1:39 pm

தமிழகத்தில் evan தமிழக makkalai பற்றி நினைக்கிறான்.எண்ணிக்கு கட்சி வேறுபாடுகளை ellaam களைந்துவிட்டு intha விஷயத்தில் எல்லாரும் kai கோர்த்து ஒண்ணு சேர்க்கிறார்களோ appathaan விடிவு காலம் பிறக்கும்.
இல்லை என்றால் kaviri தண்ணீருக்கும்,பாலாறு தண்ணீருக்கும் kai ஏந்திய nilai முல்லை பெரியார் விஷயத்திலும் varum



தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Uதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Dதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Aதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Yதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Aதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Sதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Uதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Dதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Hதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 1:50 pm

மிகச்சிறந்த கட்டுரை .

தமிழிணர்வு உள்ள அனைவரும் இந்த காணொளி அடங்கிய சுட்டியை தங்களின் நண்பர்கள் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அனைவருக்கும் தெரிய வாய்ப்பாக அமையும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 2:05 pm

ராஜா wrote:மிகச்சிறந்த கட்டுரை .

தமிழிணர்வு உள்ள அனைவரும் இந்த காணொளி அடங்கிய சுட்டியை தங்களின் நண்பர்கள் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அனைவருக்கும் தெரிய வாய்ப்பாக அமையும்

கண்டிப்பாக செய்கிறோம்.. சிரி




தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 2:11 pm

ராஜா wrote:மிகச்சிறந்த கட்டுரை .

தமிழிணர்வு உள்ள அனைவரும் இந்த காணொளி அடங்கிய சுட்டியை தங்களின் நண்பர்கள் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அனைவருக்கும் தெரிய வாய்ப்பாக அமையும்
ஓகே!!!! ஓகே!!!!



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக