புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
Page 25 of 27 •
Page 25 of 27 • 1 ... 14 ... 24, 25, 26, 27
First topic message reminder :
என் இனிய தமிழ் மக்களே ...
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் நேரமில்லை ....
இங்கே நான் படித்து கொண்டிருக்கும் போதே எங்க சார் வந்து நின்னுட்டார் அதிலிருந்து படிக்க முடிவதில்லை
சின்னதாக இருந்தால் படித்து விடுவேன்
இனிமே படிக்க முயற்சி செய்கிறேன் உமா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நன்றி உமாஉமா wrote:ஜாஹீதாபானு wrote:கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் நேரமில்லை ....
இங்கே நான் படித்து கொண்டிருக்கும் போதே எங்க சார் வந்து நின்னுட்டார் அதிலிருந்து படிக்க முடிவதில்லை
சின்னதாக இருந்தால் படித்து விடுவேன்
இனிமே படிக்க முயற்சி செய்கிறேன் உமா
நிறைய கதை டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன் படிக்க முடியல
வேலைக்கு வந்ததிலிருந்து புக் படிக்க முடியல
ஒரு துண்டு பேப்பரை கூட விடமாட்ட இப்போ எப்படி படிக்காம இருக்க முடியுதுணு எங்கம்மா கேக்குறாங்க அந்த அளவு நான் கதை பைத்தியம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:நன்றி உமாஉமா wrote:ஜாஹீதாபானு wrote:கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் நேரமில்லை ....
இங்கே நான் படித்து கொண்டிருக்கும் போதே எங்க சார் வந்து நின்னுட்டார் அதிலிருந்து படிக்க முடிவதில்லை
சின்னதாக இருந்தால் படித்து விடுவேன்
இனிமே படிக்க முயற்சி செய்கிறேன் உமா
நிறைய கதை டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன் படிக்க முடியல
வேலைக்கு வந்ததிலிருந்து புக் படிக்க முடியல
ஒரு துண்டு பேப்பரை கூட விடமாட்ட இப்போ எப்படி படிக்காம இருக்க முடியுதுணு எங்கம்மா கேக்குறாங்க அந்த அளவு நான் கதை பைத்தியம்
என்ன செய்வது பானு. நம்ம வேலை அப்படி.
நேரம் கிடைக்கையிலே படிக்கலாம்.
இப்போது ஈகரை வந்ததில் இருந்து இங்கேயே நேரம் எனக்கு சரியாக உள்ளது.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இலக்கம்: 9
சென்னை -மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு நண்பர்களுடன் பயணித்தது பழுப்பு நிறச்கார் . சட்யென்று பெய்த மழை அஷ்வினுக்கு கார் ஓட்ட கடினமாக அமைந்துவிட்டது . ஆகவே சீரான வேகத்தில் காரை செலுத்தினான் .எதிர்பாராத விதமாக கார் நின்றுவிட்டது .பழுது அடைந்த காரை மோகன் எவ்வளவு முயன்றும் அவனால் சரி செய்ய இயலவில்லை .என்ன செய்வது என்று யோசித்தபோது அவன் கண்ணில் தொலைவில் ஒரு பெரிய வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டுயிருந்தது .
வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.
நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின் கதவை தட்டினான் அப்பொழுது ..
யாரு ?
உள்ளே ஒரு சிறுவனின் குரல்
வினோத் : டேய் பிரவீன் ஏதோ சின்ன பையன் குரல் கேட்குதே .. யாருன்னு கேட்கிறான் என்னணு சொல்றது ?
அஷ்வின் : ஏண்டா ரொம்ப முக்கியம்டா நீ பொண்ணா பார்க்க வந்து இருக்க பேரு ஊரு எல்லாம் சொல்றதுக்கு . ஒரு உ.. த ..
அதற்குள் அந்த சிறுவன் கதவை திறந்து விட்டான்
சிறுவன் : யாரு வேணும் உங்களுக்கு ?
பிரவீன் : தம்பி எங்க வண்டி வழியில நின்னுடிச்சி மழை வேற அதிகமா இருக்கு இங்க பக்கத்துல மெக்கானிக் கடை ஏதாவது இருக்கா ?
சிறுவன் : இங்க பக்கத்துல எங்கையும் இல்ல வேணும்னா கொஞ்ச தூரம் போகணும் நடந்து போறது கஷ்டம் என்கிட்ட சைக்கிள் இருக்கு யாராவது கூட வந்த்தீங்கான கையோட மெக்கானிக்கை கூட்டிட்டு வந்துடலாம்
அனைவருக்கும் இந்த யோசனை சரியாக தோன்றியது
மோகன் : தம்பி இந்த வீட்டுல யாருமே இல்லையா நீ வர வரைக்கும் நாங்க எப்படி இங்க தனியா இருக்குறது
சிறுவன் : இல்ல என் அம்மா இங்கேதான் உள்ள தூங்கிட்டு இருக்காங்க அப்பாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.
அஸ்வின் : டேய் நாம காரை ரெடி பண்ணிட்டு போறதுக்கு நைட் இங்கையே தங்கிட்டு காலைல போகலாம் ..இங்கே நிற்கவே பயமா இருக்கு
வினோத் : அதெல்லாம் சரிப்பட்டு வராது ..தம்பி இவளோ பெரிய வீட்டில் நீங்க மட்டுமா இருக்கீங்க ?
சிறுவன் : ஆமா அம்மா , அப்பா நான் மட்டும்தான் ..சரி யாராவது என்கூட வரிங்களா இப்பவே மணி 8 ஆகுது எங்க அப்பா வர நேரம் ..
மோகன் : நான் வரேன் டேய் நீங்க எல்லாரும் இங்கையே இருங்க நான் போயிட்டு வந்துடுறேன்
சிறுவனும் மோகனும் சைக்கிளில் கிளம்ப அஸ்வின் மட்டும் பயதோடு அவர்களை பார்த்து கொண்டு இருந்தான்
மணி 9 தை நெருங்கி விட்டது போனவர்களை காணோம் வருவதாக சொன்ன அந்த சிறுவனின் அப்பாவையும் காணோம்
பிரவீன் : என்னடா இவளோ நேரம் ஆகுது எனக்கு வேற ரொம்ப பசியா இருக்கு போனவங்களை ஆளாயே காணோம்
வினோத் : வீட்டுக்குள்ள போயி ஏதாவது சாப்பிட இருக்கானு கேட்கலாமாடா ?
அஷ்வின் : வேண்டாட வீடு வேற " வேற " மாதிரி இருக்கு எனக்கு அந்த பையனா பார்த்தாலே ரொம்ப பயமா இருந்தது ..வீட்டுக்குள்ள அவன் அம்மா இருக்குறங்காண்ணு சொன்னான் ஆனா ஆள் உள்ள இருக்குரமாதிரியே தெரியல போனவங்களை வேற ஆளையே காணோம் ..
வினோத் : டேய் வாயா மூடு ..எப்ப பாரு பயந்துக்கிட்டு சரி வா வீட்டுக்குள்ள போயி கேட்டு பார்க்கலாம்
அஸ்வின் : அம்மா ..அம்மா
பிரவீன் : டேய் ஏண்டா பிச்சை எடுக்குற வாய மூடு..
வினோத் : ரெண்டு பெரும் கொஞ்சம் இருங்க ..அங்க பாரு லைட் எரியுது சோ கரண்ட் இருக்கு அந்த விளக்கை எடுத்துக்கிட்டு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு பார்த்துட்டு வாங்க..
அஷ்வின் : வினோத் நானும் பிரவீனும் இங்கையே நிக்கிறோம் நீ போயி அந்த விளக்கை எடுத்துக்கிட்டு வாடா..
பிரவீன் : ஆமா டா நல்ல ஐடியா ..
வினோத் : விளக்காதவண்ணுங்களே யாருமே விளக்கை எடுக்க வேணாம் ஃபோன்ல டார்ச் இருக்கும்லா ..ஃபோன்னை எடுங்கள்
மூவரும் கையில் ஒரு தொலைபேசி டார்சுடன் ஸ்விட்ச் போர்டை தேடினார்கள்
.........................
டிக் டிக் நேரம் இரவு 10
10 நிமிட போராட்டதிற்க்கு பின் வினோத் ஸ்விட்ச் போர்டை கண்டுபிடித்து விளக்கை போடுகையில்
............................
கதவின் அருகில்
பிரவீன் கழுத்தில் கத்தியில் குத்தபட்டு பிணமாக ...!
அஷ்வின் அலறியே விட்டான் வினோத்திர்க்கு மயக்கம் வராத குறைதான்
அஷ்வின் : ( பயத்துடன் ) பிரவீன் பிரவீன் ...அருகில் நெருங்க
வினோத் : அஷ்..வின் தொடாதடா ...சீக்கிரம் வா இங்கிருந்து போயிடலாம்
அஷ்வின் : டேய் யாருடா இவ...னை... நா...ன் தா...ன் ( உளறலுடன் ) அப்பவே சொன்னேன்ளா இங்கே ஏதோ த....ப்.....பா இருக்..கு....னு ..
வினோத் : சீக்கிரம் வெளிய வா ( கையை இழுத்துக்கொண்டு வினோத் வெளியே ஓடி வந்தான் )
இருவரும் பயதுடன் காரை நோக்கி கிளம்ப ...!
காரின் அருகில் ரத்தமும் சதையுமாக மோகனின் உடல் .....!
வினோத் பயத்தில் உறைந்து நிற்க ..
பின்னால் இருந்த அஸ்வின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து வினோதை சரமாரியாக சுட்டான் .!
மறுநாள் செய்திதாளில்
தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் தொழில் போட்டி காரணமாக நண்பர்கள் 3 பேரை கொன்ற இளைஞரின் வெறிச்செயல் !
தொழில் போட்டி காரணமாக தன்னுடைய சக நண்பர்கள் 3 பேரை கொன்ற அஸ்வினை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர் அவனுடன் சிறுவர் சீர்த்திருத பள்ளியில் இருந்து தப்பி வந்த சிறுவனும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
சென்னை -மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு நண்பர்களுடன் பயணித்தது பழுப்பு நிறச்கார் . சட்யென்று பெய்த மழை அஷ்வினுக்கு கார் ஓட்ட கடினமாக அமைந்துவிட்டது . ஆகவே சீரான வேகத்தில் காரை செலுத்தினான் .எதிர்பாராத விதமாக கார் நின்றுவிட்டது .பழுது அடைந்த காரை மோகன் எவ்வளவு முயன்றும் அவனால் சரி செய்ய இயலவில்லை .என்ன செய்வது என்று யோசித்தபோது அவன் கண்ணில் தொலைவில் ஒரு பெரிய வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டுயிருந்தது .
வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.
நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின் கதவை தட்டினான் அப்பொழுது ..
யாரு ?
உள்ளே ஒரு சிறுவனின் குரல்
வினோத் : டேய் பிரவீன் ஏதோ சின்ன பையன் குரல் கேட்குதே .. யாருன்னு கேட்கிறான் என்னணு சொல்றது ?
அஷ்வின் : ஏண்டா ரொம்ப முக்கியம்டா நீ பொண்ணா பார்க்க வந்து இருக்க பேரு ஊரு எல்லாம் சொல்றதுக்கு . ஒரு உ.. த ..
அதற்குள் அந்த சிறுவன் கதவை திறந்து விட்டான்
சிறுவன் : யாரு வேணும் உங்களுக்கு ?
பிரவீன் : தம்பி எங்க வண்டி வழியில நின்னுடிச்சி மழை வேற அதிகமா இருக்கு இங்க பக்கத்துல மெக்கானிக் கடை ஏதாவது இருக்கா ?
சிறுவன் : இங்க பக்கத்துல எங்கையும் இல்ல வேணும்னா கொஞ்ச தூரம் போகணும் நடந்து போறது கஷ்டம் என்கிட்ட சைக்கிள் இருக்கு யாராவது கூட வந்த்தீங்கான கையோட மெக்கானிக்கை கூட்டிட்டு வந்துடலாம்
அனைவருக்கும் இந்த யோசனை சரியாக தோன்றியது
மோகன் : தம்பி இந்த வீட்டுல யாருமே இல்லையா நீ வர வரைக்கும் நாங்க எப்படி இங்க தனியா இருக்குறது
சிறுவன் : இல்ல என் அம்மா இங்கேதான் உள்ள தூங்கிட்டு இருக்காங்க அப்பாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.
அஸ்வின் : டேய் நாம காரை ரெடி பண்ணிட்டு போறதுக்கு நைட் இங்கையே தங்கிட்டு காலைல போகலாம் ..இங்கே நிற்கவே பயமா இருக்கு
வினோத் : அதெல்லாம் சரிப்பட்டு வராது ..தம்பி இவளோ பெரிய வீட்டில் நீங்க மட்டுமா இருக்கீங்க ?
சிறுவன் : ஆமா அம்மா , அப்பா நான் மட்டும்தான் ..சரி யாராவது என்கூட வரிங்களா இப்பவே மணி 8 ஆகுது எங்க அப்பா வர நேரம் ..
மோகன் : நான் வரேன் டேய் நீங்க எல்லாரும் இங்கையே இருங்க நான் போயிட்டு வந்துடுறேன்
சிறுவனும் மோகனும் சைக்கிளில் கிளம்ப அஸ்வின் மட்டும் பயதோடு அவர்களை பார்த்து கொண்டு இருந்தான்
மணி 9 தை நெருங்கி விட்டது போனவர்களை காணோம் வருவதாக சொன்ன அந்த சிறுவனின் அப்பாவையும் காணோம்
பிரவீன் : என்னடா இவளோ நேரம் ஆகுது எனக்கு வேற ரொம்ப பசியா இருக்கு போனவங்களை ஆளாயே காணோம்
வினோத் : வீட்டுக்குள்ள போயி ஏதாவது சாப்பிட இருக்கானு கேட்கலாமாடா ?
அஷ்வின் : வேண்டாட வீடு வேற " வேற " மாதிரி இருக்கு எனக்கு அந்த பையனா பார்த்தாலே ரொம்ப பயமா இருந்தது ..வீட்டுக்குள்ள அவன் அம்மா இருக்குறங்காண்ணு சொன்னான் ஆனா ஆள் உள்ள இருக்குரமாதிரியே தெரியல போனவங்களை வேற ஆளையே காணோம் ..
வினோத் : டேய் வாயா மூடு ..எப்ப பாரு பயந்துக்கிட்டு சரி வா வீட்டுக்குள்ள போயி கேட்டு பார்க்கலாம்
அஸ்வின் : அம்மா ..அம்மா
பிரவீன் : டேய் ஏண்டா பிச்சை எடுக்குற வாய மூடு..
வினோத் : ரெண்டு பெரும் கொஞ்சம் இருங்க ..அங்க பாரு லைட் எரியுது சோ கரண்ட் இருக்கு அந்த விளக்கை எடுத்துக்கிட்டு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு பார்த்துட்டு வாங்க..
அஷ்வின் : வினோத் நானும் பிரவீனும் இங்கையே நிக்கிறோம் நீ போயி அந்த விளக்கை எடுத்துக்கிட்டு வாடா..
பிரவீன் : ஆமா டா நல்ல ஐடியா ..
வினோத் : விளக்காதவண்ணுங்களே யாருமே விளக்கை எடுக்க வேணாம் ஃபோன்ல டார்ச் இருக்கும்லா ..ஃபோன்னை எடுங்கள்
மூவரும் கையில் ஒரு தொலைபேசி டார்சுடன் ஸ்விட்ச் போர்டை தேடினார்கள்
.........................
டிக் டிக் நேரம் இரவு 10
10 நிமிட போராட்டதிற்க்கு பின் வினோத் ஸ்விட்ச் போர்டை கண்டுபிடித்து விளக்கை போடுகையில்
............................
கதவின் அருகில்
பிரவீன் கழுத்தில் கத்தியில் குத்தபட்டு பிணமாக ...!
அஷ்வின் அலறியே விட்டான் வினோத்திர்க்கு மயக்கம் வராத குறைதான்
அஷ்வின் : ( பயத்துடன் ) பிரவீன் பிரவீன் ...அருகில் நெருங்க
வினோத் : அஷ்..வின் தொடாதடா ...சீக்கிரம் வா இங்கிருந்து போயிடலாம்
அஷ்வின் : டேய் யாருடா இவ...னை... நா...ன் தா...ன் ( உளறலுடன் ) அப்பவே சொன்னேன்ளா இங்கே ஏதோ த....ப்.....பா இருக்..கு....னு ..
வினோத் : சீக்கிரம் வெளிய வா ( கையை இழுத்துக்கொண்டு வினோத் வெளியே ஓடி வந்தான் )
இருவரும் பயதுடன் காரை நோக்கி கிளம்ப ...!
காரின் அருகில் ரத்தமும் சதையுமாக மோகனின் உடல் .....!
வினோத் பயத்தில் உறைந்து நிற்க ..
பின்னால் இருந்த அஸ்வின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து வினோதை சரமாரியாக சுட்டான் .!
மறுநாள் செய்திதாளில்
தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் தொழில் போட்டி காரணமாக நண்பர்கள் 3 பேரை கொன்ற இளைஞரின் வெறிச்செயல் !
தொழில் போட்டி காரணமாக தன்னுடைய சக நண்பர்கள் 3 பேரை கொன்ற அஸ்வினை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர் அவனுடன் சிறுவர் சீர்த்திருத பள்ளியில் இருந்து தப்பி வந்த சிறுவனும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
யாருரேவதிதானே பயங்கரமா இருக்கு உங்க சொந்தப் படைப்பாக இருப்பின் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு
ரேவதி wrote:இலக்கம்: 9
சென்னை -மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு நண்பர்களுடன் பயணித்தது பழுப்பு நிறச்கார் . சட்யென்று பெய்த மழை அஷ்வினுக்கு கார் ஓட்ட கடினமாக அமைந்துவிட்டது . ஆகவே சீரான வேகத்தில் காரை செலுத்தினான் .எதிர்பாராத விதமாக கார் நின்றுவிட்டது .பழுது அடைந்த காரை மோகன் எவ்வளவு முயன்றும் அவனால் சரி செய்ய இயலவில்லை .என்ன செய்வது என்று யோசித்தபோது அவன் கண்ணில் தொலைவில் ஒரு பெரிய வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டுயிருந்தது .
வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.
நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின் கதவை தட்டினான் அப்பொழுது ..
யாரு ?
உள்ளே ஒரு சிறுவனின் குரல்
வினோத் : டேய் பிரவீன் ஏதோ சின்ன பையன் குரல் கேட்குதே .. யாருன்னு கேட்கிறான் என்னணு சொல்றது ?
அஷ்வின் : ஏண்டா ரொம்ப முக்கியம்டா நீ பொண்ணா பார்க்க வந்து இருக்க பேரு ஊரு எல்லாம் சொல்றதுக்கு . ஒரு உ.. த ..
அதற்குள் அந்த சிறுவன் கதவை திறந்து விட்டான்
சிறுவன் : யாரு வேணும் உங்களுக்கு ?
பிரவீன் : தம்பி எங்க வண்டி வழியில நின்னுடிச்சி மழை வேற அதிகமா இருக்கு இங்க பக்கத்துல மெக்கானிக் கடை ஏதாவது இருக்கா ?
சிறுவன் : இங்க பக்கத்துல எங்கையும் இல்ல வேணும்னா கொஞ்ச தூரம் போகணும் நடந்து போறது கஷ்டம் என்கிட்ட சைக்கிள் இருக்கு யாராவது கூட வந்த்தீங்கான கையோட மெக்கானிக்கை கூட்டிட்டு வந்துடலாம்
அனைவருக்கும் இந்த யோசனை சரியாக தோன்றியது
மோகன் : தம்பி இந்த வீட்டுல யாருமே இல்லையா நீ வர வரைக்கும் நாங்க எப்படி இங்க தனியா இருக்குறது
சிறுவன் : இல்ல என் அம்மா இங்கேதான் உள்ள தூங்கிட்டு இருக்காங்க அப்பாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.
அஸ்வின் : டேய் நாம காரை ரெடி பண்ணிட்டு போறதுக்கு நைட் இங்கையே தங்கிட்டு காலைல போகலாம் ..இங்கே நிற்கவே பயமா இருக்கு
வினோத் : அதெல்லாம் சரிப்பட்டு வராது ..தம்பி இவளோ பெரிய வீட்டில் நீங்க மட்டுமா இருக்கீங்க ?
சிறுவன் : ஆமா அம்மா , அப்பா நான் மட்டும்தான் ..சரி யாராவது என்கூட வரிங்களா இப்பவே மணி 8 ஆகுது எங்க அப்பா வர நேரம் ..
மோகன் : நான் வரேன் டேய் நீங்க எல்லாரும் இங்கையே இருங்க நான் போயிட்டு வந்துடுறேன்
சிறுவனும் மோகனும் சைக்கிளில் கிளம்ப அஸ்வின் மட்டும் பயதோடு அவர்களை பார்த்து கொண்டு இருந்தான்
மணி 9 தை நெருங்கி விட்டது போனவர்களை காணோம் வருவதாக சொன்ன அந்த சிறுவனின் அப்பாவையும் காணோம்
பிரவீன் : என்னடா இவளோ நேரம் ஆகுது எனக்கு வேற ரொம்ப பசியா இருக்கு போனவங்களை ஆளாயே காணோம்
வினோத் : வீட்டுக்குள்ள போயி ஏதாவது சாப்பிட இருக்கானு கேட்கலாமாடா ?
அஷ்வின் : வேண்டாட வீடு வேற " வேற " மாதிரி இருக்கு எனக்கு அந்த பையனா பார்த்தாலே ரொம்ப பயமா இருந்தது ..வீட்டுக்குள்ள அவன் அம்மா இருக்குறங்காண்ணு சொன்னான் ஆனா ஆள் உள்ள இருக்குரமாதிரியே தெரியல போனவங்களை வேற ஆளையே காணோம் ..
வினோத் : டேய் வாயா மூடு ..எப்ப பாரு பயந்துக்கிட்டு சரி வா வீட்டுக்குள்ள போயி கேட்டு பார்க்கலாம்
அஸ்வின் : அம்மா ..அம்மா
பிரவீன் : டேய் ஏண்டா பிச்சை எடுக்குற வாய மூடு..
வினோத் : ரெண்டு பெரும் கொஞ்சம் இருங்க ..அங்க பாரு லைட் எரியுது சோ கரண்ட் இருக்கு அந்த விளக்கை எடுத்துக்கிட்டு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு பார்த்துட்டு வாங்க..
அஷ்வின் : வினோத் நானும் பிரவீனும் இங்கையே நிக்கிறோம் நீ போயி அந்த விளக்கை எடுத்துக்கிட்டு வாடா..
பிரவீன் : ஆமா டா நல்ல ஐடியா ..
வினோத் : விளக்காதவண்ணுங்களே யாருமே விளக்கை எடுக்க வேணாம் ஃபோன்ல டார்ச் இருக்கும்லா ..ஃபோன்னை எடுங்கள்
மூவரும் கையில் ஒரு தொலைபேசி டார்சுடன் ஸ்விட்ச் போர்டை தேடினார்கள்
.........................
டிக் டிக் நேரம் இரவு 10
10 நிமிட போராட்டதிற்க்கு பின் வினோத் ஸ்விட்ச் போர்டை கண்டுபிடித்து விளக்கை போடுகையில்
............................
கதவின் அருகில்
பிரவீன் கழுத்தில் கத்தியில் குத்தபட்டு பிணமாக ...!
அஷ்வின் அலறியே விட்டான் வினோத்திர்க்கு மயக்கம் வராத குறைதான்
அஷ்வின் : ( பயத்துடன் ) பிரவீன் பிரவீன் ...அருகில் நெருங்க
வினோத் : அஷ்..வின் தொடாதடா ...சீக்கிரம் வா இங்கிருந்து போயிடலாம்
அஷ்வின் : டேய் யாருடா இவ...னை... நா...ன் தா...ன் ( உளறலுடன் ) அப்பவே சொன்னேன்ளா இங்கே ஏதோ த....ப்.....பா இருக்..கு....னு ..
வினோத் : சீக்கிரம் வெளிய வா ( கையை இழுத்துக்கொண்டு வினோத் வெளியே ஓடி வந்தான் )
இருவரும் பயதுடன் காரை நோக்கி கிளம்ப ...!
காரின் அருகில் ரத்தமும் சதையுமாக மோகனின் உடல் .....!
வினோத் பயத்தில் உறைந்து நிற்க ..
பின்னால் இருந்த அஸ்வின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து வினோதை சரமாரியாக சுட்டான் .!
மறுநாள் செய்திதாளில்
தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் தொழில் போட்டி காரணமாக நண்பர்கள் 3 பேரை கொன்ற இளைஞரின் வெறிச்செயல் !
தொழில் போட்டி காரணமாக தன்னுடைய சக நண்பர்கள் 3 பேரை கொன்ற அஸ்வினை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர் அவனுடன் சிறுவர் சீர்த்திருத பள்ளியில் இருந்து தப்பி வந்த சிறுவனும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Page 25 of 27 • 1 ... 14 ... 24, 25, 26, 27
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 27
|
|